Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாழ்க்கையில் வெற்றி பெற வைப்பவை
Page 1 of 1 • Share
வாழ்க்கையில் வெற்றி பெற வைப்பவை
வாழ்க்கையில் வெற்றி பெற வைப்பவை
மாணவர்களே வாழ்வில் ஜெயிப்பதற்கு வெறும் படிப்பு மட்டும் போதாது. பிறரிடம் நடந்து கொள்ளும் விதம், ஒழுக்கம், நடத்தை, பண்புகள் போன்றவையே வாழ்வில் ஜெயிக்க வைக்கிறது.வாழ்வில் ஏற்படும், குறைகள், தோல்விகள், பிரச்னைகள் ஒவ்வொன்றும், நமக்கு கிடைத்துள்ள சிறந்த வாய்ப்புகள் என கருதுங்கள். என்னால் முடியும் என்ற மந்திரமே சாதனையின் திறவுகோல். ஒரு செயலை செய்யும் முன், "ஐயோ, அதெல்லாம் முடியாது" என்று சொல்பவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. ஏனென்றால் அவர்கள் சாதிக்க மாட்டார்கள், நம்மையும் சாதிக்க விடமாட்டார்கள்.எதையும் பாசிட்டிவ்வாக எடுத்துக் கொள்ளும் நபர்களை, நண்பர்களாக கொள்ளுங்கள். அவர்களுடன் சேர்ந்து எந்த ஒரு விஷயத்தையும் பாசிட்டிவ்வாக அணுகும் திறன் நமக்கு உண்டாகும்.
* இலக்கை தெளிவாக நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் சிந்தனையை இலக்கை, நோக்கியே செயல்படுத்துங்கள்.
* இலக்கு நிறைவேறுவதை, கற்பனையில் பாருங்கள்.
* நாம் செய்வது, உறுதியாக நடக்கும் என நம்புங்கள்.
* எந்த விஷயத்தையோ, பிரச்னையையோ, சிறப்பாக கையாளுங்கள்.
* பேசும் முன், பின் விளைவுகளை யோசியுங்கள்.
* நான் பெரியவன், தான் சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
* சில நேரங்களில் சங்கடமான சூழ்நிலைகள் நேரும் என்பதை உணருங்கள்.
* நான் சொல்வது தான் சரி, செய்வதுதான் சரி என பிறரிடம் வாதிடாதீர்கள்.
* கேள்விப்படும் செய்திகளை, அப்படியே நம்பி விடாதீர்கள்.
* பிறருக்கு மரியாதை கொடுத்து, இதமான சொற்களை பயன்படுத்துங்கள்.
* பேச்சிலும் நடத்தையிலும், அடக்கத்தை பயன்படுத்துங்கள்.
* பிரச்னை ஏற்படும் போது, மற்றவர்கள் தான் பேச வேண்டும் என எதிர்பார்க்காமல், நீங்களே முதலில் பேசுங்கள்.
மாணவர்களே வாழ்வில் ஜெயிப்பதற்கு வெறும் படிப்பு மட்டும் போதாது. பிறரிடம் நடந்து கொள்ளும் விதம், ஒழுக்கம், நடத்தை, பண்புகள் போன்றவையே வாழ்வில் ஜெயிக்க வைக்கிறது.வாழ்வில் ஏற்படும், குறைகள், தோல்விகள், பிரச்னைகள் ஒவ்வொன்றும், நமக்கு கிடைத்துள்ள சிறந்த வாய்ப்புகள் என கருதுங்கள். என்னால் முடியும் என்ற மந்திரமே சாதனையின் திறவுகோல். ஒரு செயலை செய்யும் முன், "ஐயோ, அதெல்லாம் முடியாது" என்று சொல்பவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. ஏனென்றால் அவர்கள் சாதிக்க மாட்டார்கள், நம்மையும் சாதிக்க விடமாட்டார்கள்.எதையும் பாசிட்டிவ்வாக எடுத்துக் கொள்ளும் நபர்களை, நண்பர்களாக கொள்ளுங்கள். அவர்களுடன் சேர்ந்து எந்த ஒரு விஷயத்தையும் பாசிட்டிவ்வாக அணுகும் திறன் நமக்கு உண்டாகும்.
* இலக்கை தெளிவாக நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் சிந்தனையை இலக்கை, நோக்கியே செயல்படுத்துங்கள்.
* இலக்கு நிறைவேறுவதை, கற்பனையில் பாருங்கள்.
* நாம் செய்வது, உறுதியாக நடக்கும் என நம்புங்கள்.
* எந்த விஷயத்தையோ, பிரச்னையையோ, சிறப்பாக கையாளுங்கள்.
* பேசும் முன், பின் விளைவுகளை யோசியுங்கள்.
* நான் பெரியவன், தான் சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
* சில நேரங்களில் சங்கடமான சூழ்நிலைகள் நேரும் என்பதை உணருங்கள்.
* நான் சொல்வது தான் சரி, செய்வதுதான் சரி என பிறரிடம் வாதிடாதீர்கள்.
* கேள்விப்படும் செய்திகளை, அப்படியே நம்பி விடாதீர்கள்.
* பிறருக்கு மரியாதை கொடுத்து, இதமான சொற்களை பயன்படுத்துங்கள்.
* பேச்சிலும் நடத்தையிலும், அடக்கத்தை பயன்படுத்துங்கள்.
* பிரச்னை ஏற்படும் போது, மற்றவர்கள் தான் பேச வேண்டும் என எதிர்பார்க்காமல், நீங்களே முதலில் பேசுங்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வாழ்க்கையில் வெற்றி பெற 15 வழிமுறைகள்
» வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற
» வாழ்க்கையில் வெற்றி பெற 15 வழிமுறைகள்
» வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா ?
» உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற
» வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற
» வாழ்க்கையில் வெற்றி பெற 15 வழிமுறைகள்
» வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா ?
» உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|