Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பக்தர்களைக் கவர்ந்திழுக்கும் மலேசிய கண்ணாடிக் கோயில்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
பக்தர்களைக் கவர்ந்திழுக்கும் மலேசிய கண்ணாடிக் கோயில்
கோலாலம்பூர், அக். 26: மலேசியாவில் கண்ணாடிகளால் கட்டப்பட்ட ஹிந்து கோயில் பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்
இந் நாட்டின் ஜோகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகாளியம்மன் கோயில், 90 சதவீதத்திற்கும் மேல் கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து வழிபட்டுள்ளனர்.
87 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில், முழுவதும் புனரமைக்கப்பட்டு கண்ணாடிகளால் கட்டப்பட்ட பின்பு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலின் முகப்பில் புத்தர் கோயில்களில் இருப்பது போல வைக்கப்பட்டுள்ள சுழலும் விளக்கில் இருந்து வெளியே வரும் ஒளி கண்ணாடிகளில் பட்டு பார்ப்பதற்கு அழகாக காட்சி தரும் என கோயிலின் தலைவர் எஸ்.சின்னதம்பி கூறினார்.
நீலம், பச்சை, மஞ்சள், வெள்ளை என பல்வேறு வண்ணங்களைக் கொண்ட 3 லட்சம் கண்ணாடித் துண்டுகளைப் பயன்படுத்திக் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இதனை முக்கிய சுற்றுலாத் தலமாக அறிவிக்க மாநில சுற்றுலாத் துறையிடம் கேட்டுக்கொள்ளப்படும் என உள்ளூர் அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர்.
இக்கோயிலுக்கு மாநில அரசு இதுவரை ரூ.1.37 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி ;தினமணி
இந் நாட்டின் ஜோகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகாளியம்மன் கோயில், 90 சதவீதத்திற்கும் மேல் கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து வழிபட்டுள்ளனர்.
87 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில், முழுவதும் புனரமைக்கப்பட்டு கண்ணாடிகளால் கட்டப்பட்ட பின்பு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலின் முகப்பில் புத்தர் கோயில்களில் இருப்பது போல வைக்கப்பட்டுள்ள சுழலும் விளக்கில் இருந்து வெளியே வரும் ஒளி கண்ணாடிகளில் பட்டு பார்ப்பதற்கு அழகாக காட்சி தரும் என கோயிலின் தலைவர் எஸ்.சின்னதம்பி கூறினார்.
நீலம், பச்சை, மஞ்சள், வெள்ளை என பல்வேறு வண்ணங்களைக் கொண்ட 3 லட்சம் கண்ணாடித் துண்டுகளைப் பயன்படுத்திக் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இதனை முக்கிய சுற்றுலாத் தலமாக அறிவிக்க மாநில சுற்றுலாத் துறையிடம் கேட்டுக்கொள்ளப்படும் என உள்ளூர் அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர்.
இக்கோயிலுக்கு மாநில அரசு இதுவரை ரூ.1.37 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி ;தினமணி
Re: பக்தர்களைக் கவர்ந்திழுக்கும் மலேசிய கண்ணாடிக் கோயில்
வாவ் ! சூப்பர்.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: பக்தர்களைக் கவர்ந்திழுக்கும் மலேசிய கண்ணாடிக் கோயில்
அருமை அருமை ஆன்மிகம் வளரட்டும்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கண்ணாடிக் கதவில் துப்பாகியால் சுட்டால் துளை உண்டாவதும், கல்லால் அடித்தால் தூளாக உடைந்து போவதும் ஏன் ?
» மலேசிய விமானம் கடலில் முழ்கியதா?
» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
» மலேசிய விமானம் மாயமானது எப்படி?
» மறைந்த மலேசிய விமானம்-புதிய சந்தேகம்?
» மலேசிய விமானம் கடலில் முழ்கியதா?
» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
» மலேசிய விமானம் மாயமானது எப்படி?
» மறைந்த மலேசிய விமானம்-புதிய சந்தேகம்?
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|