Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பந்திக்கு முந்து..
Page 1 of 1 • Share
பந்திக்கு முந்து..
[You must be registered and logged in to see this image.]
பந்திக்கு முந்து..
படைக்கு பிந்து..
(அ)
பந்திக்கு முந்திக்கோ..
படைக்கு பிந்திக்கோ..
அறிந்த விளக்கம்:
விருந்து நடக்கும் இடங்களில்,
சாப்பாட்டுக்கு முதல்
வரிசையும்,
போரில் கடைசியாளாக இருப்பின் தற்காப்பதற்கு நல்லதும்
என நேரிடையாக பொருள் கொள்ளப்படும்
அதிக வழக்கில்
உள்ள பழமொழியாக இது அறியப்படுகிறது...
பந்திக்கு பிந்தினால்
எஞ்சியதுதான் கிடைக்கும் என
விவரமாய் ஒருவர்
சொல்லிவிட்டுப் போக
(உண்மைதானுங்களே),
இந்த பழமொழி இப்படியே
பொருள்கொள்ளப்பட்டு விட்டது..
அறியாத விளக்கம்:
இந்த பழமொழியின் உண்மையான வடிவம்,
பந்திக்கு முந்தும்.. படைக்கு பிந்தும்..
(அல்லது)
பந்திக்கு முந்திக்கை.. படைக்கு பிந்திக்கை..
என்பதாகும்..
இந்தப் பழமொழியை சாதாரணமாக
உட்பொருள் கொண்டால்
பந்திக்கு அமர்ந்து சாப்பிடுகையில் கை முந்தும்..
போர்க்களத்தில்
வேலோ,
வாளோ,
வில்லோ,
ஈட்டியோ..
கை பிந்தும்..
எவ்வளவு கை பிந்துகிறதோ அந்தளவிற்கு அந்தப்
படை முந்தும்..
இதல்லாது இன்னொரு பொருளையும்
இதனூடே சொல்வார்கள்..
அந்த கால புலவர்கள் உடல் உறுப்புகளைப் பற்றி
பாடி வைக்கையில்
நமது வலது கையைப்
பற்றி சொல்லும்போது
பயன்படுத்தப்பட்ட
வாக்கியமே இந்த பழமொழி..
வில், அம்பு பயன்படுத்தி நடந்த போர்களில் வில்லில்
அம்பு வைத்து நான் இழுக்க
கை பின்னே போகும்..
அதே கை உணவருந்தையில்
முன்னே போகும்..
இதை அர்த்தம் கொண்டே இந்த
பழமொழி பயன்படுத்தப் பட்டது....
net
பந்திக்கு முந்து..
படைக்கு பிந்து..
(அ)
பந்திக்கு முந்திக்கோ..
படைக்கு பிந்திக்கோ..
அறிந்த விளக்கம்:
விருந்து நடக்கும் இடங்களில்,
சாப்பாட்டுக்கு முதல்
வரிசையும்,
போரில் கடைசியாளாக இருப்பின் தற்காப்பதற்கு நல்லதும்
என நேரிடையாக பொருள் கொள்ளப்படும்
அதிக வழக்கில்
உள்ள பழமொழியாக இது அறியப்படுகிறது...
பந்திக்கு பிந்தினால்
எஞ்சியதுதான் கிடைக்கும் என
விவரமாய் ஒருவர்
சொல்லிவிட்டுப் போக
(உண்மைதானுங்களே),
இந்த பழமொழி இப்படியே
பொருள்கொள்ளப்பட்டு விட்டது..
அறியாத விளக்கம்:
இந்த பழமொழியின் உண்மையான வடிவம்,
பந்திக்கு முந்தும்.. படைக்கு பிந்தும்..
(அல்லது)
பந்திக்கு முந்திக்கை.. படைக்கு பிந்திக்கை..
என்பதாகும்..
இந்தப் பழமொழியை சாதாரணமாக
உட்பொருள் கொண்டால்
பந்திக்கு அமர்ந்து சாப்பிடுகையில் கை முந்தும்..
போர்க்களத்தில்
வேலோ,
வாளோ,
வில்லோ,
ஈட்டியோ..
கை பிந்தும்..
எவ்வளவு கை பிந்துகிறதோ அந்தளவிற்கு அந்தப்
படை முந்தும்..
இதல்லாது இன்னொரு பொருளையும்
இதனூடே சொல்வார்கள்..
அந்த கால புலவர்கள் உடல் உறுப்புகளைப் பற்றி
பாடி வைக்கையில்
நமது வலது கையைப்
பற்றி சொல்லும்போது
பயன்படுத்தப்பட்ட
வாக்கியமே இந்த பழமொழி..
வில், அம்பு பயன்படுத்தி நடந்த போர்களில் வில்லில்
அம்பு வைத்து நான் இழுக்க
கை பின்னே போகும்..
அதே கை உணவருந்தையில்
முன்னே போகும்..
இதை அர்த்தம் கொண்டே இந்த
பழமொழி பயன்படுத்தப் பட்டது....
net
தமிழ்ச்செல்வி- புதியவர்
- பதிவுகள் : 40
Re: பந்திக்கு முந்து..
நல்லதொரு விளக்கம்
நானும் இவ்வளவு நாளா தப்பா புரிஞ்சுகிட்டு
பந்திக்கு முதல் ஆளா நின்னுருக்கேன்
நானும் இவ்வளவு நாளா தப்பா புரிஞ்சுகிட்டு
பந்திக்கு முதல் ஆளா நின்னுருக்கேன்
Re: பந்திக்கு முந்து..
சூர்யா wrote:நல்லதொரு விளக்கம்
நானும் இவ்வளவு நாளா தப்பா புரிஞ்சுகிட்டு
பந்திக்கு முதல் ஆளா நின்னுருக்கேன்
அதான் தெரியுமே
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: பந்திக்கு முந்து..
இன்னொரு விளக்கமும் தரலாம்
போரில் கடைசியில் இருப்பவர்கள் வலுவுடன் இருந்தால் முதலில் இருக்கும் வீரர்களை அடித்து நொறுக்கிவிட்டு வரும் எதிரிகளை இவர்கள் சுலபமாக தோற்கடிக்க வாய்ப்புண்டு அதனால் தான் வலிமையுடையவர்கள் படைக்குப் பிந்து என சொல்கிறார்கள்
பந்திக்கு முந்து என்பது பந்தி பரிமாறுவதற்கு முந்து என்பதன் பொருளாகும்
போரில் கடைசியில் இருப்பவர்கள் வலுவுடன் இருந்தால் முதலில் இருக்கும் வீரர்களை அடித்து நொறுக்கிவிட்டு வரும் எதிரிகளை இவர்கள் சுலபமாக தோற்கடிக்க வாய்ப்புண்டு அதனால் தான் வலிமையுடையவர்கள் படைக்குப் பிந்து என சொல்கிறார்கள்
பந்திக்கு முந்து என்பது பந்தி பரிமாறுவதற்கு முந்து என்பதன் பொருளாகும்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|