Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குறையை மிஞ்சி சென்று சிறப்படையக்கூடியது மனிதம்
Page 1 of 1 • Share
குறையை மிஞ்சி சென்று சிறப்படையக்கூடியது மனிதம்
குறையை மிஞ்சி சென்று சிறப்படையக்கூடியது மனிதம்
சுய முன்னேற்றம்
பலம் உள்ளவனாக வேண்டுமென்றால்
முதலில் பலகீனங்களை கண்டுபித்து களையெடு_எமர்சன்
உண்மையான மன மாற்றம் கற்பனையில் துவங்குகிறது_தாமஸ் மூர்
தனக்குத்தானே உதவியாய் இருப்பவனுக்குத்தான்
ஆண்டவன் உதவுவான்_எக்கில்ஸ்
மனிதனுடைய சாதனை
கைகளை விட நீளமாக இருக்க வேண்டும்_ராபர்ட் ப்ரவ்னிங்
நமது சாதனைகளின் மேடையிலேதான் மகிழ்ச்சி உருவாகிறது
அயன் ரான்
குறையை மிஞ்சி சென்று சிறப்படையக்கூடியது மனிதம்_வெல்ஸ்
உயர்ந்த வேலை கேட்டால்
சாதாரண வேலை கூட கிடைக்காது_ப்ராங்க்ளின்
நம்பிக்கையும் ஆர்வமும் உள்ளவர்
கற்பனையில் சிறகடிப்பார்_சாமுவேல்
ஆன்மாவின் அணுகுமுறையே நம்பிக்கை
அது உடன் பிறந்த திறமை_ஆண்டன் செக்கோவ்
நம்மை நாமே நேசிக்கைவில்லையானால்
நாம் கடவுளுக்கு எதிரியாவோம்_சன்யாட்சென
Posted by DrBALA SUBRA MANIAN
சுய முன்னேற்றம்
பலம் உள்ளவனாக வேண்டுமென்றால்
முதலில் பலகீனங்களை கண்டுபித்து களையெடு_எமர்சன்
உண்மையான மன மாற்றம் கற்பனையில் துவங்குகிறது_தாமஸ் மூர்
தனக்குத்தானே உதவியாய் இருப்பவனுக்குத்தான்
ஆண்டவன் உதவுவான்_எக்கில்ஸ்
மனிதனுடைய சாதனை
கைகளை விட நீளமாக இருக்க வேண்டும்_ராபர்ட் ப்ரவ்னிங்
நமது சாதனைகளின் மேடையிலேதான் மகிழ்ச்சி உருவாகிறது
அயன் ரான்
குறையை மிஞ்சி சென்று சிறப்படையக்கூடியது மனிதம்_வெல்ஸ்
உயர்ந்த வேலை கேட்டால்
சாதாரண வேலை கூட கிடைக்காது_ப்ராங்க்ளின்
நம்பிக்கையும் ஆர்வமும் உள்ளவர்
கற்பனையில் சிறகடிப்பார்_சாமுவேல்
ஆன்மாவின் அணுகுமுறையே நம்பிக்கை
அது உடன் பிறந்த திறமை_ஆண்டன் செக்கோவ்
நம்மை நாமே நேசிக்கைவில்லையானால்
நாம் கடவுளுக்கு எதிரியாவோம்_சன்யாட்சென
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குறையை மிஞ்சி சென்று சிறப்படையக்கூடியது மனிதம்
சுய முன்னேற்றம்
எழுமின்! விழிமின்! நில்லாது உழைமின்!
“ சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்."
- சுவாமி விவேகானந்தர்.
எழுமின்! விழிமின்! நில்லாது உழைமின்!
“ சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்."
- சுவாமி விவேகானந்தர்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: குறையை மிஞ்சி சென்று சிறப்படையக்கூடியது மனிதம்
அனைத்தும் அருமையான வாசகங்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: குறையை மிஞ்சி சென்று சிறப்படையக்கூடியது மனிதம்
நல்ல வார்த்தைதனக்குத்தானே உதவியாய் இருப்பவனுக்குத்தான்
ஆண்டவன் உதவுவான்_எக்கில்ஸ்
Similar topics
» குறையை மிஞ்சி சென்று சிறப்படையக்கூடியது மனிதம்
» கைகள் அளவுக்கு மிஞ்சி வம்பு பேசினால்...!
» . குறையை நிறையாக்க...
» குறையை நிறையாக்கலாம்
» குறையை நிறையாக்கலாம்
» கைகள் அளவுக்கு மிஞ்சி வம்பு பேசினால்...!
» . குறையை நிறையாக்க...
» குறையை நிறையாக்கலாம்
» குறையை நிறையாக்கலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|