Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆனந்த புன்னகை
Page 1 of 1 • Share
ஆனந்த புன்னகை
"நான் ஆபிஸுக்கு லீவுகேட்டேன், ஆனா லீவு குடுக்கல."
"சரி! அப்புறம் என்ன பண்ணிங்க?"
"அப்புறமென்ன.. பன்றிக் காய்ச்சல்ன்னு சொன்னேன்! ஆபிஸ் பக்கமே வர வேணான்னுட்டாங்க!"
மூன்று பேர் இருசக்கர வண்டியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது போலிஸ்காரர் ஒருவர் வண்டியை வழி மறித்தார். அதற்கு வண்டியில் இருந்த நம்மவர்,
"ஏற்கனவே நாங்க மூணுபேர் போயிக்கிட்டு இருக்கோம். இதுல நீங்க வேற லிஃப்டு கேக்குறீங்களே!"
போஸ்ட்மேன் : சார், உங்களுக்கு மணியார்டர் போட்டிருக்காங்க.
'ஜோக்கர்' ஜோ : எவன்டா அவன் மணி…? எனக்கு ஆர்டர் போடுறது…?
ஜோ : என்னுடைய மொபைல் பில் எவ்வளவு?
கால் சென்டர் பெண் : சார், *123னு டைப் பண்ணி கால் பண்ணினால் உங்களுடைய கரன்ட் (current) பில் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம்.
ஜோ : ஸ்டுபிட்! என்னோட மொபைல் பில்லைக் கேட்டா, கரண்ட் பில்லைப் பத்தி சொல்றியே!
"சார், இரண்டு நாளைக்கு முன்னாடி சம்பந்தரோட சொற்பொழிவு ஒண்ணு கேட்டேன். அவர் உன் போக்கில் போ, உன் வழியில் யோசி, நீ விரும்பியதை செய்.. அப்படின்னார். சரின்னு நானும் டிரை பண்ணினேன், ஆனா வீட்ல என்னை திட்டுறாங்க சார்?"
அப்படி என்ன திட்டினாங்க?
தறுதலை.. யாரு பேச்சையும் கேட்காமப் போகுது பாரு!
"சரி! அப்புறம் என்ன பண்ணிங்க?"
"அப்புறமென்ன.. பன்றிக் காய்ச்சல்ன்னு சொன்னேன்! ஆபிஸ் பக்கமே வர வேணான்னுட்டாங்க!"
******
மூன்று பேர் இருசக்கர வண்டியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது போலிஸ்காரர் ஒருவர் வண்டியை வழி மறித்தார். அதற்கு வண்டியில் இருந்த நம்மவர்,
"ஏற்கனவே நாங்க மூணுபேர் போயிக்கிட்டு இருக்கோம். இதுல நீங்க வேற லிஃப்டு கேக்குறீங்களே!"
******
போஸ்ட்மேன் : சார், உங்களுக்கு மணியார்டர் போட்டிருக்காங்க.
'ஜோக்கர்' ஜோ : எவன்டா அவன் மணி…? எனக்கு ஆர்டர் போடுறது…?
******
ஜோ : என்னுடைய மொபைல் பில் எவ்வளவு?
கால் சென்டர் பெண் : சார், *123னு டைப் பண்ணி கால் பண்ணினால் உங்களுடைய கரன்ட் (current) பில் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம்.
ஜோ : ஸ்டுபிட்! என்னோட மொபைல் பில்லைக் கேட்டா, கரண்ட் பில்லைப் பத்தி சொல்றியே!
******
"சார், இரண்டு நாளைக்கு முன்னாடி சம்பந்தரோட சொற்பொழிவு ஒண்ணு கேட்டேன். அவர் உன் போக்கில் போ, உன் வழியில் யோசி, நீ விரும்பியதை செய்.. அப்படின்னார். சரின்னு நானும் டிரை பண்ணினேன், ஆனா வீட்ல என்னை திட்டுறாங்க சார்?"
அப்படி என்ன திட்டினாங்க?
தறுதலை.. யாரு பேச்சையும் கேட்காமப் போகுது பாரு!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த புன்னகை
இரண்டு விஷப் பாம்புகள் பேசிக்கொண்டன.
முதல் பாம்பு : "எனக்கு என்னவோ என்னிடம் விஷம் இல்லை என்று தோன்றுகிறது."
இரண்டாவது பாம்பு : "ஏன் அப்படிச் சொல்றே?"
முதல் பாம்பு : "பின்னே! நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டேன். எனக்கு ஒன்னுமே ஆகல்லையே!"
*****
பள்ளிக்கூடம் ஆரம்பித்து முதல் நாள் தலைமை ஆசிரியர் ஒவ்வொரு வகுப்பாக நுழைந்து பார்த்தார். ஒரு வகுப்பில் ஒரே சத்தமும் கும்மாளமும், அங்கே நடுவே நின்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தவனைக் கடிந்து கொண்டு, "நான் சொல்லும் வரையில் வெளியே நிற்க வேண்டும்" என்றார்.
பிறகு மாணவர்களிடம் எப்படி அமைதியாக நல்ல பிள்ளைகளாகப் பெயர் எடுக்க வேண்டும் எனப் பாடம் சொல்லிவிட்டு, "எங்கே, உங்கள் வகுப்பு ஆசிரியர்?" என்று கேட்டார்.
அப்போது பையன்கள் கோரசாகச் சொன்னார்கள் : "அவரைத்தான் சார், நீங்கள் வெளியே அனுப்பி விட்டீர்கள்"
*****
நோயாளி : "நான் பிழைப்பேனா டாக்டர்?"
டாக்டர் : "100 சதவிகிதம் நிச்சயமாக. இந்த வியாதி வந்தவர்களில் பத்துக்கு ஒன்பது பேர் இறந்து விடுவார்கள். ஏற்கனவே என்னிடம் சிகிச்சை பார்த்த ஒன்பது பேர் இறந்து விட்டார்கள். பத்தாவது ஆள் நீதான்."
*****
மனைவி (கணவனிடம்) : "எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்? சாப்பிட லேட்டாக வராதீர்கள் என்று!"
கணவன் : "சாரி, நான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை."
*****
"உங்களைச் சுற்றி உலகம் சுழல்வதுபோல் தோன்றுகிறதா? அது காதல் என்று தப்பாக நினைக்காதீர்கள்! உங்கள் ரத்த அழுத்தம் ஏறியிருக்கிறது, அவ்வளவுதான்!"
*****
உங்கள் செல்போனுக்குப் பேசும்போதெல்லாம் 'காட்டு வலையத்திற்கு வந்ததிற்கு நன்றி. நீங்கள் பேச முயற்சி செய்யும் குரங்கு இப்போது மரத்தின் மேலிருக்கிறது. சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்'னு செய்தி வருதே?
முதல் பாம்பு : "எனக்கு என்னவோ என்னிடம் விஷம் இல்லை என்று தோன்றுகிறது."
இரண்டாவது பாம்பு : "ஏன் அப்படிச் சொல்றே?"
முதல் பாம்பு : "பின்னே! நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டேன். எனக்கு ஒன்னுமே ஆகல்லையே!"
*****
பள்ளிக்கூடம் ஆரம்பித்து முதல் நாள் தலைமை ஆசிரியர் ஒவ்வொரு வகுப்பாக நுழைந்து பார்த்தார். ஒரு வகுப்பில் ஒரே சத்தமும் கும்மாளமும், அங்கே நடுவே நின்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தவனைக் கடிந்து கொண்டு, "நான் சொல்லும் வரையில் வெளியே நிற்க வேண்டும்" என்றார்.
பிறகு மாணவர்களிடம் எப்படி அமைதியாக நல்ல பிள்ளைகளாகப் பெயர் எடுக்க வேண்டும் எனப் பாடம் சொல்லிவிட்டு, "எங்கே, உங்கள் வகுப்பு ஆசிரியர்?" என்று கேட்டார்.
அப்போது பையன்கள் கோரசாகச் சொன்னார்கள் : "அவரைத்தான் சார், நீங்கள் வெளியே அனுப்பி விட்டீர்கள்"
*****
நோயாளி : "நான் பிழைப்பேனா டாக்டர்?"
டாக்டர் : "100 சதவிகிதம் நிச்சயமாக. இந்த வியாதி வந்தவர்களில் பத்துக்கு ஒன்பது பேர் இறந்து விடுவார்கள். ஏற்கனவே என்னிடம் சிகிச்சை பார்த்த ஒன்பது பேர் இறந்து விட்டார்கள். பத்தாவது ஆள் நீதான்."
*****
மனைவி (கணவனிடம்) : "எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்? சாப்பிட லேட்டாக வராதீர்கள் என்று!"
கணவன் : "சாரி, நான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை."
*****
"உங்களைச் சுற்றி உலகம் சுழல்வதுபோல் தோன்றுகிறதா? அது காதல் என்று தப்பாக நினைக்காதீர்கள்! உங்கள் ரத்த அழுத்தம் ஏறியிருக்கிறது, அவ்வளவுதான்!"
*****
உங்கள் செல்போனுக்குப் பேசும்போதெல்லாம் 'காட்டு வலையத்திற்கு வந்ததிற்கு நன்றி. நீங்கள் பேச முயற்சி செய்யும் குரங்கு இப்போது மரத்தின் மேலிருக்கிறது. சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்'னு செய்தி வருதே?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த புன்னகை
ராமு: "எனக்கு பயங்கரமா தலைவலிக்கிறது"
நித்யா: "எனக்குக் காரணம் தெரியும்!"
ராமு: "என்ன காரணம்?"
நித்யா: "நான் நேத்திக்கு வயத்து வலின்னு அம்மாகிட்ட சொன்னேன். அம்மா வயத்துல ஒன்னும் இல்லாததுதான் காரணமாயிருக்கும்னு சொன்னாள். உனக்கும் அப்படித்தான் இருக்கும்!"
அம்மா: "உனக்கு வெட்கமாயில்லை? உன்ஃப்ரனட் மேல இப்படிக் கல்லை வீசலாமா?"
மகன்: "முதல்ல அவன்தான் வீசினான். அப்புறமாத்தான் நான்...."
அம்மா: "நீ அப்படி செஞ்சுருக்கக்கூடாது. அவன் கல் எறிஞ்ச உடனே என் கிட்ட வந்து சொல்லியிருக்கனும்."
மகன்: "உன்னால என்ன செய்ய முடியும்? நான் உன்ன விட நல்லாக் குறிபார்த்து எறிவேனாக்கும்."
*****
அப்பா: "என் பையன் பேனாவை முழுங்கிட்டான். இப்போ என்ன செய்யறதுடாக்டர்?"
டாக்டர்: "நான் வர வரையில பென்சில்ல எழுதுங்க...."
*****
அவர் தனது தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது அடுத்த வீட்டுப் பெண் அவர்களது வீட்டுத் தபால் பெட்டியைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஒன்றும் தபால் இல்லை என்று திரும்பிய அவள் சிறிது நேரம் கழித்து மறுபடியும் தபால் பெட்டியைத் திறந்து பார்த்தாள். இது மூன்றாவது முறையும் தொடர்ந்தது. இந்த முறை 'சனியன்' என்று திட்டியவாறே கோபத்துடன் தபால் பெட்டியை மூடினாள்.
அவர் அந்தப் பெண்னிடம், "என்ன ஆயிற்று?" என்று கேட்க அவள், "பின்னே பாருங்கள், கம்ப்யூட்டரில் உனக்கு மெயில் வந்திருக்கிறது எனச் செய்தி வருகிறது, ஆனால் தபால் பெட்டியைத் திறந்தால் ஒன்றையும் காணோம்"என்று சொன்னாள்.
ஆசிரியர்: "ஜான், ஏன் நீ தரையில உட்கார்ந்து கணக்குப் போடறே?"
ஜான்: "நீங்கதானே கணக்குப் போடறத்துக்கு டேபிள்ஸ் உபயோகப்படுத்தக் கூடாதுன்னு சொன்னீங்க."
*****
நித்யா: "எனக்குக் காரணம் தெரியும்!"
ராமு: "என்ன காரணம்?"
நித்யா: "நான் நேத்திக்கு வயத்து வலின்னு அம்மாகிட்ட சொன்னேன். அம்மா வயத்துல ஒன்னும் இல்லாததுதான் காரணமாயிருக்கும்னு சொன்னாள். உனக்கும் அப்படித்தான் இருக்கும்!"
*****
அம்மா: "உனக்கு வெட்கமாயில்லை? உன்ஃப்ரனட் மேல இப்படிக் கல்லை வீசலாமா?"
மகன்: "முதல்ல அவன்தான் வீசினான். அப்புறமாத்தான் நான்...."
அம்மா: "நீ அப்படி செஞ்சுருக்கக்கூடாது. அவன் கல் எறிஞ்ச உடனே என் கிட்ட வந்து சொல்லியிருக்கனும்."
மகன்: "உன்னால என்ன செய்ய முடியும்? நான் உன்ன விட நல்லாக் குறிபார்த்து எறிவேனாக்கும்."
*****
அப்பா: "என் பையன் பேனாவை முழுங்கிட்டான். இப்போ என்ன செய்யறதுடாக்டர்?"
டாக்டர்: "நான் வர வரையில பென்சில்ல எழுதுங்க...."
*****
அவர் தனது தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது அடுத்த வீட்டுப் பெண் அவர்களது வீட்டுத் தபால் பெட்டியைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஒன்றும் தபால் இல்லை என்று திரும்பிய அவள் சிறிது நேரம் கழித்து மறுபடியும் தபால் பெட்டியைத் திறந்து பார்த்தாள். இது மூன்றாவது முறையும் தொடர்ந்தது. இந்த முறை 'சனியன்' என்று திட்டியவாறே கோபத்துடன் தபால் பெட்டியை மூடினாள்.
அவர் அந்தப் பெண்னிடம், "என்ன ஆயிற்று?" என்று கேட்க அவள், "பின்னே பாருங்கள், கம்ப்யூட்டரில் உனக்கு மெயில் வந்திருக்கிறது எனச் செய்தி வருகிறது, ஆனால் தபால் பெட்டியைத் திறந்தால் ஒன்றையும் காணோம்"என்று சொன்னாள்.
*****
ஆசிரியர்: "ஜான், ஏன் நீ தரையில உட்கார்ந்து கணக்குப் போடறே?"
ஜான்: "நீங்கதானே கணக்குப் போடறத்துக்கு டேபிள்ஸ் உபயோகப்படுத்தக் கூடாதுன்னு சொன்னீங்க."
*****
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|