Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அல்சர் உருவாவதற்கு காரணமும் அது குணமாவதற்கான தீர்வும்
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: வயிறு
Page 1 of 1 • Share
அல்சர் உருவாவதற்கு காரணமும் அது குணமாவதற்கான தீர்வும்
[You must be registered and logged in to see this image.]உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இந்த அல்சர் உருவாவதற்கு காரணம் “கேஸ் டிரைடிஸ்” என அழை க்கப்படும் இரைப்பை யில் ஏற்படும் ஒரு வகையான வீக்கம். இந்த நோய் தென்மாநிலத்தை சேர்ந்தவர்களை அதிகம் தாக்குகிறது. இன்னொரு விடயம் வேலையில் காட்டும் அவசரம்.
அவசரத்தின் போது வயிற்றில் அதிக அமிலம் சுரக்கிறது. இதே போல் மற்றவர்களால் கவ லைப்படும் போதோ அல்லது பொறாமைப் படும் போதோகூட மூளையின் கட்டளைக்கு க் கட்டுப்பட்டு வயிற்றில் சுரக்கும் அமிலத்தி ன் அளவு அதிகரிக்கிறது. இதன் மூலம் அல்சர் உண்டாகிறது.
மேலும் அல்சர் உருவாக சில கிருமிகளும் காரணமாக உள்ளன[You must be registered and logged in to see this image.]என்கிறது மருத்துவ உலகம். அது ஆன்ட் ரல் கேஸ்டிரைடிஸ். வழக்கமாக வயிற்றில் சுர க்கும் அமிலத்தைக் கட்டுப்படுத் துவதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது வலி குறையும். மாத்திரை சாப்பிடுவதை நிறு த்திவிடும் போது மீண்டும் வலி ஏற்படுகிறது. அல்சர் கிருமியை ஒழிப்பதற்கான மாத்திரை தான் அல்சர் பிரச்னை யை முழுமையாகத் தீர்க்கும்.
தலைவலி உள்ளிட்ட உடல் வலிக்கு மருத்துவரின் ஆலோசனை[You must be registered and logged in to see this image.]இன்றி கடைகளில் வாங்கி சாப்பிடும் தவ றான மருந்துகளின் காரணமாகவும் அல் சர் வர வாய்ப்புள்ளது. அப்படி அல்சர் வந்த பின்னர் அது பல தொந்தரவுகளை உண்டா க்குகிறது. மேல் மற்றும் நடு வயிறு, மார் பெலும்பின் பின்புறம் எரிவது போன்ற வலி யினை ஏற்படு த்தும். பசியின் போது வலிக் கும். குமட்டல் போன்ற அறிகுறியையும் ஏற்படுத்தும்.
இதனால் வயிறு உப்பியது போலத் தோன் றி ஏப்பத்தை உருவாக்கும். வயிறு காலியாக இருக்கும் போது இது போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக அல்சர் உள்ளது என[You must be registered and logged in to see this image.]தெரிந்து கொள்ளலாம். இது போ ன்ற தொல்லைகள் சாப்பிட்ட பின் னர் மறைந்து மறுபடியும் உங்க ளைத் தொல்லை செய்யும். எப்படித் தடுக்கலாம்?
தினமும் திட்டமிட்டு தடுமாற்றம் இன்றி வேலைகளை செய்து முடி க்கவும். சாப்பாட்டில் காரம் குறைக் கவும். அசைவ உணவுகளை வாரத் தில் ஒருநாள் என்பதுபோல் தள்ளிப்போடவும். அப்படியே சாப்பிட நேர்ந்தாலும் மசாலா பொருட்களைக்குறைத்துக் கொள்ளலாம். [You must be registered and logged in to see this image.]வலி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோச னை இன்றி தொடர்ந்து உபயோகிப்பதைத் தவி ர்க்கவும். காபின் கலந்த உணவுகள் மற்றும் பானங்களுக்கு தடா போடவும்.
புகைப்பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்தி விடலாம். வயிற்றை நீண்டநேரம் காலியாக வைக்காமல் அவ்வப்போது குறைந்த அளவு உணவாக எடுத்துக் கொள்ளலாம். முன் எச்சரி க்கையாக இருந்தால் அல்சர் உருவாவதை தடு க்கலாம். அப்படியே வந்தாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோச னைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
மூலிகைகளைப் போல செயல்பட்டு வயிற்றுப் புண்ணை ஆற்றும்[You must be registered and logged in to see this image.]வித்தை கீரைகளுக்கும் உண்டு. மணத் தக் காளி, வெந்தயக் கீரை அல்லது அகத்தி இதி ல் ஏதாவது ஒரு கீரையை சுத்தம் செய்து கழு வி நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவ ற்றுடன் கீரை சேர்த்து வேக வைத்து கடைந் து கொள்ளவும். அத்துடன் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப் பிலை தாளித்து கூட்டாகப் பரிமாறலாம்.
இதே கீரை வகைகளில் ஒன்றைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் இரண் டு பல் பூண்டு, சீரகம், மஞ்சள் மற்றும் உப்பு, சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து அதிலிருந்து கிடை க்கும் சூப்பைக் குடிக்கலாம். பூசணிக்காயில் இருந்து விதையினை [You must be registered and logged in to see this image.]நீக்கவும். தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியி ல் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இத் துடன் மிளகு, சீரகம், உப்பு அல்ல து சர்க்கரை கலந்து அப்படியே சாப்பிட லாம். தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் குடல் புண் குணமாவ தை உணர முடியும்.
மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ளவும். இத்து டன் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிர[You must be registered and logged in to see this image.]ச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பாட்டி வைத்தியம் அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகு ம்.
அத்திக்காயை சிறுபருப்புடன் சேர்த்து சமை த்து சாப்பிட்டால் அல்சருக்கு தீர்வு கிடைக் கும். அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மஞ்ச ள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். நெல் லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பி ட்டால் குடல் புண் ஆற வாய்ப்புள்ளது.
[You must be registered and logged in to see this image.]ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் தலா 50 கிராம் எடுத்து பொடி செ ய்து கொள்ளவும். இதில் இரண் டு கிராம் அளவுக்கு தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும். கசக சாவை தேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.
நன்றி விதை2விருட்சம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அல்சர் உருவாவதற்கு காரணமும் அது குணமாவதற்கான தீர்வும்
பயன் மிக்க பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அல்சர் உருவாவதற்கு காரணமும் அது குணமாவதற்கான தீர்வும்
நல்ல பதிவு.
நன்றி.
நன்றி.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Similar topics
» புற்றுநோய் காரணமும் தீர்வும் 1
» புற்றுநோய் காரணமும் தீர்வும் 2
» குடல் அழற்சி - காரணமும் தீர்வும்
» குடல் அழற்சி - காரணமும் தீர்வும்
» அல்சருக்கான காரணமும் அதை போக்கும் வழிமுறையும்
» புற்றுநோய் காரணமும் தீர்வும் 2
» குடல் அழற்சி - காரணமும் தீர்வும்
» குடல் அழற்சி - காரணமும் தீர்வும்
» அல்சருக்கான காரணமும் அதை போக்கும் வழிமுறையும்
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: வயிறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|