Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரிக்க!! சிரிக்க !!
Page 1 of 1 • Share
சிரிக்க!! சிரிக்க !!
வீட்டுக்காரி: பிச்சை எடுக்க நீ வந்திருக்கிறாயே... உன் கணவன் எங்கே?
பிச்சைக்காரி: பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சிங்கப்பூர் போயிருக்கிறாரும்மா...
JJJJJபிச்சைக்காரி: பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சிங்கப்பூர் போயிருக்கிறாரும்மா...
ஒருவர்: என்னப்பா... ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் பிச்சை கேட்டு வர்ற...?
பிச்சைக்காரன்: இந்த ஏரியாவை இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்திருக்கேங்க...
JJJJJபிச்சைக்காரன்: இந்த ஏரியாவை இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்திருக்கேங்க...
பிச்சைக்காரன்: மூணு நாளாப் பட்டினி, ஏதாவது தர்மம் பண்ணங்கய்யா...
மற்றவர்: பார்த்தா அப்படி தெரியலயேப்பா...
பிச்சைக்காரன்: உங்க கண்ணுல கோளாறா இருக்கும். அதுக்கு நான் என்ன செய்ய முடியும்...?
JJJJJமற்றவர்: பார்த்தா அப்படி தெரியலயேப்பா...
பிச்சைக்காரன்: உங்க கண்ணுல கோளாறா இருக்கும். அதுக்கு நான் என்ன செய்ய முடியும்...?
பிச்சைக்காரன்1: வீடு வீடாகப் போய் பிச்சை எடுப்பது எனக்குப் பிடிக்கவில்லை
பிச்சைக்காரன்2: அப்புறம் என்ன செய்யப் போற...?
பிச்சைக்காரன்1: தானா கொண்டு வந்து பிச்சை அளiப்பவர்களுக்குப் பரிசுன்னு ஒரு போட்டி அறிவிக்கப் போறேன்....
JJJJJபிச்சைக்காரன்2: அப்புறம் என்ன செய்யப் போற...?
பிச்சைக்காரன்1: தானா கொண்டு வந்து பிச்சை அளiப்பவர்களுக்குப் பரிசுன்னு ஒரு போட்டி அறிவிக்கப் போறேன்....
கணவன்: கெட்டுப்போன உணவைப் பிச்சைக்காரனுக்குக் கொடுக்காதேன்னு சொன்னேனே கேட்டியா?
மனைவி: ஏங்க...?
கணவன்: கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போய் உனக்கு நோட்டீஸ் விட்டிருக்கான்.
JJJJJமனைவி: ஏங்க...?
கணவன்: கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போய் உனக்கு நோட்டீஸ் விட்டிருக்கான்.
பிச்சைக்காரன்: ஒரு மாசத்திற்கு முந்தி உங்க வீட்டுச் சாப்பாடு நல்லாயிருக்குமேம்மா...இப்ப அப்படி இல்லையே...
பெண்: ஆமாப்பா... தெரியாமல் அவரை விவாகரத்து பண்ணி விட்டேன்.
JJJJJபெண்: ஆமாப்பா... தெரியாமல் அவரை விவாகரத்து பண்ணி விட்டேன்.
பெண்: என்னய்யா... பிச்சை எடுக்க தினம் ஒரு புதுப்பாத்திரம் கொண்டு வருகிறாயே...
பிச்சைக்காரன்: போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சும்மா... மாமனார் நிறைய பாத்திரங்கள் கொடுத்து விட்டார்.
பிச்சைக்காரன்: போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சும்மா... மாமனார் நிறைய பாத்திரங்கள் கொடுத்து விட்டார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிக்க!! சிரிக்க !!
தொண்டர் 1: கட்சியிலே சேர்ந்தா தலைவர் சில சலுகைகள் தருவதா சொன்னாரே... என்ன சலுகைகள் தரப் போகிறார்?
தொண்டர் 2: சின்ன வீடு வைத்துக் கொள்ள அனுமதி தரப் போகிறாராம்...
JJJJJதொண்டர் 2: சின்ன வீடு வைத்துக் கொள்ள அனுமதி தரப் போகிறாராம்...
ஒருவர்: தலைவருக்கு இருந்தாலும் நம்ம மேலே இவ்வளவு அவநம்பிக்கை கூடாது...
மற்றவர்: என்ன பண்ணினார்...?
ஒருவர்: பத்தாயிரம் பணமுடிப்பு தந்தோம்.அங்கேயே அவிழ்த்துக் கொட்டி எண்ணிக் கொண்டு இருக்கிறார்.
JJJJJமற்றவர்: என்ன பண்ணினார்...?
ஒருவர்: பத்தாயிரம் பணமுடிப்பு தந்தோம்.அங்கேயே அவிழ்த்துக் கொட்டி எண்ணிக் கொண்டு இருக்கிறார்.
ஒருவர்: தலைவருக்கு பட்டம் கொடுக்கப் போறாங்களாமே...என்ன பட்டம்...?
மற்றவர்: ஆயிரம் சம்மன் வாங்கிய அபூர்வ தலைவர்...ன்னு பட்டம் கொடுக்கப் போறாங்க...
JJJJJமற்றவர்: ஆயிரம் சம்மன் வாங்கிய அபூர்வ தலைவர்...ன்னு பட்டம் கொடுக்கப் போறாங்க...
ஒருவர்: தலைவரை மட்டும் விட்டு விட்டு ஏன் எல்லோரும் வேறு கட்சிக்குப் போய் விட்டீர்கள்...?
மற்றவர்: தலைவர் எங்களை விட்டுவிட்டு வேறு கட்சிக்குப் போக இருந்தார்...அதனால்தான்...
JJJJJமற்றவர்: தலைவர் எங்களை விட்டுவிட்டு வேறு கட்சிக்குப் போக இருந்தார்...அதனால்தான்...
ஒருவர்: தலைவர் மேடையிலே பேசும் போது திடீர்னு உளற ஆரம்பித்து விட்டாரே...
மற்றவர்: யாரோ , சோடாவிலே சாராயத்தைக் கலந்து கொடுத்து விட்டார்களாம்...
JJJJJமற்றவர்: யாரோ , சோடாவிலே சாராயத்தைக் கலந்து கொடுத்து விட்டார்களாம்...
ஒருவர்:மறைந்த தலைவருக்கு கட்சிக்காரர்கள் சென்ற ஆண்டுதானே நூற்றாண்டு விழா கொண்டாடினார்கள். இந்த ஆண்டும் கொண்டாடுகிறார்களே...
மற்றவர்: இவர்கள் அந்தக் கட்சியிலிருந்து பிரிந்து வந்த எதிரிக் கட்சியினர்.
JJJJJமற்றவர்: இவர்கள் அந்தக் கட்சியிலிருந்து பிரிந்து வந்த எதிரிக் கட்சியினர்.
தொண்டர் 1: கட்சியிலே நான் அடிமட்டத் தொண்டனா இருந்தேன்...
தொண்டர் 2: இப்ப...?
தொண்டர் 1: அடிபட்ட தொண்டனா இருக்கிறேன்.
JJJJJதொண்டர் 2: இப்ப...?
தொண்டர் 1: அடிபட்ட தொண்டனா இருக்கிறேன்.
தலைவர்: மக்களுடைய குறைகளைக் கேட்டால்தான் எனக்கு தூக்கம் வரும்...
நண்பர்: உடனே தீர்த்து வைத்து விடுவீர்களா...?
தலைவர்: இல்ல நான் குறையில்லாமல் இருக்கேன்கிற சந்தோஷத்துல தூங்கிவிடுவேன்.
JJJJJநண்பர்: உடனே தீர்த்து வைத்து விடுவீர்களா...?
தலைவர்: இல்ல நான் குறையில்லாமல் இருக்கேன்கிற சந்தோஷத்துல தூங்கிவிடுவேன்.
ஒருவர்: என்னது தலைவர் உங்க குழந்தைக்கு ‘சனியன்’ னு பேர் வைத்து விட்டாரே...?
மற்றவர்: ஆமாங்க... மணியன்னு பேர்வைக்க இருந்த சமயத்திலே சம்மனைக் கொண்டு வந்து கொடுக்கவும் சனியன்னு வச்சிட்டார்
மற்றவர்: ஆமாங்க... மணியன்னு பேர்வைக்க இருந்த சமயத்திலே சம்மனைக் கொண்டு வந்து கொடுக்கவும் சனியன்னு வச்சிட்டார்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிக்க!! சிரிக்க !!
டாக்டர்: என்னங்க...எக்ஸ்ரேயில் உங்க வயிற்றில நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு?
வந்தவர்: நீங்க தானே டாக்டர் தினம் ரெண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க...
JJJJJவந்தவர்: நீங்க தானே டாக்டர் தினம் ரெண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க...
சர்வர்: சார்...என்ன சாப்பிடுறீங்க?
சாப்பிட வந்தவர்: நாலு கிலோ அரிசியும், ஒரு கிலோ உளுந்தும் ஆட்டிக் கொடுத்தால் என்ன டிபன் கொடுப்பியோ அதைக் கொடுப்பா...
சர்வர்: ?.....!.....?.
JJJJJசாப்பிட வந்தவர்: நாலு கிலோ அரிசியும், ஒரு கிலோ உளுந்தும் ஆட்டிக் கொடுத்தால் என்ன டிபன் கொடுப்பியோ அதைக் கொடுப்பா...
சர்வர்: ?.....!.....?.
ஒருத்தி: ஆம்பளை சமைத்து எனக்கு உட்கார்ந்து சாப்பிட பிடிக்காதுடி...
மற்றவள்: நீயே சமைத்து விடுவாயா..?
ஒருத்தி: இல்ல...டைனிங் ஹாலில் நின்று கொண்டே சாப்பிட்டு விடுவேன்.
JJJJJமற்றவள்: நீயே சமைத்து விடுவாயா..?
ஒருத்தி: இல்ல...டைனிங் ஹாலில் நின்று கொண்டே சாப்பிட்டு விடுவேன்.
டைப்பிஸ்ட்: ஏன் சார்...இரண்டு நாளா உங்க மனைவிதான் சமைக்கிறார்களா..?
மானேஜர்: உனக்கு எப்படிம்மா தெரியும்..?
டைப்பிஸ்ட்: இரண்டு நாளா சாப்பாட்டை கீழே கொட்டி விடுகிறீர்களே...
JJJJJமானேஜர்: உனக்கு எப்படிம்மா தெரியும்..?
டைப்பிஸ்ட்: இரண்டு நாளா சாப்பாட்டை கீழே கொட்டி விடுகிறீர்களே...
ஒருவர்: என்னப்பா இட்லி மல்லிகைப் பூ போல இருக்கும்னு சொன்னே... நீலக் கலரா இருக்கே?
சர்வர்: சொட்டு நீலம் கொஞ்சம் அதிகமாயிடுச்சு சார்...
JJJJJசர்வர்: சொட்டு நீலம் கொஞ்சம் அதிகமாயிடுச்சு சார்...
ஒருவர்: பாதிப்பேர் பந்தியில இருந்து பாதியிலேயே எழுந்து போயிட்டாங்களே..?
மற்றவர்: ஐம்பது ரூபாய் மொய் எழுதினவர்களுக்கு பாயசம் இல்லேன்னு சொல்லிட்டாங்களாம்...
JJJJJமற்றவர்: ஐம்பது ரூபாய் மொய் எழுதினவர்களுக்கு பாயசம் இல்லேன்னு சொல்லிட்டாங்களாம்...
ஒருவன்: உங்கப்பாவிற்கு மணி அடிச்சா சாப்பாடுன்னு சொல்றியே...ஸ்கூல் வாத்தியாரா இருக்காரா..?
மற்றவன்: இல்லடா...வேலூர் ஜெயிலில் இருக்கிறார்...
மற்றவன்: இல்லடா...வேலூர் ஜெயிலில் இருக்கிறார்...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!!
» சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது !!!
» சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது ........
» சிரிக்க சிரிக்க சிறப்பு!!!!
» சிரிக்க!! சிரிக்க!!
» சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது !!!
» சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது ........
» சிரிக்க சிரிக்க சிறப்பு!!!!
» சிரிக்க!! சிரிக்க!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|