தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரி !!சிரி !!சிரி !!

View previous topic View next topic Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty சிரி !!சிரி !!சிரி !!

Post by முழுமுதலோன் Sun Oct 06, 2013 11:23 am

ஒருவன்: டேய்! ஏன்டா ஃபேனை ஆப் பண்ணிட்ட?

மற்றொருவன்: எங்கப்பாதான் சொல்லி இருக்காரு, வியர்வை சிந்தி சாப்பிடனும்ன்னு




ஜெபா: சமீப காலமா தலைவருக்கு ஒரு வாசம் புடிக்கறதில்லயாமே, மீன் வாசமா? கருவாடு வாசமா?

தாஸ்: ஜெயில் வாசமாம்....!




''தொப்பி என்ன விலைங்க?''

'ஐம்பது ரூபாய்.'

''அடேயப்பா,செருப்பே வாங்கி விடலாம் போலிருக்கே!''
'வாங்கலாம்,ஆனால் செருப்பைத் தலையில் வைத்தால் பார்ப்பவர்கள் சிரிப்பார்களே!'
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty Re: சிரி !!சிரி !!சிரி !!

Post by முழுமுதலோன் Sun Oct 06, 2013 11:24 am

தென்காசி திருவள்ளுவர் கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன், சென்னைக்குத் திரும்பும் நேரம் வந்தது.

கழகப் பொறுப்பாளர்களும் கி.வா.ஜ.வும் புகைவண்டி நிலையத்தில் ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். ரயிலில் முதல் வகுப்புப் பயணச்சீட்டு கிடைக்கவில்லை.. இரண்டாம் வகுப்பு சீட்டுத்தான் கிடைத்தது.

கழகச் செயலாளர் அதற்காகப் பெரிதும் வருத்தப்பட்டார்,
“ஐயா, தங்களை இரண்டாம் வகுப்பில் அனுப்ப நேர்ந்துவிட்டது; பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

சிலேடைப் பேச்சில் வல்லவரான கி.வா.ஜ. சிரித்துக்கொண்டே சொன்னார், “உங்கள் பையன் முதல் வகுப்பிலிருந்து இரண்டாம் வகுப்புக்குப் போனால் மகிழ்ச்சிதானே அடைவீர்கள். நான் முதல்
வகுப்பிலிருந்து இரண்டாம் வகுப்புக்குப் போகிறேன். சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே!”
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty Re: சிரி !!சிரி !!சிரி !!

Post by முழுமுதலோன் Sun Oct 06, 2013 11:26 am

டாக்டர்:கவலைப்படாதீங்க,நீங்க நிச்சயமாய் அறுபது வயது வரை உயிரோடு இருப்பீங்க.

நோயாளி:ஐயோ டாக்டர்,எனக்கு ஏற்கனவே அறுபது வயது ஆகிடுச்சி




ராமு:டேய்,ஒரு பாட்டுப் பாடுடா!

சோமு:சினிமாப் பாட்டா,தனிப் பாட்டா?

ராமு:சினிமா பாட்டுப் பாடேன்.

சோமு:காதல் பாட்டா,தத்துவப் பாட்டா?

ராமு:காதல் பாட்டு.

சோமு:சோலோவா,டூயட்டா?

ராமு:சோலோ.

சோமு:பழைய பாட்டா,புதுப் பாட்டா?

ராமு:உன்னைப் போய்ப் பாடச் சொன்னேனே,என் புத்தியைச் செருப்பால அடிக்கணும்.

சோமு:என் செருப்பாலா,உன் செருப்பாலா?






ஒரு பெண் மருத்துவரிடம் சென்று,''என் கணவர் தூக்கத்தில் ஏதேதோ பேசுகிறார்.''என்று சொன்னார்.

மருத்துவர் ,''இந்த மாத்திரையைக் கொடுங்கள்.அவர் ஆழ்ந்து தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும்.''என்றார்.

அந்தப்பெண் சொன்னாள்,''டாக்டர்,அவருக்குத் தூக்க மாத்திரை வேண்டாம்.நான் தூங்காமல் இருக்க ஏதாவது மாத்திரை கொடுங்கள்.ஏன்என்றால் அவர் தூக்கத்தில் பேசுவது, முழிச்சிக்கிட்டு இருக்கும் போதுபேசுவதைவிட சுவாரசியமா இருக்கு.'
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty Re: சிரி !!சிரி !!சிரி !!

Post by முழுமுதலோன் Sun Oct 06, 2013 11:29 am

மனைவி: ''வரவர நீங்க சமைக்கிறது ஒண்ணு கூட சரியில்லை.

''கணவன்:''நான் நன்றாகத் தானே சமைக்கிறேன்,எதை வைத்து அப்படி சொல்கிறாய்?'

மனைவி: ''லஞ்ச் சாப்பிடும்போது என் குழம்பையோ,காயையோ யாருமே எடுக்கிறது இல்லை.எனக்கு ஒரே அவமானமாக இருக்கு.''




''என்னங்க.பல் ரொம்ப வலிக்குதுங்க.''

'அப்படி என்னத்தக் கடிச்சுத் தொலைச்ச?'

''உங்க அம்மாவைத்தான்.''





கணவன்:என்ன ராணி,இன்று நீயே சமையல் செய்து கொள்வதாக சொல்லி விட்டாயே.ஏன்,எனது சமையல் நன்றாக இல்லையா?

மனைவி:நீங்கள் பாட்டுக்கு நல்லா சமைச்சுப் போட்டு விடுகிறீர்கள்.வந்த விருந்தாளிகளும் உங்கள் சமையலை ஆஹா,ஓஹோ ன்னு பாராட்டிக்கிட்டே இங்கிருந்து போக மாட்டேன் என்கிறார்களே!





உலக அளவில ஆண்களைப்பற்றி ஒரு ஆராய்ச்சி பண்ணுனாங்களாம். ஆபீஸ்லயும் வெளி உலகிலும் வெற்றியாளராக இருந்த ஆண்கள் வீட்டில மூன்று விசயங்களுக்கு தான் பொதுவாக வாயை திறக்கிறார்கள்... 

1.சாப்பிட

2.தண்ணிகுடிக்க

3.கொட்டாவி விட..

(பின் குறிப்பு: உங்க வீட்லயும் அப்படியான்னு கேட்க கூடாது.)





https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty Re: சிரி !!சிரி !!சிரி !!

Post by ஸ்ரீராம் Sun Oct 06, 2013 4:22 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சிரி !!சிரி !!சிரி !! Empty Re: சிரி !!சிரி !!சிரி !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum