Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
செம காமடி!!! வெளிய போய் சிரிங்க! வெளிய போய் சிரிங்க…
Page 1 of 1 • Share
செம காமடி!!! வெளிய போய் சிரிங்க! வெளிய போய் சிரிங்க…
======================================================================
ஒருவன் உயரமான ஏணியிலிருந்து கீழே விழுந்து விட்டான். அவனை வீட்டுக்குள் தூக்கிச் சென்றார்கள்.
சிறிது நேரத்தில் டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு, "இறந்து விட்டான்" என்று சொன்னார்.
அடிபட்டவன் கண் விழித்துப் பார்த்துக் கொண்டே, "டாக்டர்... நான் உயிருடன்தான் இருக்கிறேன்" என்றான்.
அருகிலிருந்த அவனுடைய மனைவி, "பேசாமல் இருங்க... டாக்டருக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்துவிடப் போகிறது" என்றாள்.
======================================================================
ஒரே நாளில் பிணவரைக்கு 3 பிணங்கள் வந்தன. விசாரணைக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. மூன்றும் சிரிச்ச படியே உயிரை விட்டிருந்தன. அவரோட போலீஸ் மூலை சந்தேகத்தை கிளப்புச்சு போஸ்ட் மார்டம் செய்யும் டாக்டரிடம் கேட்டார். "அதெப்படி ஒரே சமயத்தில வந்த மூனு பாடியும் சிரிச்சிக்கிட்டிருக்கு"
முதல் பாடி இங்கிலீஸ்காரர் 60 வயசு தன்னோட மனைவியோட சந்தோசமா இருந்தப்ப ஹார்ட் அட்டாக் வந்து அப்படியே போய்ட்டார்.
"சரி, இது ? " இரண்டாவத சுட்டி காட்டினார்.
அடுத்த பாடி ஸ்காட்டிஸ்காரர் 25 வயசுதான். லாட்டரியில் லட்ச ரூபா அடிச்சது சந்தோசத்தில ஓவரா குடிச்சமேனிக்கு செத்துப் போய்ட்டான்.
மூனாவது கருப்பா இருந்தது "ஒகே..இதுக்கு என்ன சொல்றீங்க "
30 வயசுதான் மின்னலடிச்சு செத்துப் போய்ட்டான்.
"அது எப்படி சிரிச்ச படிக்கு ? "
அதுவா அவன் யாரோ போட்டோ எடுக்கராங்கன்னு சிரிச்சிட்டு இருந்திருக்கான். அப்படியே பொசுங்கி போய்ட்டான்.
======================================================================
ஒருவன் உயரமான ஏணியிலிருந்து கீழே விழுந்து விட்டான். அவனை வீட்டுக்குள் தூக்கிச் சென்றார்கள்.
சிறிது நேரத்தில் டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு, "இறந்து விட்டான்" என்று சொன்னார்.
அடிபட்டவன் கண் விழித்துப் பார்த்துக் கொண்டே, "டாக்டர்... நான் உயிருடன்தான் இருக்கிறேன்" என்றான்.
அருகிலிருந்த அவனுடைய மனைவி, "பேசாமல் இருங்க... டாக்டருக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்துவிடப் போகிறது" என்றாள்.
======================================================================
ஒரே நாளில் பிணவரைக்கு 3 பிணங்கள் வந்தன. விசாரணைக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. மூன்றும் சிரிச்ச படியே உயிரை விட்டிருந்தன. அவரோட போலீஸ் மூலை சந்தேகத்தை கிளப்புச்சு போஸ்ட் மார்டம் செய்யும் டாக்டரிடம் கேட்டார். "அதெப்படி ஒரே சமயத்தில வந்த மூனு பாடியும் சிரிச்சிக்கிட்டிருக்கு"
முதல் பாடி இங்கிலீஸ்காரர் 60 வயசு தன்னோட மனைவியோட சந்தோசமா இருந்தப்ப ஹார்ட் அட்டாக் வந்து அப்படியே போய்ட்டார்.
"சரி, இது ? " இரண்டாவத சுட்டி காட்டினார்.
அடுத்த பாடி ஸ்காட்டிஸ்காரர் 25 வயசுதான். லாட்டரியில் லட்ச ரூபா அடிச்சது சந்தோசத்தில ஓவரா குடிச்சமேனிக்கு செத்துப் போய்ட்டான்.
மூனாவது கருப்பா இருந்தது "ஒகே..இதுக்கு என்ன சொல்றீங்க "
30 வயசுதான் மின்னலடிச்சு செத்துப் போய்ட்டான்.
"அது எப்படி சிரிச்ச படிக்கு ? "
அதுவா அவன் யாரோ போட்டோ எடுக்கராங்கன்னு சிரிச்சிட்டு இருந்திருக்கான். அப்படியே பொசுங்கி போய்ட்டான்.
======================================================================
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: செம காமடி!!! வெளிய போய் சிரிங்க! வெளிய போய் சிரிங்க…
*****************************************************************************
மனிதர்களை தின்னும் ஒரு கூட்டம் அதில் ஒரு அப்பாவும் மகனும், சாப்பிட மனுசங்கள தேடி ரொம்ப தொலைவு நடந்தாங்க.
கொஞ்ச தூரத்தில ஒரு ஆள் நாய வாக்கிங் கூட்டிட்டு போய்டிருந்தான்.
" அப்பா அந்த ஆளு..." கைகளை உதறியபடியே கேட்டான் பையன்.
"இவ வேண்டாம்பா...இவன நாய்க்கு தான் போடனும்." உதட்டை பிதுக்கிட்டான் அப்பா.
இன்னும் கொஞ்ச தூரம் போனாங்க...ஒரு ஆள் நல்லா குண்டா இருந்தான்.
" அப்பா..." மறுபடியும் கைகளை உதறியபடியே கேட்டான் பையன்.
இவன் வேண்டாம் இவன தின்னா நமக்கு கொழுப்பு சாஸ்தியா பூடும். நாம ஹார்ட் அட்டாக் வந்து சாக வேண்டியது தான். வுட்டுடு.
பையனுக்கு பசி தாளமுடியல.
அடுத்து அழகான ஒரு லேடி வந்தா..
"அப்பா... இவ வேண்டாம்டா"
ஏம்பா ?
அழகா இருக்காடா...!
"இவள இப்படியே உட்றுவோம் முதல் உங்க அம்மாவ சாப்பிட்டரலாம். வா"
******************************************************************************
மனிதர்களை தின்னும் ஒரு கூட்டம் அதில் ஒரு அப்பாவும் மகனும், சாப்பிட மனுசங்கள தேடி ரொம்ப தொலைவு நடந்தாங்க.
கொஞ்ச தூரத்தில ஒரு ஆள் நாய வாக்கிங் கூட்டிட்டு போய்டிருந்தான்.
" அப்பா அந்த ஆளு..." கைகளை உதறியபடியே கேட்டான் பையன்.
"இவ வேண்டாம்பா...இவன நாய்க்கு தான் போடனும்." உதட்டை பிதுக்கிட்டான் அப்பா.
இன்னும் கொஞ்ச தூரம் போனாங்க...ஒரு ஆள் நல்லா குண்டா இருந்தான்.
" அப்பா..." மறுபடியும் கைகளை உதறியபடியே கேட்டான் பையன்.
இவன் வேண்டாம் இவன தின்னா நமக்கு கொழுப்பு சாஸ்தியா பூடும். நாம ஹார்ட் அட்டாக் வந்து சாக வேண்டியது தான். வுட்டுடு.
பையனுக்கு பசி தாளமுடியல.
அடுத்து அழகான ஒரு லேடி வந்தா..
"அப்பா... இவ வேண்டாம்டா"
ஏம்பா ?
அழகா இருக்காடா...!
"இவள இப்படியே உட்றுவோம் முதல் உங்க அம்மாவ சாப்பிட்டரலாம். வா"
******************************************************************************
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: செம காமடி!!! வெளிய போய் சிரிங்க! வெளிய போய் சிரிங்க…
====================================================================
துணி கடை ஒன்றில் மனைவி புடவை செலக்ட் செய்யும் வரை காத்திருந்த கணவன் :
சரி சரி செலக்ட் பண்ணிட்டியா பில் போட்டுரலாமா ?
நீங்க யாரு..?
?? அடிப்பாவி ஒருநாள் பூரா காத்துகிட்டிருக்கேன் அதுக்குள்ள என்ன மறந்திட்டியா...
சாரீங்க
சரி சரி
அதில்ல நீங்க..மிதிச்சிட்டிருக்கிறது என் சாரீங்க..
====================================================================
கணவன் : மனைவி
ஏங்க உங்களுக்கு 4 கர்சீப் வாங்கி வந்திருக்கேன்...
வெரி குட் நல்லாருக்கு.
சரி ஆயிர ரூபா குடுங்க...
என்ன 4 கர்சீப்க்கு இந்த விலையா ? அநியாயமாயிருக்கே...
அதில்லீங்க...ஒரு புடவை வாங்கினா 4 கர்சீப் ஃப்ரீ...
==============================================================
துணி கடை ஒன்றில் மனைவி புடவை செலக்ட் செய்யும் வரை காத்திருந்த கணவன் :
சரி சரி செலக்ட் பண்ணிட்டியா பில் போட்டுரலாமா ?
நீங்க யாரு..?
?? அடிப்பாவி ஒருநாள் பூரா காத்துகிட்டிருக்கேன் அதுக்குள்ள என்ன மறந்திட்டியா...
சாரீங்க
சரி சரி
அதில்ல நீங்க..மிதிச்சிட்டிருக்கிறது என் சாரீங்க..
====================================================================
கணவன் : மனைவி
ஏங்க உங்களுக்கு 4 கர்சீப் வாங்கி வந்திருக்கேன்...
வெரி குட் நல்லாருக்கு.
சரி ஆயிர ரூபா குடுங்க...
என்ன 4 கர்சீப்க்கு இந்த விலையா ? அநியாயமாயிருக்கே...
அதில்லீங்க...ஒரு புடவை வாங்கினா 4 கர்சீப் ஃப்ரீ...
==============================================================
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: செம காமடி!!! வெளிய போய் சிரிங்க! வெளிய போய் சிரிங்க…
======================================================================
டி.வி பார்த்துக்கொண்டிருந்த கணவரிடம் ;
சமையல் அறையில் இருந்து வேக வேகமா வந்த மனைவி ஏங்க நீயூஸ் வாசிச்ச பொண்ணு என்ன கலர் சாரி கட்டியிருந்துச்சு
கவனிக்கலயே...
ஆமா...போங்க..நீங்க..நீயுஸ் பாக்கிற லட்சணம்..
அப்பாவி கணவன் : ஙே...
======================================================================
எனக்கு அபரேசனா ? ரொம்ப பயமா இருக்கு டாக்டர்.
நாங்க இருக்கோம் உங்களுக்கு எதுக்கு பயம் ?
நீங்க இருப்பீங்க டாக்டர் அபரேசன் செஞ்சிக்க போறது நான் தானே..
=============================================================
டி.வி பார்த்துக்கொண்டிருந்த கணவரிடம் ;
சமையல் அறையில் இருந்து வேக வேகமா வந்த மனைவி ஏங்க நீயூஸ் வாசிச்ச பொண்ணு என்ன கலர் சாரி கட்டியிருந்துச்சு
கவனிக்கலயே...
ஆமா...போங்க..நீங்க..நீயுஸ் பாக்கிற லட்சணம்..
அப்பாவி கணவன் : ஙே...
======================================================================
எனக்கு அபரேசனா ? ரொம்ப பயமா இருக்கு டாக்டர்.
நாங்க இருக்கோம் உங்களுக்கு எதுக்கு பயம் ?
நீங்க இருப்பீங்க டாக்டர் அபரேசன் செஞ்சிக்க போறது நான் தானே..
=============================================================
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: செம காமடி!!! வெளிய போய் சிரிங்க! வெளிய போய் சிரிங்க…
======================================================================
இது இன்னும் கொஞ்சம் பழசு...
அப்பா நம்ம வீட்டு கன்னுக்குட்டி ஹம்மா.. ஹம்மா ன்னு கத்துதுப்பா
சரிடா அதுவும் ஏ ஆர் ரகுமான் விசிறியாயிடுச்சா...
======================================================================
கணவன் : மனைவி
ஆஹா...நான் உதச்சி ஸ்டார்ட் ஆகாத வண்டி நீ உதச்சதும் ஸ்டார்ட் ஆகிடிச்சே.
ஹி..ஹி...உங்கம்மாவ நெனச்சு உதச்சங்க.. அவ்ளோதான்.
======================================================================
போலீஸ் ஸ்டேசனில் கணவன்
சார் எம் பொண்டாட்டி எது கிடைச்சாலும் மேல வீசுறா...
எத்தனை நாளா..?
மூனு மாசமா சார்...
அதுக்கு இப்ப கம்ளைண்ட் குடுக்கிற...
இப்ப தான் சார் குறி பார்த்து வீசுறா..
======================================================================
முக நூலுக்கு நன்றி!
இது இன்னும் கொஞ்சம் பழசு...
அப்பா நம்ம வீட்டு கன்னுக்குட்டி ஹம்மா.. ஹம்மா ன்னு கத்துதுப்பா
சரிடா அதுவும் ஏ ஆர் ரகுமான் விசிறியாயிடுச்சா...
======================================================================
கணவன் : மனைவி
ஆஹா...நான் உதச்சி ஸ்டார்ட் ஆகாத வண்டி நீ உதச்சதும் ஸ்டார்ட் ஆகிடிச்சே.
ஹி..ஹி...உங்கம்மாவ நெனச்சு உதச்சங்க.. அவ்ளோதான்.
======================================================================
போலீஸ் ஸ்டேசனில் கணவன்
சார் எம் பொண்டாட்டி எது கிடைச்சாலும் மேல வீசுறா...
எத்தனை நாளா..?
மூனு மாசமா சார்...
அதுக்கு இப்ப கம்ளைண்ட் குடுக்கிற...
இப்ப தான் சார் குறி பார்த்து வீசுறா..
======================================================================
முக நூலுக்கு நன்றி!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: செம காமடி!!! வெளிய போய் சிரிங்க! வெளிய போய் சிரிங்க…
பையன்: கூல் டிரிங்க்ஸ் கொடுங்கன்னே
கடைக்காரர்: மிராண்டா 25 ரூபா
பையன்: நான் மிரல்ல்றேன் 25 ரூபா கொண்டுங்க
கடைக்காரர்: என்ன..............?
கடைக்காரர்: மிராண்டா 25 ரூபா
பையன்: நான் மிரல்ல்றேன் 25 ரூபா கொண்டுங்க
கடைக்காரர்: என்ன..............?
naga- புதியவர்
- பதிவுகள் : 5
Re: செம காமடி!!! வெளிய போய் சிரிங்க! வெளிய போய் சிரிங்க…
ஒரு கணவனுக்கு அவன் மனைவி வளர்த்த பூனையைக் கண்டாலே ஆகவில்லை.
அதை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான். ஒரு நாள் அப்பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தான்.
வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது. அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தான்.
அன்றும் பூனை அவனுக்கு முன்னாள் வந்து மாடியில் இருந்து அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது.
வெறுப்படைந்த அவன் அடுத்தநாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம், இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தான்.
சிறிது நேரம் கழித்து கணவனிடமிருந்து மனைவிக்கு போன்வந்தது.
கணவன் கேட்டான்,''உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?''ஆம் என்று மனைவி சொல்ல கணவன் சொன்னான்,'' போனை பூனையிடம் கொடு.
எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை*
முக நூலுக்கு நன்றி!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: செம காமடி!!! வெளிய போய் சிரிங்க! வெளிய போய் சிரிங்க…
வகுப்பறை
ஆசிரியர்: எலேய் கோழிக்கண்ணா என்னடா பாடம் நடத்தும்போது சிரிப்பு, வாடா இங்க (பிரம்போடு)
மாணவன்: சார் நானில்ல சார் நட்டாறு தான் சார்.... (நட்டாறு - வேறொரு மாணவனின் பெயர்)
ஆசிரியர்: நட்டாறு... புடுங்குனாறு...
வகுப்பறை குலுங்குகிறது சிரிப்பலயால்!!!!
ஆசிரியர்: எலேய் கோழிக்கண்ணா என்னடா பாடம் நடத்தும்போது சிரிப்பு, வாடா இங்க (பிரம்போடு)
மாணவன்: சார் நானில்ல சார் நட்டாறு தான் சார்.... (நட்டாறு - வேறொரு மாணவனின் பெயர்)
ஆசிரியர்: நட்டாறு... புடுங்குனாறு...
வகுப்பறை குலுங்குகிறது சிரிப்பலயால்!!!!
naga- புதியவர்
- பதிவுகள் : 5
Re: செம காமடி!!! வெளிய போய் சிரிங்க! வெளிய போய் சிரிங்க…
நண்பர்கள் இருவர்
ஒருவர்: டேய் கழுகுக்கும் மனிதனுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்னான்னு சொல்லுபாக்கலாம் (எப்போதுமே ஏடா கூட கேள்வி கேற்பவர்)
மற்றவர்: சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு.... தெரியலயே ராஜா
ஒருவர்: இரண்டுமே ரஜினி நடித்த படம்
மற்றவர்: இந்த மாதிரி எல்லாம் யாருடா கேள்வி கேட்க சொல்லுறது?
ஒருவர்: டேய் கழுகுக்கும் மனிதனுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்னான்னு சொல்லுபாக்கலாம் (எப்போதுமே ஏடா கூட கேள்வி கேற்பவர்)
மற்றவர்: சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு.... தெரியலயே ராஜா
ஒருவர்: இரண்டுமே ரஜினி நடித்த படம்
மற்றவர்: இந்த மாதிரி எல்லாம் யாருடா கேள்வி கேட்க சொல்லுறது?
naga- புதியவர்
- பதிவுகள் : 5
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» சிரிங்க கொஞ்சம் நல்லாவே சிரிங்க!!!
» சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க
» சிரிங்க !! சிரிங்க !! நல்லா சிரிங்க !!
» சிரிங்க !! நல்லாவே சிரிங்க !!
» சிரிங்க! கொஞ்சம் சிரிங்க
» சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க
» சிரிங்க !! சிரிங்க !! நல்லா சிரிங்க !!
» சிரிங்க !! நல்லாவே சிரிங்க !!
» சிரிங்க! கொஞ்சம் சிரிங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|