Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரித்து வாழ வேண்டும் !!
Page 1 of 1 • Share
சிரித்து வாழ வேண்டும் !!
நண்பர் 1 : நான் எதிர்காலத்துல ஒரு டாக்டராகவோ, இல்லே ஒரு பைலட்டாகவோ ஆகலாம்னு இருக்கேன்.
நண்பர் 2 : எப்படியோ .. .. ஜனங்களை மேல கொண்டுபோகறதுல குறியா இருக்கே, ஹும்
நண்பர் 1 : ????
உங்க மனைவியை ‘கை பேசி’ னு செல்லமா கூப்பிடறீங்களே…
அவங்க செல்போன் பிரியரா..?
அட, நீங்க வேற…அவளுக்குக் கோபம் வந்தா கைதான் பேசும்..
திருடன்: அம்மா! இந்தப் பக்கம் போலீஸ்காரர் யாரையாவது பார்த்தீங்களா?
பெண்: இல்லையே!
திருடன்: அப்பிடீன்னா, மரியாதையா நகையெல்லாம் கழட்டிக் குடுங்க!
க டன் கேட்க வந்தவனிடம் பணக்காரன் சொன்னான்,
''என் காலில் நீ விழுந்தால் கடன் தருகிறேன்,''அவனும் காலில் விழுந்து கடன் வாங்கி சென்றான்.
அவன் நண்பன் ஒருவன் இதைப் பார்த்துக் கேட்டான்,
''இப்படி மரியாதை இழந்து கடன் வாங்க வேண்டுமா?''
கடன் வாங்கினவன் சொன்னான்,
''இதென்ன பெரிய அவமானம்?
இந்த கடனைத் திரும்ப வாங்குவதற்குள் அவன் எத்தனை தரம் என் காலில் விழப் போகிறானோ!''
நண்பர் 2 : எப்படியோ .. .. ஜனங்களை மேல கொண்டுபோகறதுல குறியா இருக்கே, ஹும்
நண்பர் 1 : ????
உங்க மனைவியை ‘கை பேசி’ னு செல்லமா கூப்பிடறீங்களே…
அவங்க செல்போன் பிரியரா..?
அட, நீங்க வேற…அவளுக்குக் கோபம் வந்தா கைதான் பேசும்..
திருடன்: அம்மா! இந்தப் பக்கம் போலீஸ்காரர் யாரையாவது பார்த்தீங்களா?
பெண்: இல்லையே!
திருடன்: அப்பிடீன்னா, மரியாதையா நகையெல்லாம் கழட்டிக் குடுங்க!
க டன் கேட்க வந்தவனிடம் பணக்காரன் சொன்னான்,
''என் காலில் நீ விழுந்தால் கடன் தருகிறேன்,''அவனும் காலில் விழுந்து கடன் வாங்கி சென்றான்.
அவன் நண்பன் ஒருவன் இதைப் பார்த்துக் கேட்டான்,
''இப்படி மரியாதை இழந்து கடன் வாங்க வேண்டுமா?''
கடன் வாங்கினவன் சொன்னான்,
''இதென்ன பெரிய அவமானம்?
இந்த கடனைத் திரும்ப வாங்குவதற்குள் அவன் எத்தனை தரம் என் காலில் விழப் போகிறானோ!''
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரித்து வாழ வேண்டும் !!
அய்யாசாமி ஒரு நவீனமான வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினார்.
அதை வீட்டில் பொருத்தி, செய்முறை விளக்கம் கொடுக்க ஒரு ஊழியரும் வந்திருந்தார்.
தங்கள் நிறுவன தொலைக்காட்சி பெட்டியின் சிறப்பை ஓயாது வர்ணித்த ஊழியர், பின் ரிமோட்டை எடுத்தார்.
அதை அய்யாசாமியிடம் காட்டிய ஊழியர்,
"இது மிகவும் நுட்பமானது. இதன் வீச்சும் திறனும் மிக அதிகம். வாருங்கள் காட்டுகிறேன்" என்று சொல்லி, பக்கத்தில் இருந்த 25 மாடிக்கட்டிடத்தின் உச்சிக்கு அழைத்துப் போனார்....
அங்கிருந்து ரிமோட்டை இயக்க, அய்யாசாமியின் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி மிக அழகாக இயங்கியது.
அய்யாசாமிக்கு பரம திருப்தி..
ஒரு மாதம் கழித்து தொலைக்காட்சி பெட்டி நிறுவனத்துக்கு போன் செய்த அய்யாசாமி சொன்னார்,
"தயவு செய்து எனக்கு ரிமோட் மாற்றிக் கொடுங்கள்.. ஒவ்வொருமுறை சேனல் மாற்றவும் 25 மாடிகள் ஏறி இறங்க என்னால் முடியவில்லை.. இதனால், அந்தக் கட்டிடத்தின் வாட்ச் மேனுடன் வேறு சண்டை வந்துவிட்டது..!"
அதை வீட்டில் பொருத்தி, செய்முறை விளக்கம் கொடுக்க ஒரு ஊழியரும் வந்திருந்தார்.
தங்கள் நிறுவன தொலைக்காட்சி பெட்டியின் சிறப்பை ஓயாது வர்ணித்த ஊழியர், பின் ரிமோட்டை எடுத்தார்.
அதை அய்யாசாமியிடம் காட்டிய ஊழியர்,
"இது மிகவும் நுட்பமானது. இதன் வீச்சும் திறனும் மிக அதிகம். வாருங்கள் காட்டுகிறேன்" என்று சொல்லி, பக்கத்தில் இருந்த 25 மாடிக்கட்டிடத்தின் உச்சிக்கு அழைத்துப் போனார்....
அங்கிருந்து ரிமோட்டை இயக்க, அய்யாசாமியின் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி மிக அழகாக இயங்கியது.
அய்யாசாமிக்கு பரம திருப்தி..
ஒரு மாதம் கழித்து தொலைக்காட்சி பெட்டி நிறுவனத்துக்கு போன் செய்த அய்யாசாமி சொன்னார்,
"தயவு செய்து எனக்கு ரிமோட் மாற்றிக் கொடுங்கள்.. ஒவ்வொருமுறை சேனல் மாற்றவும் 25 மாடிகள் ஏறி இறங்க என்னால் முடியவில்லை.. இதனால், அந்தக் கட்டிடத்தின் வாட்ச் மேனுடன் வேறு சண்டை வந்துவிட்டது..!"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரித்து வாழ வேண்டும் !!
என் 12 வயது மகனோடு பேசிக்கொண்டிருந்தேன்.
அப்போது அவன் சொன்னான்,
"அப்பா, இன்னைக்கு எங்க மிஸ் சொல்லிக் கொடுத்ததுல ஒரு சந்தேகம்பா?"
"அப்படியா ... அப்பாகிட்ட சொல்லுடா ... நான் சொல்லிகொடுக்கிறேன்டா என் செல்லம்"
"அப்பா ... கஞ்சன்னா யாருப்பா?"
"பணம் இருந்தும், செலவு செய்யவேண்டிய சூழ்நிலையில் இருக்கும்போதும் செலவழிக்காமல் இருப்பவன் தான் கஞ்சன் .. யார் கண்லயும் காசையே காட்ட மாட்டான் ... குறிப்பா சொல்றதுன்னா கட்டிய மனைவி, பெத்த புள்ளைங்களுக்குக்கூட பத்து பைசா கொடுக்க மாட்டான் ... அப்படிப்பட்டவன் பேருதாண்டா கஞ்சன் "
சற்றும் தாமதிக்காமல் அவன் கேட்டான்,
"அப்பா, இன்னும் ஒரு சந்தேகம்"
"சொல்லுடா ... "
"அப்பா ... பணம், காசு, பைசான்னு சொன்னீங்களே ... அப்படின்னா என்னா??"
அப்போது அவன் சொன்னான்,
"அப்பா, இன்னைக்கு எங்க மிஸ் சொல்லிக் கொடுத்ததுல ஒரு சந்தேகம்பா?"
"அப்படியா ... அப்பாகிட்ட சொல்லுடா ... நான் சொல்லிகொடுக்கிறேன்டா என் செல்லம்"
"அப்பா ... கஞ்சன்னா யாருப்பா?"
"பணம் இருந்தும், செலவு செய்யவேண்டிய சூழ்நிலையில் இருக்கும்போதும் செலவழிக்காமல் இருப்பவன் தான் கஞ்சன் .. யார் கண்லயும் காசையே காட்ட மாட்டான் ... குறிப்பா சொல்றதுன்னா கட்டிய மனைவி, பெத்த புள்ளைங்களுக்குக்கூட பத்து பைசா கொடுக்க மாட்டான் ... அப்படிப்பட்டவன் பேருதாண்டா கஞ்சன் "
சற்றும் தாமதிக்காமல் அவன் கேட்டான்,
"அப்பா, இன்னும் ஒரு சந்தேகம்"
"சொல்லுடா ... "
"அப்பா ... பணம், காசு, பைசான்னு சொன்னீங்களே ... அப்படின்னா என்னா??"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரித்து வாழ வேண்டும் !!
கல்யாணத்துக்கு முன்னால என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?’
:
:
:
:
:
:
:
:
:
“ஆசைப்பட்டதை எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தேன்”
இந்த பொம்பள புள்ளைங்க போர்வைய
போத்திக்கிட்டு எப்டி தான்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
-
.
பேசுராளுகளோ..
நம்மாள முடியல...
:
:
:
:
:
:
:
:
:
“ஆசைப்பட்டதை எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தேன்”
இந்த பொம்பள புள்ளைங்க போர்வைய
போத்திக்கிட்டு எப்டி தான்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
-
.
பேசுராளுகளோ..
நம்மாள முடியல...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரித்து வாழ வேண்டும் !!
காலையிலே ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போனேன்.
சாப்பிட்டு முடிச்சதும் பர்ஸைப் பார்த்தா ... பணத்தைக் காணோம்.
சாப்பிட்டதற்கு பணம் எப்படி கொடுப்பது??? முகம் வெளிறிப்போனது எனக்கு.
நிலையைப் புரிந்து கொண்ட ஹோட்டல் உரிமையாளர் என்மேல் இரக்கப்பட்டு, 5 கிலோ அரிசி மட்டுமே கொடுத்து ஆட்டச் சொன்னார்.
நான் கடமையில் கண்ணாய் இருக்கையில் அங்கே வந்த ஹோட்டல் முதலாளி,
"நீங்கள் பேஸ்புக்குல ஸ்டேடஸ் போடுறவரா"எனக் கேட்க ஆச்சரியமாக இருந்தது எனக்கு.
"எப்படி சரியாய்க் கண்டு பிடித்தீர்கள்?'என்று கேட்டேன்.
அவர் சொன்னார்,
"நீங்க தான் அரைச்ச மாவையே அரைச்சுக் கிட்டு இருக்கீங்களே!"
சாப்பிட்டு முடிச்சதும் பர்ஸைப் பார்த்தா ... பணத்தைக் காணோம்.
சாப்பிட்டதற்கு பணம் எப்படி கொடுப்பது??? முகம் வெளிறிப்போனது எனக்கு.
நிலையைப் புரிந்து கொண்ட ஹோட்டல் உரிமையாளர் என்மேல் இரக்கப்பட்டு, 5 கிலோ அரிசி மட்டுமே கொடுத்து ஆட்டச் சொன்னார்.
நான் கடமையில் கண்ணாய் இருக்கையில் அங்கே வந்த ஹோட்டல் முதலாளி,
"நீங்கள் பேஸ்புக்குல ஸ்டேடஸ் போடுறவரா"எனக் கேட்க ஆச்சரியமாக இருந்தது எனக்கு.
"எப்படி சரியாய்க் கண்டு பிடித்தீர்கள்?'என்று கேட்டேன்.
அவர் சொன்னார்,
"நீங்க தான் அரைச்ச மாவையே அரைச்சுக் கிட்டு இருக்கீங்களே!"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரித்து வாழ வேண்டும் !!
"நமது மன்னர் போரிலிருந்து வருவதற்கும்,
பாரிலிருந்து வருவதற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்!"
"என்ன அது?"
"போரிலிருந்து வரும் போது அலறிக்கொண்டு வருவார்;
பாரிலிருந்து வரும்போது உளறிக்கொண்டு வருவார்!"
" ஆறு வருசத்துல டெபாசிட் பணம் டபுள் ஆகும்னு சொன்னீங்களே"
"டபுள் ஆகும்னு சொன்னோம்தான், ஆனா திருப்பி தருவோம்னு சொல்லலியே"
“”நாய் ஜாக்கிரதை’ போர்டு மாட்டியிருக்கேன்னு பயந்து
வாசல்லேயே நிக்குறேன்”
“”தைரியமா உள்ளே வாங்க, நாயை விற்றுவிட்டேன்”
“”அப்புறம் ஏன் சார் இந்த போர்டை இன்னும் வச்சிருக்கீங்க?”
“”போர்டை விற்க முடியலை, அதான்”
பாரிலிருந்து வருவதற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்!"
"என்ன அது?"
"போரிலிருந்து வரும் போது அலறிக்கொண்டு வருவார்;
பாரிலிருந்து வரும்போது உளறிக்கொண்டு வருவார்!"
" ஆறு வருசத்துல டெபாசிட் பணம் டபுள் ஆகும்னு சொன்னீங்களே"
"டபுள் ஆகும்னு சொன்னோம்தான், ஆனா திருப்பி தருவோம்னு சொல்லலியே"
“”நாய் ஜாக்கிரதை’ போர்டு மாட்டியிருக்கேன்னு பயந்து
வாசல்லேயே நிக்குறேன்”
“”தைரியமா உள்ளே வாங்க, நாயை விற்றுவிட்டேன்”
“”அப்புறம் ஏன் சார் இந்த போர்டை இன்னும் வச்சிருக்கீங்க?”
“”போர்டை விற்க முடியலை, அதான்”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரித்து வாழ வேண்டும் !!
நேத்து இரவு 8.30 மணி..
என் Friend ஜெகன்கிட்ட Phone பேசிட்டு
இருந்தேன்... அப்ப என் Wife சாப்பிட
கூப்பிட்டாங்க...
" டேய்.., என் Wife சாப்பிட கூப்பிடறாங்க..
நாம அப்புறமா பேசலாம்..?! "
" பேசிட்டு இருக்கும் போது பாதில ஓடாதடா..,
அவங்கள முதல்ல சாப்பிட சொல்லு.. '
" நான் சாப்பிடாம., அவங்க சாப்பிட மாட்டாங்க."
" ஏன்..? "
" என் மேல அவ்வளோ லவ்வு..! "
" நான்கூட தான் தினமும் சாப்பிடறதுக்கு
முன்னாடி காக்காவுக்கு சோறு வெக்கிறேன்..
அதுக்காக எனக்கு காக்கா மேல லவ்வுன்னு
அர்த்தமா..? "
" டேய்ய்ய்ய்ய்ய்....... "
என் Friend ஜெகன்கிட்ட Phone பேசிட்டு
இருந்தேன்... அப்ப என் Wife சாப்பிட
கூப்பிட்டாங்க...
" டேய்.., என் Wife சாப்பிட கூப்பிடறாங்க..
நாம அப்புறமா பேசலாம்..?! "
" பேசிட்டு இருக்கும் போது பாதில ஓடாதடா..,
அவங்கள முதல்ல சாப்பிட சொல்லு.. '
" நான் சாப்பிடாம., அவங்க சாப்பிட மாட்டாங்க."
" ஏன்..? "
" என் மேல அவ்வளோ லவ்வு..! "
" நான்கூட தான் தினமும் சாப்பிடறதுக்கு
முன்னாடி காக்காவுக்கு சோறு வெக்கிறேன்..
அதுக்காக எனக்கு காக்கா மேல லவ்வுன்னு
அர்த்தமா..? "
" டேய்ய்ய்ய்ய்ய்....... "
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரித்து வாழ வேண்டும் !!
ஒரு வீட்டில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
" இதோ பாருங்க.......... உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா. "
" என்ன சொல்றே?
நம்ம பொண்ணுக்கு வயசாகிகிட்டே போகுது. காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டாமா?
அவசரப்படாதே. கொஞ்சம் பொறுமையா இரு. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஒருத்தனும் சரியாய் வரலை. கொஞ்சமாவது கண்ணுக்கு லெச்சணமா, பார்க்கிறதுக்கு அழகா, சுயமாய் சம்பாதிக்கிற ஒரு பையன் கிடைக்க வேண்டாமா.
எங்க அப்பா இப்படியெல்லாம் பார்த்திருந்தா எனக்கு கல்யாணமே ஆகி இருக்காது.
கணவர் கப் சிப் ............. ஆகிறார்.
இந்த நேரத்தில் மகள் உள்ளே வருகிறாள். அவள் பின்னாடியே ஒரு இளைஞன்.
அப்பா...
என்னம்மா... யார் இந்த பையன்
இவர்தாம்பா அவர்
அவர் ...ன்னா
அதுதான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. அவர்தான் இவர். இவரைத்தான் கல்யாணம் செய்துக்க விரும்புறேன்.
அப்படியா வாப்பா..உட்கார்.
உட்கார்ந்தான்.
உன் கிட்டே சில கேள்விகள் கேட்கலாமா
தாராளாமாய் கேளுங்க. அதுக்காகத்தானே வந்து இருக்கேன்.
இப்போ நீ என்ன செய்துகிட்டு இருக்கே
கடவுளை பற்றி ஆராச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.
அப்படின்னா... உன் எதிர்காலம் பற்றி என்ன திட்டம் போட்டு வச்சு இருக்கே ?
கடவுள் எல்லாத்தையும் கவனித்து கொள்வார்.
சரி உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்குது. அப்பறம் என்ன செய்வே ?
அதையும் கடவுள் கவனிச்சுக்குவார்.
சரி போயிட்டு வா .... அவன் நம்பிக்கையோடு புறப்பட்டு போனான்.
அவன் போன பிறகு அம்மா கேட்டாள்.... பையன் எப்படி?
அப்பா சொன்னார்.
இவனிடம் பணமும் இல்லை. வேலையும் இல்லை. ஆனால் என்னை கடவுளாக நினைத்து கொண்டிருக்கிறான்.
https://www.facebook.com/Sirippookkal?ref=stream&hc_location=stream
" இதோ பாருங்க.......... உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா. "
" என்ன சொல்றே?
நம்ம பொண்ணுக்கு வயசாகிகிட்டே போகுது. காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டாமா?
அவசரப்படாதே. கொஞ்சம் பொறுமையா இரு. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஒருத்தனும் சரியாய் வரலை. கொஞ்சமாவது கண்ணுக்கு லெச்சணமா, பார்க்கிறதுக்கு அழகா, சுயமாய் சம்பாதிக்கிற ஒரு பையன் கிடைக்க வேண்டாமா.
எங்க அப்பா இப்படியெல்லாம் பார்த்திருந்தா எனக்கு கல்யாணமே ஆகி இருக்காது.
கணவர் கப் சிப் ............. ஆகிறார்.
இந்த நேரத்தில் மகள் உள்ளே வருகிறாள். அவள் பின்னாடியே ஒரு இளைஞன்.
அப்பா...
என்னம்மா... யார் இந்த பையன்
இவர்தாம்பா அவர்
அவர் ...ன்னா
அதுதான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. அவர்தான் இவர். இவரைத்தான் கல்யாணம் செய்துக்க விரும்புறேன்.
அப்படியா வாப்பா..உட்கார்.
உட்கார்ந்தான்.
உன் கிட்டே சில கேள்விகள் கேட்கலாமா
தாராளாமாய் கேளுங்க. அதுக்காகத்தானே வந்து இருக்கேன்.
இப்போ நீ என்ன செய்துகிட்டு இருக்கே
கடவுளை பற்றி ஆராச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.
அப்படின்னா... உன் எதிர்காலம் பற்றி என்ன திட்டம் போட்டு வச்சு இருக்கே ?
கடவுள் எல்லாத்தையும் கவனித்து கொள்வார்.
சரி உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்குது. அப்பறம் என்ன செய்வே ?
அதையும் கடவுள் கவனிச்சுக்குவார்.
சரி போயிட்டு வா .... அவன் நம்பிக்கையோடு புறப்பட்டு போனான்.
அவன் போன பிறகு அம்மா கேட்டாள்.... பையன் எப்படி?
அப்பா சொன்னார்.
இவனிடம் பணமும் இல்லை. வேலையும் இல்லை. ஆனால் என்னை கடவுளாக நினைத்து கொண்டிருக்கிறான்.
https://www.facebook.com/Sirippookkal?ref=stream&hc_location=stream
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிரித்து செத்தவர் எவருமில்லை...!!
» சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!
» சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!
» சிரித்து மகிழுங்கள் !!!
» சிரித்து வாழ்வோம்.
» சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!
» சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!
» சிரித்து மகிழுங்கள் !!!
» சிரித்து வாழ்வோம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|