Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அட கொஞ்சம் சிரியுங்களேன் !!!
Page 1 of 1 • Share
அட கொஞ்சம் சிரியுங்களேன் !!!
நாட்டுப்பற்று பற்றி பாடம் நடத்திய ஆசிரியர் மூன்று மாணவர்களை அழைத்து அவர்கள் எவ்வாறு நாட்டுப்பற்று உடையவர்கள் என்பதை விளக்க சொன்னார்.
ஒரு மாணவன் சொன்னான்,''நான் வெளி நாட்டுப் பொருட்கள் எதையும் உபயோகிப்பதில்லை.
''அடுத்தவன் சொன்னான்,''நான் வெளி நாட்டுத் திரைப்படங்கள் எதுவும் பார்ப்பதில்லை.
''மூன்றாவது மாணவன் சொன்னான்,''நான் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து இதுவரை ஆங்கிலத்தில் தேறியதில்லை''
நாங்கெல்லாம் அப்பவே அப்படி, இப்ப கேக்கவா வேணும்..
ஒரு மாணவன் சொன்னான்,''நான் வெளி நாட்டுப் பொருட்கள் எதையும் உபயோகிப்பதில்லை.
''அடுத்தவன் சொன்னான்,''நான் வெளி நாட்டுத் திரைப்படங்கள் எதுவும் பார்ப்பதில்லை.
''மூன்றாவது மாணவன் சொன்னான்,''நான் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து இதுவரை ஆங்கிலத்தில் தேறியதில்லை''
நாங்கெல்லாம் அப்பவே அப்படி, இப்ப கேக்கவா வேணும்..
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட கொஞ்சம் சிரியுங்களேன் !!!
காதலித்துப்பார்....
நீ அழகாவது
உனக்கு மட்டும் தெரியும்...
பின்பு,
நீ அசிங்கப்படுவது
ஊருக்கே தெரியும்
நீ அழகாவது
உனக்கு மட்டும் தெரியும்...
பின்பு,
நீ அசிங்கப்படுவது
ஊருக்கே தெரியும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட கொஞ்சம் சிரியுங்களேன் !!!
ஒரு எலி தன் குடும்பத்தோடு போய்க் கொண்டிருந்தது..
அப்போது திடீரென ஒரு பூனை வழி மறித்தது.
தாய் எலியும், குட்டி எலிகளும் பயத்தில் உறைந்து நிற்க, தந்தை எலி தைரியமாக முன்னே பாய்ந்து, லொள்... லொள்.. என்று சத்தமிட்டது.
அதிர்ச்சி அடைந்த பூனை ஓடிவிட்டது.
குட்டி எலி அப்பாவிடம் இது என்னா கூத்து..? என்று கேட்க
அப்பா எலி சொன்னது..
அதுக்குதான் பெரியவங்க சொல்லுவாங்க.. ரெண்டு பாஷை தெரிஞ்சு வச்சுக்கறது நல்லதுன்னு...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட கொஞ்சம் சிரியுங்களேன் !!!
கடவுள் எப்போ டென்சன் ஆவார் தெரியுமா...?
.
.
.
.
.
.
.
.
.
.
.
கல்யாணம் பண்ணாமலேயே
ஒரு பொண்ணு கர்ப்பம் ஆகிறபொழுது,
அவங்க அம்மா ’அட கடவுளே,
இப்படி பண்ணிட்டியே”ன்னு சொல்வாங்க பாருங்க....
அப்பதான் டென்சன் ஆவாராம்..... ???
.
.
.
.
.
.
.
.
.
.
.
கல்யாணம் பண்ணாமலேயே
ஒரு பொண்ணு கர்ப்பம் ஆகிறபொழுது,
அவங்க அம்மா ’அட கடவுளே,
இப்படி பண்ணிட்டியே”ன்னு சொல்வாங்க பாருங்க....
அப்பதான் டென்சன் ஆவாராம்..... ???
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட கொஞ்சம் சிரியுங்களேன் !!!
ஒரு வெள்ளைக்காரன் முடி திருத்தும் நிலையம் ஒன்றைத் திறந்தான்,
முதல் நாள் வந்த ஒரு அமெரிக்கனுக்கு இலவசமாக முடி வெட்டி விட்டான்,
மறுநாள் காலை அந்த அமெரிக்கன் வெள்ளைக்காரன் வீட்டுக்கதவைத்தட்டி ,ஒரு பெரிய பூக்கூடையைப் பரிசாக கொடுத்தான்.
அடுத்தநாள் ஒரு ஆஸ்திரேலியாக்காரன் கடைக்கு வந்தான்,வெள்ளைக்காரன் இலவசமாக முடி வெட்டி விட்டான்,
மறுநாள் ஆஸ்திரேலியன் ஒரு பெரிய பரிசுக்கூடையுடன் வெள்ளைக்காரன் வீட்டுக்கதவை தட்டினான்!
மூன்றாம் நாள் ஒரு இந்தியன் கடைக்கு வந்தான் ,வெள்ளைக்காரன் இலவசமாக முடி வெட்டி விட்டான் ,மறுநாள் வெள்ளைக்காரன் வீட்டுக்கதவு தட்டப்பட்டது ,
கதவைத் திறந்து பார்த்தால் ,அங்கே பரட்டைத்தலை தாடியுடன் 100 இந்தியர்களுடன் அந்த இந்தியனும் நின்றுகொன்டிருந்தான்!
முதல் நாள் வந்த ஒரு அமெரிக்கனுக்கு இலவசமாக முடி வெட்டி விட்டான்,
மறுநாள் காலை அந்த அமெரிக்கன் வெள்ளைக்காரன் வீட்டுக்கதவைத்தட்டி ,ஒரு பெரிய பூக்கூடையைப் பரிசாக கொடுத்தான்.
அடுத்தநாள் ஒரு ஆஸ்திரேலியாக்காரன் கடைக்கு வந்தான்,வெள்ளைக்காரன் இலவசமாக முடி வெட்டி விட்டான்,
மறுநாள் ஆஸ்திரேலியன் ஒரு பெரிய பரிசுக்கூடையுடன் வெள்ளைக்காரன் வீட்டுக்கதவை தட்டினான்!
மூன்றாம் நாள் ஒரு இந்தியன் கடைக்கு வந்தான் ,வெள்ளைக்காரன் இலவசமாக முடி வெட்டி விட்டான் ,மறுநாள் வெள்ளைக்காரன் வீட்டுக்கதவு தட்டப்பட்டது ,
கதவைத் திறந்து பார்த்தால் ,அங்கே பரட்டைத்தலை தாடியுடன் 100 இந்தியர்களுடன் அந்த இந்தியனும் நின்றுகொன்டிருந்தான்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட கொஞ்சம் சிரியுங்களேன் !!!
*. கடல் தண்ணிக்கும் ஆத்துத் தண்ணிக்கும் என்ன வித்தியாசம்.? கடல் தண்ணில ஆத்துத் தண்ணி இருக்கும் , ஆனா ஆத்துத் தண்ணில கடல் தண்ணி இருக்காது .!
*. தண்ணி அடிச்ச மப்பு வரும்னு சொன்னாங்க , நானும் ஒரு பக்கட்ல தண்ணி ஊத்திவச்சு ஒரு குச்சி எடுத்து அடிச்சேன்,எனக்கு மப்பே வரல , ஏன் ..?
*.பூமிய விட சூரியன் பெரிசு அப்படின்னு எப்படி கண்டுபிடிச்சாங்கன்னு தெரியுமா.? சப்ப மேட்டர். ஏன்னா பூமி இரண்டு எழுத்து , சூரியன் நாலு எழுத்து.!
*. எறும்பு ஏன் சிறுசாவும் யானை பெருசாவும் இருக்குன்னு தெரியுமா.?ஏன்னா எறும்பு பிறக்கும் போதே சிறுசா பொறந்துருச்சு,அதனால.!
*. உப்பு டப்பா மேல சர்க்கரை அப்படின்னு எழுதி வச்சா கூட எறும்பு வர்றதில்லையே ஏன்..? ஏன்னா எறும்புக்குதான் எழுதப் படிக்கத் தெரியாதே..!
*.கம்ப்யூட்டருக்கு பட்டை போட்டா பிடிக்குமா இல்ல நாமம் போட்டா பிடிக்குமா..? நாமாம்தான். ஏன்னா அதுலதான் RAM இருக்கே.!
*.அதிகமா குளிர் அடிச்சா தண்ணி பனிக்கட்டியா மாறிடும் ; ஆனா எவ்ளோ வெயில் அடிச்சாலும் தீ தீக்கட்டியா மாறாது.!
*.இருட்டுல லைட்டு போட்ட வெளிச்சம் வரும் ; ஆனா வெளிச்சத்துல லைட்டு போட்ட இருட்டு வராது ; நீதி : ஆற்காட்டார்க்கு நன்றி.!
*. காக்காய்க்கு வயசான என்ன ஆகும் .? காக்பழம் ஆகிடும்.! மாங்காய் மாம்பலம் ஆகும் போது காக்காய் ஏன் காக்பழம் ஆக கூடாது.?
* யானையோட மூளை மனுசனோட மூளைய விடப் பெரிசா இருக்கலாம்,ஆனா அதுக்கு மூளை அப்படின்னா என்னனே தெரியாது.! நீதி:உங்கள் கையில்.!
* உங்க கம்பியூட்டர் 16 மில்லியன் கலரா காட்டக்கூடியதா இருந்தாலும் செஸ் போர்ட Black & White ல தான் காட்டும்.!
* பொண்ணுகளுக்கு கம்பியூட்டர்ல பிடிச்ச பார்ட் எதுன்னு தெரியுமா..? " SERIAL "- port தான் ரொம்ப பிடிக்கும் ..!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!!
» கொஞ்சம் சிரியுங்களேன்
» அட!! கொஞ்சம் சிரியுங்களேன்!!!
» இன்னும் கொஞ்சம் சிரியுங்களேன்!!!!
» கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!!
» கொஞ்சம் சிரியுங்களேன்
» அட!! கொஞ்சம் சிரியுங்களேன்!!!
» இன்னும் கொஞ்சம் சிரியுங்களேன்!!!!
» கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|