தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்தனை துளிகள்

View previous topic View next topic Go down

சிந்தனை துளிகள்  Empty சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Sun Sep 22, 2013 2:27 pm


ஒருமுறை என்னுடைய நண்பரிடம் கேட்டேன் “உன்னுடைய மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன..?

”அவன் சொன்னான், “பொறுப்புகளை பகிர்ந்து, ஒருவரையொருவர் மதித்து வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் பிரச்சினையே இல்லை. ” "புரியவில்லை” என்றேன்.

“என் வீட்டில், என் மனைவி சிறிய பிரச்சினைகள் மீது முடிவு செய்வாள், பெரிய விஷயங்களில் நான் முடிவெடுப்பேன். நாங்கள் ஒருவருடைய முடிவுகளில் மற்றவர் தலையிட மாட்டோம்.” மீண்டும் ”புரியவில்லை” என்றேன்...

”நாம் என்ன கார் வாங்க வேண்டும், எந்த சோபா, துணி, வீடு, வேலைக்காரி, டிவி, மாத செலவுகள் இது போன்ற சிறிய பிரச்சினைகளை என் மனைவி முடிவு செய்வாள். நான் அதற்கு ஒப்புக்கொள்வேன்.”

”உன்னுடைய பங்கு என்ன?” என்றேன். “பெரிய முடிவுகளை மட்டுமே நான் எடுப்பேன். சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறவேண்டும், அமெரிக்கா ஈரான்மீது தாக்குதல் நடத்த வேண்டும், அன்னா ஹசாரே உண்ணா விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் இது போன்ற பெரிய முடிவுகளை மட்டுமே நான் எடுப்பேன்...

இதற்கு என் மனைவி எப்பொழுதும் இதற்கு மறுத்துப் பேசுவதே இல்லை..!


சிந்தனை துளிகள்  1236667_638753296159075_586189867_n
[color][font]
[/font][/color]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள்  Empty Re: சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Sun Sep 22, 2013 2:28 pm

முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை...

முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை...

முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை...

வாழுங்கள் தன்னம்பிக்கையோடு...! — with Nanban Sakthi.


சிந்தனை துளிகள்  581831_635291769838561_1735090662_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள்  Empty Re: சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Sun Sep 22, 2013 2:29 pm

சிந்தனை துளிகள்  1185151_629594740408264_1645144019_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள்  Empty Re: சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Sun Sep 22, 2013 2:30 pm

சிந்தனை துளிகள்  1185595_629129750454763_1450207642_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள்  Empty Re: சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Sun Sep 22, 2013 2:35 pm

சிந்தனை துளிகள்  579639_561533867214352_1905130726_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள்  Empty Re: சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Sun Sep 22, 2013 2:35 pm

சிந்தனை துளிகள்  398888_550312195003186_1514142968_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள்  Empty Re: சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Sun Sep 22, 2013 2:36 pm

பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்த கூட்டத்தில், ஒரு மனிதனின் வெற்றி எதிலிருக்கிறது என்று கேட்டார் அந்த ஞானி...

”படிப்பில்” என்றார்கள் சிலர். ”பெறும் விருதுகளில்” என்றனர் சிலர். ”சேர்த்த சொத்தில்” என்றனர் சிலர். ”செய்கிற நல்ல காரியங்களில்” என்றனர் சிலர்... 

இல்லை யென்று மறுத்த ஞானி சொன்னார், ”பெறுகிற
வெற்றியில் தன்னிலை மறக்காமல், இழப்புகள் நேர்கையில் நம்பிக்கை இழக்காமல் சமநிலையில் வாழ்கிற மனநிலையில்தான் மனிதனின் வெற்றி இருக்கிறது...!
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள்  Empty Re: சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Sun Sep 22, 2013 2:38 pm

சிந்தனை துளிகள்  563182_538225949545144_46151325_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள்  Empty Re: சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Sun Sep 22, 2013 2:38 pm

பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்வராய் பதவி வகித்திருந்த சமயம், ஊரிலிருந்து அவரது தங்கை நாகம்மையிட்மிருந்து ஒரு கடிதம் வந்தது, அதில், "அண்ணே! எனக்கு உடம்பு சரியில்லை, மருத்துவம் பார்க்க பெரிய டாக்டரிடம் போக வேண்டும், அதற்கு நிறைய பணம் வேண்டும் அனுப்பி வையுங்கள் " என்று எழுதி இருந்தார்கள்.

இதைப் படித்த காமராஜருக்கு கோபம் வந்து விட்டது, உடனே அவர் 20 ரூபாய் பணத்தை மட்டும் மணி ஆர்டரில் அனுப்பிவிட்டு கீழ் கண்டவாறு ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினார்.

அன்பு நாகம்மை நீ பெரிய டாக்டரிடம் எல்லாம் போக வேண்டாம்! மதுரையிலேயே அரசாங்க ஆஸ்பத்திரி இருக்கு. அங்கெ போனால் இலவச வைத்தியம் கிடைக்கும். உன் கை செலவுக்கு 20 ரூபாய் மட்டும் அனுப்பி இருக்கிறேன். இதற்கு மேல் என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே...

யாராவது இருக்காங்களா இந்த மாதிரி இப்போ...?
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள்  Empty Re: சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Sun Sep 22, 2013 2:40 pm

சிந்தனை துளிகள்  222701_537355419632197_594552581_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள்  Empty Re: சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Sun Sep 22, 2013 2:41 pm

சிந்தனை துளிகள்  907_520074461360293_1267364537_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள்  Empty Re: சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Sun Sep 22, 2013 2:43 pm

சிந்தனை துளிகள்  528751_513495572018182_149791692_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள்  Empty Re: சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Sun Sep 22, 2013 2:45 pm

சிந்தனை துளிகள்  548739_510614952306244_138948025_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள்  Empty Re: சிந்தனை துளிகள்

Post by முழுமுதலோன் Sun Sep 22, 2013 2:47 pm

மம்மி என்று பெற்ற தாயை பிணம் என்றா அழைப்பாய், 
மம்மி என்றால் மற்ற மொழியில் பதபடுத்தப்பட்ட பிணம்தான் புரிந்து கொள்...

அம்மா என்று அழை அவளை
அடுத்து வருகின்ற பிறவிகெல்லாம் 
ஆண்டவன் அம்சமாய் காத்திடுவான் உன்னை...

விலங்குகள் கூட விபரம் தெரிந்ததால்தான் 
விளக்குகிறது தமிழின் புகழை அம்மாவென்று...!



சிந்தனை துளிகள்  61032_508396042528135_1110504341_n




முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள்  Empty Re: சிந்தனை துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum