Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீங்களும் ரசியுங்களேன் இந்த கவிதைகளை
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
நீங்களும் ரசியுங்களேன் இந்த கவிதைகளை
தாயின் கருவறை
இருவர் செய்த தவறுக்கு
சிசுவிற்கேன் சிறைவாசம்
தாயின் கருவறை!
-ரா.பெ.இராம்தாஸ்
இருவர் செய்த தவறுக்கு
சிசுவிற்கேன் சிறைவாசம்
தாயின் கருவறை!
-ரா.பெ.இராம்தாஸ்
Last edited by சூர்யா on Sun Sep 16, 2012 9:04 pm; edited 1 time in total
Re: நீங்களும் ரசியுங்களேன் இந்த கவிதைகளை
நகரமயம்
பதியம் போட்டுப் புதிப்பிக்க
வேண்டிய உறவுகள் நேரமின்றி
செல்போன் டவர்களின் வாயிலாக
ஹலோ சொல்லி முறிந்து கொள்கிறது.
புத்தனுக்காக போதிமரங்கள்
காத்திருந்த வேளையில்
சாலை விரிவாக்கத்திற்காக
வெட்டப்படுகிறது
நகரெல்லாம் தாகம் தணிக்க
வந்த ஆற்றின் மீது
நரகலுடன்
சாக்கடை கலக்கப்படுகிறது.
விதைகள் பிரசவிக்கப் பொறுத்திருந்த
நேரத்திலே பறந்து
வந்தன பிளாஸ்டிக் பைகள்
தூக்குக் கயிறுகள் வடிவிலே
மெட்டல் சாலை போடும் வரை
காத்திருந்து தோண்டப்பட்டன
சாலைகள்
மூடப்படும் தேதியில்லாமல்
கனவிலும் மின்சாரம் வரக்கூடாதென்று
இரவெல்லாம் மின்வெட்டு
வருங்கால எடிசன்களை
டார்ச் கொண்டு தேடுகிறார்கள்
-நீச்சல்காரன்
பதியம் போட்டுப் புதிப்பிக்க
வேண்டிய உறவுகள் நேரமின்றி
செல்போன் டவர்களின் வாயிலாக
ஹலோ சொல்லி முறிந்து கொள்கிறது.
புத்தனுக்காக போதிமரங்கள்
காத்திருந்த வேளையில்
சாலை விரிவாக்கத்திற்காக
வெட்டப்படுகிறது
நகரெல்லாம் தாகம் தணிக்க
வந்த ஆற்றின் மீது
நரகலுடன்
சாக்கடை கலக்கப்படுகிறது.
விதைகள் பிரசவிக்கப் பொறுத்திருந்த
நேரத்திலே பறந்து
வந்தன பிளாஸ்டிக் பைகள்
தூக்குக் கயிறுகள் வடிவிலே
மெட்டல் சாலை போடும் வரை
காத்திருந்து தோண்டப்பட்டன
சாலைகள்
மூடப்படும் தேதியில்லாமல்
கனவிலும் மின்சாரம் வரக்கூடாதென்று
இரவெல்லாம் மின்வெட்டு
வருங்கால எடிசன்களை
டார்ச் கொண்டு தேடுகிறார்கள்
-நீச்சல்காரன்
Re: நீங்களும் ரசியுங்களேன் இந்த கவிதைகளை
அருமையான கவிதைகள் அண்ணா நன்றி பகிர்ந்தமைக்கு
வருங்கால எடிசன்களை டார்ச் போட்டு தேடுகிறார்கள் சூப்பர் வரிகள்
வருங்கால எடிசன்களை டார்ச் போட்டு தேடுகிறார்கள் சூப்பர் வரிகள்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: நீங்களும் ரசியுங்களேன் இந்த கவிதைகளை
நட்பு
கையொப்பம் கேட்டு
நினைவேட்டை நீட்டியபோதுதான்
முதல்முறையாக உணர்ந்தேன்
என் இதயம் பலகீனமனதாய்.
- பாரி மைந்தன்
கையொப்பம் கேட்டு
நினைவேட்டை நீட்டியபோதுதான்
முதல்முறையாக உணர்ந்தேன்
என் இதயம் பலகீனமனதாய்.
- பாரி மைந்தன்
Re: நீங்களும் ரசியுங்களேன் இந்த கவிதைகளை
உங்களில் ஒருவன்
நான் தோல்விகளை வலிந்து வாங்கிக்கொள்கிறேன்
பின்னர் தனிமையில் அமர்ந்து எனக்குள்
அதைச் சுகமாக அசைபோட்டுக் கொள்ள
நான் மறுதலிப்புகளை மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறேன்
பின்னர் தனிமையில் அமர்ந்து எனக்குள்
அதன் காரணங்களை அசைபோட்டுக் கொள்ள
நான் உதாசீனங்களை உவந்து ஏற்றுக்கொள்கிறேன்
பின்னர் தனிமையில் அமர்ந்து எனக்குள்
அந்தக் காட்சிகளை மனதினில் மீள ஓடவிட்டுப் பார்த்துக்கொள்ள
நான் அவமானங்களை அமைதியுடன் ஏற்றுக்கொள்கிறேன்
பின்னர் தனிமையில் அமர்ந்து எனக்குள்
அத்துமீறுதல் எங்ஙனம் என்பதைக் கற்றுக்கொள்ள
நான் கடும்சொற்களை கவனித்துக் கேட்டுக்கொள்கிறேன்
பின்னர் தனிமையில் அமர்ந்து எனக்குள்
அதைக் கடந்து செல்லுதல் எங்ஙனம் என்பதை அறிந்துகொள்ள
நான் புறக்கணிப்புகளை முகம் கோணாமல் ஏற்றுக்கொள்கிறேன்
பின்னர் தனிமையில் அமர்ந்து எனக்குள்
வரவேற்புகள் பெறுதல் எங்ஙனம் என்பதை அறிந்துகொள்ள
இதுபோன்ற கவிதைகளை வாசித்த
பின்னர் தனிமையில் அமர்ந்து
என்னை நானே தேற்றிக்கொள்கிறேன்
மேற்கூறியவற்றைக் கடந்து செல்ல இயலாமல் தத்தளிக்கும்போது
நானும் உங்களில் ஒருவன் என்பதை அறிந்துகொள்ள.
- சின்னப்பயல் ( chinnappayal@gmail.com)
நான் தோல்விகளை வலிந்து வாங்கிக்கொள்கிறேன்
பின்னர் தனிமையில் அமர்ந்து எனக்குள்
அதைச் சுகமாக அசைபோட்டுக் கொள்ள
நான் மறுதலிப்புகளை மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறேன்
பின்னர் தனிமையில் அமர்ந்து எனக்குள்
அதன் காரணங்களை அசைபோட்டுக் கொள்ள
நான் உதாசீனங்களை உவந்து ஏற்றுக்கொள்கிறேன்
பின்னர் தனிமையில் அமர்ந்து எனக்குள்
அந்தக் காட்சிகளை மனதினில் மீள ஓடவிட்டுப் பார்த்துக்கொள்ள
நான் அவமானங்களை அமைதியுடன் ஏற்றுக்கொள்கிறேன்
பின்னர் தனிமையில் அமர்ந்து எனக்குள்
அத்துமீறுதல் எங்ஙனம் என்பதைக் கற்றுக்கொள்ள
நான் கடும்சொற்களை கவனித்துக் கேட்டுக்கொள்கிறேன்
பின்னர் தனிமையில் அமர்ந்து எனக்குள்
அதைக் கடந்து செல்லுதல் எங்ஙனம் என்பதை அறிந்துகொள்ள
நான் புறக்கணிப்புகளை முகம் கோணாமல் ஏற்றுக்கொள்கிறேன்
பின்னர் தனிமையில் அமர்ந்து எனக்குள்
வரவேற்புகள் பெறுதல் எங்ஙனம் என்பதை அறிந்துகொள்ள
இதுபோன்ற கவிதைகளை வாசித்த
பின்னர் தனிமையில் அமர்ந்து
என்னை நானே தேற்றிக்கொள்கிறேன்
மேற்கூறியவற்றைக் கடந்து செல்ல இயலாமல் தத்தளிக்கும்போது
நானும் உங்களில் ஒருவன் என்பதை அறிந்துகொள்ள.
- சின்னப்பயல் ( chinnappayal@gmail.com)
Re: நீங்களும் ரசியுங்களேன் இந்த கவிதைகளை
அருமை அருமை பாராட்டலாம்...!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்களும் ரசியுங்களேன் இந்த கவிதைகளை
இருளத்தொடங்கியது என் வானம்
காற்றின் நீர்த்திவலைகளை
தன்னிடமாய் ஈர்த்துக்கொண்டது
மேகம்...
இருளத்தொடங்கியது
வானம்....
சில்லென்ற காற்று
மரத்தின் தலையை
மெதுவாய்க்
கலைத்துவிட்டது...
கொட்டித் தீர்த்தது
மேகம்...
மரத்தின் கூரையின்வழியே
ஒழுகிக்கொண்டிருந்தது
மழை ...
நனைந்துவிடாதபடி
கவனமாய்
மிக கவனமாய்
கதவருகே நின்றபடி
மழையை
ரசித்துக் கொண்டிருந்தேன்...
என்றாலும்
சில துளிகள் என்மேல்
தெறிக்கத்தான் செய்தன...
தெறித்த துளிகளை
என்னால் ரசிக்காமலிருக்க
முடியவில்லை...
சிறிது நேரத்தில்
இருளத்தொடங்கியது
என் வானம்...
என்னுள்
ஒழுகத்தொடங்கியிருந்தது
மழை...
- தனி ( thaniyinkavithaigal@gmail.com)
காற்றின் நீர்த்திவலைகளை
தன்னிடமாய் ஈர்த்துக்கொண்டது
மேகம்...
இருளத்தொடங்கியது
வானம்....
சில்லென்ற காற்று
மரத்தின் தலையை
மெதுவாய்க்
கலைத்துவிட்டது...
கொட்டித் தீர்த்தது
மேகம்...
மரத்தின் கூரையின்வழியே
ஒழுகிக்கொண்டிருந்தது
மழை ...
நனைந்துவிடாதபடி
கவனமாய்
மிக கவனமாய்
கதவருகே நின்றபடி
மழையை
ரசித்துக் கொண்டிருந்தேன்...
என்றாலும்
சில துளிகள் என்மேல்
தெறிக்கத்தான் செய்தன...
தெறித்த துளிகளை
என்னால் ரசிக்காமலிருக்க
முடியவில்லை...
சிறிது நேரத்தில்
இருளத்தொடங்கியது
என் வானம்...
என்னுள்
ஒழுகத்தொடங்கியிருந்தது
மழை...
- தனி ( thaniyinkavithaigal@gmail.com)
Re: நீங்களும் ரசியுங்களேன் இந்த கவிதைகளை
கவிதை மிகவும் அருமை... பாராட்டுகள் எழுதியவருக்கும் மற்றும் இங்கே பகிர்ந்த சூர்யாவுக்கும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» நீங்களும் ரசியுங்களேன்
» என் கவிதைகளை யாரேனும் படிக்கிறீர்களா?
» தூக்கமும் நீங்களும்
» நீங்களும் பின்பற்றலாமே
» அவரும் நீங்களும்
» என் கவிதைகளை யாரேனும் படிக்கிறீர்களா?
» தூக்கமும் நீங்களும்
» நீங்களும் பின்பற்றலாமே
» அவரும் நீங்களும்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|