Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அட... கொஞ்சம் சிரிங்களேன் !!!
Page 1 of 1 • Share
அட... கொஞ்சம் சிரிங்களேன் !!!
நிருபர் : நீங்க எழுதின நாவல் ரொம்ப Tasteஆ இருக்கே, ஏங்க ?
எழுத்தாளர் : கிச்சன்லே நான் சமையல் பண்ணும்போது எழுதினது ஆச்சே
ஆசிரியர் : உங்க அப்பா ராத்திரி படுக்கிறப்ப சட்டை பாக்கெட்ல நூறு ரூபா வைக்கிறாரு. காலையில பார்க்கிறப்ப நூறு ரூபா அப்படியே இருக்கு. இதுல இருந்து என்ன தெரியுது ?
மாணவன் : எங்க அம்மா ஊர்ல இல்லேன்னு தெரியுது சார்.........
வேலு : அந்தத் தியேட்டர் முதலாளியை போலீஸ் பிடிச்சுக்கிட்டுப் போகுதே ஏன்..?
பாக்கி : டி.வி-ல போட வெச்சிருந்த படத்தைத் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிட்டாராம்
ரமனன் : டாக்டர்... நீங்க சொந்தமா வீடு கட்டிட்டு இருந்தீங்களே.. அந்த வேலை முடிஞ்சுதா?
டாக்டர் : இன்னும் இல்லை. நீங்க ஏன் தினம் அதைக் கேட்கறீங்க?
டாக்டர் : என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப் போறீங்கனு தெரிஞ்சுக்கத்தான்.
நண்பர் : திரும்ப வாங்க முடியாத கடன் கோடிக்கணக்குல இருக்கறதால உங்க பாங்க்குக்கு எதிர்காலமே இருக்காதுன்னு சொல்லிக்கறாங்களே?
அதிகாரி : நீங்க வேறே.. எதிர்காலத்துல எங்க பாங்க்கே இருக்காதுங்கறதுதான் உண்மை.
ரானி : டாக்டர்.. என் கணவருக்கு சில நேரம் என்னை அடையாளம் தெரிய மாட்டேங்குது..
டாக்டர் : எப்படி சொல்றீங்க?
ரானி : சில நேரம் என்னைப் பார்த்தா பயப்பட மாட்டேங்கிறாரு டாக்டர்..
வேனி : குடும்பத்துக்கு விளக்கேற்றி வைக்கப் பொண்ணு வேணும்னு சொல்லி என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணினது தப்பா போச்சு..
ரானி : ஏன்?
வேனி : என் மருமகள் விளக்கேத்தறதைத் தவிற வேற எந்த வேலையும் செய்ய மாட்டேங்கிறா..
பாபு : நம்ம ஃபைனான்ஸ் கம்பெனி முதலாளிக்கு பத்மஸ்ரீ பட்டம் தரப்போறாங்களாமே...
வேலு : நிஜமாவா?
பாபு : ஆமாம்... குல்லா போடாம எல்லோருடைய பணத்தையும் வட்டியோட திருப்பித் தர்றாரே.. சும்மாவா
எழுத்தாளர் : கிச்சன்லே நான் சமையல் பண்ணும்போது எழுதினது ஆச்சே
ஆசிரியர் : உங்க அப்பா ராத்திரி படுக்கிறப்ப சட்டை பாக்கெட்ல நூறு ரூபா வைக்கிறாரு. காலையில பார்க்கிறப்ப நூறு ரூபா அப்படியே இருக்கு. இதுல இருந்து என்ன தெரியுது ?
மாணவன் : எங்க அம்மா ஊர்ல இல்லேன்னு தெரியுது சார்.........
வேலு : அந்தத் தியேட்டர் முதலாளியை போலீஸ் பிடிச்சுக்கிட்டுப் போகுதே ஏன்..?
பாக்கி : டி.வி-ல போட வெச்சிருந்த படத்தைத் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிட்டாராம்
ரமனன் : டாக்டர்... நீங்க சொந்தமா வீடு கட்டிட்டு இருந்தீங்களே.. அந்த வேலை முடிஞ்சுதா?
டாக்டர் : இன்னும் இல்லை. நீங்க ஏன் தினம் அதைக் கேட்கறீங்க?
டாக்டர் : என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப் போறீங்கனு தெரிஞ்சுக்கத்தான்.
நண்பர் : திரும்ப வாங்க முடியாத கடன் கோடிக்கணக்குல இருக்கறதால உங்க பாங்க்குக்கு எதிர்காலமே இருக்காதுன்னு சொல்லிக்கறாங்களே?
அதிகாரி : நீங்க வேறே.. எதிர்காலத்துல எங்க பாங்க்கே இருக்காதுங்கறதுதான் உண்மை.
ரானி : டாக்டர்.. என் கணவருக்கு சில நேரம் என்னை அடையாளம் தெரிய மாட்டேங்குது..
டாக்டர் : எப்படி சொல்றீங்க?
ரானி : சில நேரம் என்னைப் பார்த்தா பயப்பட மாட்டேங்கிறாரு டாக்டர்..
வேனி : குடும்பத்துக்கு விளக்கேற்றி வைக்கப் பொண்ணு வேணும்னு சொல்லி என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணினது தப்பா போச்சு..
ரானி : ஏன்?
வேனி : என் மருமகள் விளக்கேத்தறதைத் தவிற வேற எந்த வேலையும் செய்ய மாட்டேங்கிறா..
பாபு : நம்ம ஃபைனான்ஸ் கம்பெனி முதலாளிக்கு பத்மஸ்ரீ பட்டம் தரப்போறாங்களாமே...
வேலு : நிஜமாவா?
பாபு : ஆமாம்... குல்லா போடாம எல்லோருடைய பணத்தையும் வட்டியோட திருப்பித் தர்றாரே.. சும்மாவா
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட... கொஞ்சம் சிரிங்களேன் !!!
வேலு : நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர் கூட நனையவில்லை.
ரமனன் : அதெப்படி?
வேலு : மழையே பெய்யவில்லையே!
நண்பர் 1 : டி.வி-க்கு கொடுக்கணும்ங்கற எண்ணத்துலயே அந்த டைரக்டர் சினிமா படம் எடுக்கறாரு போலிருக்கு...
நண்பர் 2 : எப்படி சொல்றீங்க..?
நண்பர் 1 : படத்து நடுநடுவிலே நிறைய விளம்பரப் படமும் எடுத்திருக்காரே
முட்டாள் 1 : ஏன் இத்தனை அவசரம் அவசரமாகப் பெயிண்ட் அடிக்கிறாய்?
முட்டாள் 2 : பெயிண்ட் தீர்ந்து விடுவதற்குள் அடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்.
ரானி : சென்சார் போர்டுல வேலை செய்யறவரைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு..
வேனி : ஏன்?
ரானி : படுக்கையறையே இல்லாம வீடு கட்டியிருக்காரு..
பாபு : இரண்டும் இரண்டும் சேர்ந்தால் எவ்வளவு?
கோபு : நான்கு!
பாபு : இல்லை / 22.
ஒருவர் : டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது
மற்றொருவர் : டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?
ரமனன் : என்னோட நாலு தம்பிங்க குளத்திலே விழுந்துட்டாங்க. ஒருத்தன் தலைமுடி மட்டும் தான் நனைஞ்சது.
முராரி : அப்படியா! மத்த மூணு பேருக்கும் நீச்சல் தெரியுமா?
ரமனன் : இல்லை. அவங்கள்ளாம் மொட்டை.
மனைவி : அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..?
கணவன் : ஏய்.. என்ன உளர்றே? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பொண்ணு கோலத்துல இருந்தே..?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட... கொஞ்சம் சிரிங்களேன் !!!
பாக்கி : 22 - ம் நம்பர் பஸ் எங்கே வரும்?
வேலு : ரோட்ல தான்!
நண்பர் 1 : என்ன சார்... உங்க பையன் அவனோட தாத்தா மேல ஏறிப் படுத்துகிட்டு இருக்கான்...?
நண்பர் 2 : நான்தான் சொன்னேனே.. எங்கப்பா படுத்த படுக்கையா ஆகிட்டாருன்னு..
ரமனன் : பால் வியாபாரம் செய்கிறீர்களே! கட்டுபடியாகிறதா?
முராரி : மாட்டின் சொந்தக்காரர்கள் கண்களில் அகப்பட்டுக் கொள்ளாதவரை பரவாயில்லை.
முட்டாள் 1 : என்னங்க... செருப்பு காலை கடிக்குது
முட்டாள் 2 : அப்ப மாலைல போட்டுக்கங்க
ரமனன் : தாத்தா ஐம்பத்தைந்து வயதில் மரணமடைந்தார். எனக்கு அறுபத்தைந்து வயது. இன்னும் உயிருடன் இருக்கிறேன்.
பாக்கி : இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயந்தான்.
ஒருவர் : சார்... ஆறு வருஷத்துல டெபாசிட் பணம் டபுள் ஆகும்னு சொன்னீங்களே... என்ன ஆச்சு?
அதிகாரி : டபுள் ஆகும்னுதானே சொன்னோம்.. திருப்பித் தர்றதா சொல்லலையே
ரானி : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?
வேனி : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே
வேனி : இன்னும் முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?
ரானி : எதுக்கு?
வேனி : ஒரு மெகா சீரியல்ல கதாநாயகி வாய்ப்பு கிடைச்சிருக்கு
http://www.tamilkalanjiyam.com/jokes/foolish_jokes/foolish_jokes4.html#.UkPxhtKBk4s
வேலு : ரோட்ல தான்!
நண்பர் 1 : என்ன சார்... உங்க பையன் அவனோட தாத்தா மேல ஏறிப் படுத்துகிட்டு இருக்கான்...?
நண்பர் 2 : நான்தான் சொன்னேனே.. எங்கப்பா படுத்த படுக்கையா ஆகிட்டாருன்னு..
ரமனன் : பால் வியாபாரம் செய்கிறீர்களே! கட்டுபடியாகிறதா?
முராரி : மாட்டின் சொந்தக்காரர்கள் கண்களில் அகப்பட்டுக் கொள்ளாதவரை பரவாயில்லை.
முட்டாள் 1 : என்னங்க... செருப்பு காலை கடிக்குது
முட்டாள் 2 : அப்ப மாலைல போட்டுக்கங்க
ரமனன் : தாத்தா ஐம்பத்தைந்து வயதில் மரணமடைந்தார். எனக்கு அறுபத்தைந்து வயது. இன்னும் உயிருடன் இருக்கிறேன்.
பாக்கி : இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயந்தான்.
ஒருவர் : சார்... ஆறு வருஷத்துல டெபாசிட் பணம் டபுள் ஆகும்னு சொன்னீங்களே... என்ன ஆச்சு?
அதிகாரி : டபுள் ஆகும்னுதானே சொன்னோம்.. திருப்பித் தர்றதா சொல்லலையே
ரானி : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?
வேனி : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே
வேனி : இன்னும் முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?
ரானி : எதுக்கு?
வேனி : ஒரு மெகா சீரியல்ல கதாநாயகி வாய்ப்பு கிடைச்சிருக்கு
http://www.tamilkalanjiyam.com/jokes/foolish_jokes/foolish_jokes4.html#.UkPxhtKBk4s
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட... கொஞ்சம் சிரிங்களேன் !!!
தந்தைக்கு ஒரு போட்டியில்
பொம்மை ஒன்று பரிசாக கிடைக்கிறது.
அதை ஐந்து பிள்ளைகளில்
யாருக்கு கொடுப்பது என்ற
யோசனையுடன் வீட்டுக்கு வருகிறார்..
பிள்ளைகளை அழைத்து, என்கிட்ட
ஒரு பொம்மை இருக்கு.அது யாருக்கு கிடைக்குதுன்னு பார்போம்.
யார் அம்மா கீழ்படிந்து நடப்பது? அம்மாகிட்ட வாயடிக்காம
அம்மா எது சொன்னாலும்
அப்படியே கேக்கறது?
அம்மா சொல்றதுலாம்
அப்படியே செய்றது யாரு? என்று கேட்கிறார்
ஐந்து பிள்ளைகளும் ஒரத்த குரலில் "
அப்படினா சரிப்பா, அந்த
பொம்மை உனக்கு தான்,
அதை நீயே வச்சிக்கனு சொல்லுச்சிங்களாம் " .
மனசுடைந்து போய்ட்டாறாம் ..
முக நூல்!
பொம்மை ஒன்று பரிசாக கிடைக்கிறது.
அதை ஐந்து பிள்ளைகளில்
யாருக்கு கொடுப்பது என்ற
யோசனையுடன் வீட்டுக்கு வருகிறார்..
பிள்ளைகளை அழைத்து, என்கிட்ட
ஒரு பொம்மை இருக்கு.அது யாருக்கு கிடைக்குதுன்னு பார்போம்.
யார் அம்மா கீழ்படிந்து நடப்பது? அம்மாகிட்ட வாயடிக்காம
அம்மா எது சொன்னாலும்
அப்படியே கேக்கறது?
அம்மா சொல்றதுலாம்
அப்படியே செய்றது யாரு? என்று கேட்கிறார்
ஐந்து பிள்ளைகளும் ஒரத்த குரலில் "
அப்படினா சரிப்பா, அந்த
பொம்மை உனக்கு தான்,
அதை நீயே வச்சிக்கனு சொல்லுச்சிங்களாம் " .
மனசுடைந்து போய்ட்டாறாம் ..
முக நூல்!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: அட... கொஞ்சம் சிரிங்களேன் !!!
படித்ததில் பிடித்தது
வரும் போது 4 கட்டு கீரை வாங்கிட்டு வாங்க.
யாருங்க நீங்க ? புது ID யா இருக்கு?
ம்.... உங்க வீட்டுக்காரி தாங்க.
முக நூல்! ல சொன்னா தான் கேப்பீங்க ன்னு
இப்போ தான் ACCOUNT OPEN பண்ணினேன்.
முக நூல்!
வரும் போது 4 கட்டு கீரை வாங்கிட்டு வாங்க.
யாருங்க நீங்க ? புது ID யா இருக்கு?
ம்.... உங்க வீட்டுக்காரி தாங்க.
முக நூல்! ல சொன்னா தான் கேப்பீங்க ன்னு
இப்போ தான் ACCOUNT OPEN பண்ணினேன்.
முக நூல்!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» சிரிங்களேன்
» கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் நக்கல்
» கொஞ்சம் சிரியுங்க !!!
» கொஞ்சம் கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!!
» அட ! கொஞ்சம் சிரிங்கப்பா !!
» கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் நக்கல்
» கொஞ்சம் சிரியுங்க !!!
» கொஞ்சம் கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!!
» அட ! கொஞ்சம் சிரிங்கப்பா !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|