தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பிறரோடு ஒப்பிட்டால்…

View previous topic View next topic Go down

பிறரோடு ஒப்பிட்டால்… Empty பிறரோடு ஒப்பிட்டால்…

Post by sawmya Thu Sep 26, 2013 4:01 pm

இரண்டு பெண் நண்டுகள், நல்ல தோழிகள். 
ஆனால் இரண்டு பேரில் யார் சிறந்தவர் என்றமனோபாவம் இருவருக்குமே உண்டு. 
அதில் ஒரு நண்டு அழகான, பலமான, திறமையான ஓர் ஆண் நண்டைக் கல்யாணம் செய்து கொண்டது.
தன் தோழியைவிடச் சிறப்பான ஒருவரைத் தேர்வு செய்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் 

என்பது இன்னொரு நண்டின் ஆசை. 
ஒருநாள் வித்தியாசமான ஒரு ஆண் நண்டை அது பார்த்தது. 
எல்லா நண்டுகளும் பக்க வாட்டில் நடந்தபோது, இந்த நண்டு மட்டும் நேராக நடந்தது. 
பெண் நண்டுக்கு மனதுக்குள் பெரிய சந்தோஷம். 
என் தோழியைவிட எனக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்துவிட்டார்.
நேராக நடக்கும் ‘நண்டு மாப்பிள்ளை’ யாருக்குக் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் உடனடியாக ஆண் நண்டிடம் தன் காதலைச் சொன்னது பெண் நண்டு, ஆண் நண்டும் சம்மதம் சொல்ல, அடுத்த நாளே கல்யாணம்.
கல்யாணம் முடிந்த மறுநாள் பெண் நண்டு ஓய்வாக உட்கார்ந்திருந்த சமயம், ஆண் நண்டை அழைத்தது. 

இப்போது புது மாப்பிள்ளை எல்லா நண்டுகளையும் போலவே பக்கவாட்டில் நடந்து வந்தார்.
பெண் நண்டுக்கு அதிர்ச்சி. 

‘இது நேராக நடக்கும் நண்டு என் தோழியின் கணவரைவிடச் சிறந்தவர் என்றுதானே திருமணம் செய்தோம். 
இப்போது பக்கவாட்டில் நடக்கிறதே’ எனறு பதற்றம்.
நான் உங்களை முதலில் பார்த்தபோது அழகாக நேராக நடந்தீர்களே. 

இப்போது ஏன் பக்கவாட்டில் நடக்கிறீர்கள்? என்று கோபமாகக் கேட்டது பெண் நண்டு.
ஆண் நண்டு சிரித்துக் கொண்டே,

“அடி பைத்தியக்காரி… அன்னிக்கு நான் தண்ணியடிச்சுட்டு இருந்தேன். அதனால் போதையில் அப்படி நடந்தேன்.
நீ ஆசைப்படறதுக்காக நான் தினமும் தண்ணியடிச்சுட்டு நேராக நடக்க முடியுமா?” என்றது.
பெண் நண்டுக்குப் பெரிய ஏமாற்றம். 

தன் தோழியைவிட சிறப்பான திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால், குடிகார நண்டோடு குடும்பம் நடத்த வேண்டியது ஆயிற்று.
தனக்குரிய சரியான, தகுதியான துணையைத் தேடிக் கொள்வதற்கான வாய்ப்பு, 

அறிவு இரண்டுமே அந்தப் பெண் நண்டுக்கு இருந்தது.
ஆனால் தன் தோழியோடு தன்னை ஒப்பிட்டு அவளை மிஞ்ச வேண்டும் என்ற நினைப்பு.. 

பெண் நண்டைச் சுதந்திரமாகவும் இயல்பாகவும் சிந்திக்க விடாமல் தடுத்துவிட்டது.


-நன்றி! முக நூல்!
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

பிறரோடு ஒப்பிட்டால்… Empty Re: பிறரோடு ஒப்பிட்டால்…

Post by முரளிராஜா Tue Oct 01, 2013 7:12 am

சிலர் இப்படிதான் எதற்கும் பிறரோடு ஒப்பிட்டு கொண்டே இருப்பார்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum