Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரிக்க !!சிரிக்க !!சிரிக்க !!
Page 1 of 1 • Share
சிரிக்க !!சிரிக்க !!சிரிக்க !!
தோழி 1 :இன்னைக்கு எனக்கும், என்
வீட்டுக்காரருக்கும் சண்டை...
தோழி 2 : கோபத்தில சாப்பிடாம
போயிட்டாரா..?
தோழி 1 : இல்லை..! சமைக்காம
போயிட்டாரு...!
கல்யாணமாகி இத்தனை வருஷமாச்சு.
நேத்து
தியேட்டர்
இருட்டுல தான்
எனக்கு முத்தம்
கொடுக்க உங்களுக்கு தைரியம் வந்ததா..?
ஐயயோ… நான் தரவே இல்லேயே…!
Who is the Black Sheep?!!
வீட்டுக்காரருக்கும் சண்டை...
தோழி 2 : கோபத்தில சாப்பிடாம
போயிட்டாரா..?
தோழி 1 : இல்லை..! சமைக்காம
போயிட்டாரு...!
கல்யாணமாகி இத்தனை வருஷமாச்சு.
நேத்து
தியேட்டர்
இருட்டுல தான்
எனக்கு முத்தம்
கொடுக்க உங்களுக்கு தைரியம் வந்ததா..?
ஐயயோ… நான் தரவே இல்லேயே…!
Who is the Black Sheep?!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிக்க !!சிரிக்க !!சிரிக்க !!
ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.
அக்கடையில் முதலாளிதான் தொழிலாளி. ஒவ்வொருநாளும்,
கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?" என்று கேட்பான்.
அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான். இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்க வேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.
நாட்கள் நகர்ந்தன. ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, "அட இவ்வளவு தானே, நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று நண்பனும் கூறினான்.
கடையை மூடப்போகும் சமயம், அத்திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?"
என்று வழக்கம் போலக் கேட்டான்.
அதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்து, "இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உங்களுக்குத்தான் இல்லை" என்றான்.
திமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த, கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி...!!!
அக்கடையில் முதலாளிதான் தொழிலாளி. ஒவ்வொருநாளும்,
கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?" என்று கேட்பான்.
அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான். இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்க வேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.
நாட்கள் நகர்ந்தன. ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, "அட இவ்வளவு தானே, நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று நண்பனும் கூறினான்.
கடையை மூடப்போகும் சமயம், அத்திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?"
என்று வழக்கம் போலக் கேட்டான்.
அதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்து, "இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உங்களுக்குத்தான் இல்லை" என்றான்.
திமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த, கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி...!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிக்க !!சிரிக்க !!சிரிக்க !!
வெட்டி சம்பளம் வாங்குபவர் யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
..
..
..
யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
டைலர் மற்றும் பார்பர்!
ஹா..ஹா.. இப்படி வித்தியாசமாக திங்க் பண்ணனும்!!!!
"உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக உங்க அப்பாவுக்குத் தொல்லை கொடுத்து, வரதட்சணை அது இதுன்னு கஷ்டப்படுத்திட்டேன்... அதுக்காக இப்ப பரிகாரம் பண்ணலாம்னு இருக்கேன்''
""என்ன பண்ணப் போறீங்க?''
""வரதட்சணையே வாங்காம உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்''
யார்?
யார்?
யார்?
யார்?
..
..
..
யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
யார்?
டைலர் மற்றும் பார்பர்!
ஹா..ஹா.. இப்படி வித்தியாசமாக திங்க் பண்ணனும்!!!!
"உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக உங்க அப்பாவுக்குத் தொல்லை கொடுத்து, வரதட்சணை அது இதுன்னு கஷ்டப்படுத்திட்டேன்... அதுக்காக இப்ப பரிகாரம் பண்ணலாம்னு இருக்கேன்''
""என்ன பண்ணப் போறீங்க?''
""வரதட்சணையே வாங்காம உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்''
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிக்க !!சிரிக்க !!சிரிக்க !!
புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது.
“இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்றுமுள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.
ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது.
“சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?” என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.
“என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே” என்றுமனைவி கேட்க,
“அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி” என்றான் கணவன்.
கணவன்: உன்னை கல்யாணம் செய்துக்கிட்டது ல ஒரே ஒரு நல்லது நடந்திருக்கு.
மனைவி: என்ன நல்லது?
கணவன்: இந்த ஜென்மத்துலேயே நான்செய்த எல்லா பாவங்களுக்கும் தண்டனை கிடைச்சிடுச்சு.
மனைவி : வேலைக்காரிய ஏன் மாத்த சொல்றீங்க
கணவன்: தொட்டதுக்கெல்லாம் கோவிச்சுக்கிராளே ?
https://www.facebook.com/Sirippookkal?ref=stream&hc_location=stream
“இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்றுமுள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.
ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது.
“சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?” என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.
“என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே” என்றுமனைவி கேட்க,
“அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி” என்றான் கணவன்.
கணவன்: உன்னை கல்யாணம் செய்துக்கிட்டது ல ஒரே ஒரு நல்லது நடந்திருக்கு.
மனைவி: என்ன நல்லது?
கணவன்: இந்த ஜென்மத்துலேயே நான்செய்த எல்லா பாவங்களுக்கும் தண்டனை கிடைச்சிடுச்சு.
மனைவி : வேலைக்காரிய ஏன் மாத்த சொல்றீங்க
கணவன்: தொட்டதுக்கெல்லாம் கோவிச்சுக்கிராளே ?
https://www.facebook.com/Sirippookkal?ref=stream&hc_location=stream
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது !!!
» சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது !!!
» சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது ........
» சிரிக்க சிரிக்க சிறப்பு!!!!
» சிரிக்க!! சிரிக்க!!
» சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது !!!
» சிரிக்க! சிரிக்க!! சிரிப்பு வருது ........
» சிரிக்க சிரிக்க சிறப்பு!!!!
» சிரிக்க!! சிரிக்க!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|