Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இன்று நாம் ஒரு அவசர யுகத்தில்...
Page 1 of 1 • Share
இன்று நாம் ஒரு அவசர யுகத்தில்...
இன்று நாம் ஒரு அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
வாழ்வே இயந்திரமயமாகிப் போய்..
நம்மை நாமே இந்த அவசர உலகில் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறோம்.
நம் அடையாளமே நமக்கு மறந்து போய்விட்டது.
ஓய்வு என்ற வார்த்தை ஓய்வு பெற்று காலம் பலவாகிவிட்டது.
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடித்துவிட வேண்டும் என்று பறக்கிறோம்.
அது முடியாத போது தோல்வி ஏற்பட்டு தன்னம்பிக்கையை இழக்கிறோம்.
இதன் விளைவு மன வருத்தம். இந்த மன வருத்தம் அதிகமாகும்போது
மன பாதிப்பும், உடல் பாதிப்பும் ஏற்படுகிறது. மனமும்,
உடலும் விறைத்து ஸ்தம்பித்து போய்விடுகிறது.
மூளை சரியாக செயல்பட மறுக்கிறது.
இப்படி உடலும், மனமும் ஸ்தம்பித்து போவதைத் தான் இறுக்கம் என்கிறோம்.
இந்த இறுக்கம் அதிகமாகி டென்ஷனாக உருவெடுக்கிறது.
டென்ஷன் அதிகமாகும்போது
நம்மால் சிறிய வேலையைக் கூட சரியா செய்யமுடிவதில்லை.
மனதை ரிலாக்ஸ் செய்ய மாத்திரைகளை விழுங்குகிறோம்.
இந்த மாத்திரைகள் தற்காலிகமாக நரம்புகளை தளர்த்தி அமைதியை தருகின்றன.
இப்படி தொடர்ச்சியாக நரம்புகளை மருந்து கொண்டு
பலவந்தமாக தளர்த்துவதால் நாளடைவில் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு
பலவகையான வியாதிகளுக்கு ஆளாகி அவஸ்தைப்படுகிறோம்.
நாம் அமைதியாக டென்ஷன் ஆகாமல் இருக்கிற ஒவ்வொரு வினாடியும்
நம் வாழ்நாளில் ஒரு விநாடியை கூட்டிக் கொண்டே இருக்கிறது.
நம் மனதை உள் மனம், வெளிமனம், புதை மனம் என்று மூன்றாகப் பிரிக்கலாம்.
வெளிமனதின் உறுதியோடுதான் நாம் நம் அன்றாட அலுவலர்களைச் செய்கிறோம்.
வெளிமனம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே உள்மனம் ஏற்றுக் கொள்கிறது.
உள் மனம் சக்தி வாய்ந்தது - ஆனால் அதற்கு சிந்திக்கத் தெரியாது.
வெளிமனம் தனக்கிடும் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படுகிறது.
உள் மனதை ஒரு கம்ப்யூட்டரோடு ஒப்பிடலாம்.
சரியாக இயக்கினால் கம்ப்யூட்டர் எதை சாதிக்காது?
அப்படித்தான் நம் உள்மனமும்.
வீணையை சரியாக மீட்டினால் நாதம் வரும்.
தவறாக மீட்டினால் அபஸ்வரம் தானே வரும்.
- நன்றி! இன்று ஒரு தகவல்.
வாழ்வே இயந்திரமயமாகிப் போய்..
நம்மை நாமே இந்த அவசர உலகில் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறோம்.
நம் அடையாளமே நமக்கு மறந்து போய்விட்டது.
ஓய்வு என்ற வார்த்தை ஓய்வு பெற்று காலம் பலவாகிவிட்டது.
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடித்துவிட வேண்டும் என்று பறக்கிறோம்.
அது முடியாத போது தோல்வி ஏற்பட்டு தன்னம்பிக்கையை இழக்கிறோம்.
இதன் விளைவு மன வருத்தம். இந்த மன வருத்தம் அதிகமாகும்போது
மன பாதிப்பும், உடல் பாதிப்பும் ஏற்படுகிறது. மனமும்,
உடலும் விறைத்து ஸ்தம்பித்து போய்விடுகிறது.
மூளை சரியாக செயல்பட மறுக்கிறது.
இப்படி உடலும், மனமும் ஸ்தம்பித்து போவதைத் தான் இறுக்கம் என்கிறோம்.
இந்த இறுக்கம் அதிகமாகி டென்ஷனாக உருவெடுக்கிறது.
டென்ஷன் அதிகமாகும்போது
நம்மால் சிறிய வேலையைக் கூட சரியா செய்யமுடிவதில்லை.
மனதை ரிலாக்ஸ் செய்ய மாத்திரைகளை விழுங்குகிறோம்.
இந்த மாத்திரைகள் தற்காலிகமாக நரம்புகளை தளர்த்தி அமைதியை தருகின்றன.
இப்படி தொடர்ச்சியாக நரம்புகளை மருந்து கொண்டு
பலவந்தமாக தளர்த்துவதால் நாளடைவில் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு
பலவகையான வியாதிகளுக்கு ஆளாகி அவஸ்தைப்படுகிறோம்.
நாம் அமைதியாக டென்ஷன் ஆகாமல் இருக்கிற ஒவ்வொரு வினாடியும்
நம் வாழ்நாளில் ஒரு விநாடியை கூட்டிக் கொண்டே இருக்கிறது.
நம் மனதை உள் மனம், வெளிமனம், புதை மனம் என்று மூன்றாகப் பிரிக்கலாம்.
வெளிமனதின் உறுதியோடுதான் நாம் நம் அன்றாட அலுவலர்களைச் செய்கிறோம்.
வெளிமனம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே உள்மனம் ஏற்றுக் கொள்கிறது.
உள் மனம் சக்தி வாய்ந்தது - ஆனால் அதற்கு சிந்திக்கத் தெரியாது.
வெளிமனம் தனக்கிடும் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படுகிறது.
உள் மனதை ஒரு கம்ப்யூட்டரோடு ஒப்பிடலாம்.
சரியாக இயக்கினால் கம்ப்யூட்டர் எதை சாதிக்காது?
அப்படித்தான் நம் உள்மனமும்.
வீணையை சரியாக மீட்டினால் நாதம் வரும்.
தவறாக மீட்டினால் அபஸ்வரம் தானே வரும்.
- நன்றி! இன்று ஒரு தகவல்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: இன்று நாம் ஒரு அவசர யுகத்தில்...
பகிர்வுக்கு நன்றி..
கண்மணி சிங்
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» இன்று நாம் பயன்படுத்தும் கடிகாரங்கள் கடந்து வந்த பாதைகளைப் பற்றி அறிந்துள்ளீர்களா?
» அதிவேக இணைய யுகத்தில் நுழையப் போகிறது இந்தியா.
» அவசர கல்யாணங்கள்… ஆயிரம் இன்னல்கள்…
» ஒரு அவசர உதவி
» அவசர தாலாட்டு
» அதிவேக இணைய யுகத்தில் நுழையப் போகிறது இந்தியா.
» அவசர கல்யாணங்கள்… ஆயிரம் இன்னல்கள்…
» ஒரு அவசர உதவி
» அவசர தாலாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|