தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தாய் பெற்ற கடனுக்கு மகளை வன்புணர்ந்த கொடூரன்

View previous topic View next topic Go down

தாய் பெற்ற கடனுக்கு மகளை வன்புணர்ந்த கொடூரன் Empty தாய் பெற்ற கடனுக்கு மகளை வன்புணர்ந்த கொடூரன்

Post by Muthumohamed Sat Sep 28, 2013 2:34 pm

சித்தூர் : தாய் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால், மகளை வன்புணர்ந்த கொடூரன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர், தேவராஜ் தெருவைச் சார்ந்த ஒரு பெண், அவ்வூரை சார்ந்த முபாரக் என்பவனிடம் ரூபாய் 2,000 கடன் பெற்றிருக்கிறார். குறிப்பிட்ட கால தவணைக்குள் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கோபமுற்ற முபாரக், கடனை திருப்பி தர முடியாவிட்டால், தன்னுடைய கோழிப்பண்ணையில் வேலை செய்து கடனை அடைக்கும் படி வற்புறுத்தியிருகிறான்.

எனவே, வேறு வழியில்லாமல் கடனைப் பெற்ற அந்த அபலைப் பெண்ணும் தன்னுடைய 5 வயது மகளையும் உடன் அழைத்துக் கொண்டு, ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள பலம்நேரு பகுதியில் முபாரக் நடத்தும் கோழிப் பண்ணைக்கு சென்றிருக்கிறார். அங்கே சில நாட்கள் தாயும், மகளும் வேலை செய்திருக்கிறார்கள். தாயின் வேலையில் திருப்திப் படாத முபாரக் அவரை வேலையிலிருந்து நீக்கி விட்டான். பணத்தை தந்து விட்டு மகளை அழைத்து செல்லுமாறு முபாரக் சொல்ல, அப்பெண் பணத்தை திரட்டுவதற்காக ஊர் சென்று பணத்துடன் கோழிப்பண்ணைக்கு திரும்பி வந்த போது தன் மகளின் நிலை கண்டு பேரதிர்ச்சி அடைந்தாள்.

தன் மகளின் உடல் முழுவதும் தீ காயங்களைக் கண்டு, மகளிடம் விசாரித்த போது, கோழிப் பண்ணை நடத்தும் முபாரக், தன்னை சூடு போட்டு சித்திரவதை செய்து, வன்புணர்ந்ததாக தாயிடம் கூறி கதறி அழுதாள். இதனையடுத்து, தாய் வலம்நேரு காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இப்புகாரின் பேரில் காவல்துறையினர் முபாரக்கை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

நன்றி
இந்நேரம் தளம்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum