Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அகம்பாவங்கள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
அகம்பாவங்கள்
ஒரு காகம், ஒரு பட்டாம்பூச்சி, ஒரு மனிதன் மூவரும் ஒரே நேரத்தில் இறந்து மேல் உலகை அடைந்தனர். கடவுள் பட்டாம்பூச்சியிடம் கேட்டார்..
"உனக்கு எங்கே இடம் வேண்டும்..?"
"பூமியில் மகரந்த சேர்க்கைகளுக்கு நான் உதவினேன். எனக்கு சொர்க்கம் கிடைத்தால் சந்தோசம்..!" என்றது.
"உனக்கு..?" என்றார் காகத்திடம்.
"பலவிதைகளை நான் வெவ்வேறு இடங்களில் துப்பியதில் காடுகள் வளர்ந்தது. இயற்கைக்கு உதவிய எனக்கும் சொர்க்கத்தில் இடம் வேண்டும்..!" என்றது காகம்.
மனிதன் பக்கம் கடவுள் திரும்பினார்.
"உனக்கு எங்கே இடம் வேண்டும்..?"
"நீ உக்கார்ந்திருப்பது என் நாற்காலி.. எழுந்திரு..!" என்றான் மனிதன்.
கடவுளை தனது உருவத்தின் அளவில் நினைக்கும் மனிதனுக்கு, இன்று எத்தனை அகம்பாவங்கள் தான் வந்து விட்டது.
இணையம்
"உனக்கு எங்கே இடம் வேண்டும்..?"
"பூமியில் மகரந்த சேர்க்கைகளுக்கு நான் உதவினேன். எனக்கு சொர்க்கம் கிடைத்தால் சந்தோசம்..!" என்றது.
"உனக்கு..?" என்றார் காகத்திடம்.
"பலவிதைகளை நான் வெவ்வேறு இடங்களில் துப்பியதில் காடுகள் வளர்ந்தது. இயற்கைக்கு உதவிய எனக்கும் சொர்க்கத்தில் இடம் வேண்டும்..!" என்றது காகம்.
மனிதன் பக்கம் கடவுள் திரும்பினார்.
"உனக்கு எங்கே இடம் வேண்டும்..?"
"நீ உக்கார்ந்திருப்பது என் நாற்காலி.. எழுந்திரு..!" என்றான் மனிதன்.
கடவுளை தனது உருவத்தின் அளவில் நினைக்கும் மனிதனுக்கு, இன்று எத்தனை அகம்பாவங்கள் தான் வந்து விட்டது.
இணையம்
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: அகம்பாவங்கள்
அருமையான சிந்தனை தம்பி பகிர்ந்தமைக்கு நன்றி
மனிதன் உருவில் கடவுள் இருப்பதால்தான் இந்த பிரச்சனை
பூச்சிகள் உருவில் ஏன் கடவுள் இருப்பதில்லை
யாரேனும் யோசித்தீர்களா
மனிதன் உருவில் கடவுள் இருப்பதால்தான் இந்த பிரச்சனை
பூச்சிகள் உருவில் ஏன் கடவுள் இருப்பதில்லை
யாரேனும் யோசித்தீர்களா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அகம்பாவங்கள்
Chellam wrote:அருமையான சிந்தனை தம்பி பகிர்ந்தமைக்கு நன்றி
மனிதன் உருவில் கடவுள் இருப்பதால்தான் இந்த பிரச்சனை
பூச்சிகள் உருவில் ஏன் கடவுள் இருப்பதில்லை
யாரேனும் யோசித்தீர்களா
இல்லையே அண்ணா இல்லையே உனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் தோணுது
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: அகம்பாவங்கள்
அதெல்லாம் தானா வருதுப்பா நண்பா நிஜமாவே ஒரு வித்தியாசமான உருவில் கடவுள் இருந்தால் மனிதன் நிச்சயம் அதை கண்டு பயந்தாவது பக்தியோடு இருப்பான்.
சாதாரண மனிதன் உருவில் இருப்பதால்தான் கடவுள் நம்பிக்கை என்பதே சிலரிடம் இல்லாமல் போய்விட்டது
சாதாரண மனிதன் உருவில் இருப்பதால்தான் கடவுள் நம்பிக்கை என்பதே சிலரிடம் இல்லாமல் போய்விட்டது
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அகம்பாவங்கள்
அரக்கர்களே இவ்வுலகில் கிடையாது மனிதனிடம் கோவம் அதிகம் வந்தால் அவனே அரக்கனாக காட்சியளிப்பான்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அகம்பாவங்கள்
அகம்பாவத்தை விட்டொழுக்க வேண்டும் என்பதை அழகாக சொன்ன விதம் அருமை
பகிர்வுக்கு நன்றி கபிலன்
பகிர்வுக்கு நன்றி கபிலன்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|