தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கணவனை கவர காய்கறி இட்லி

View previous topic View next topic Go down

கணவனை கவர காய்கறி இட்லி Empty கணவனை கவர காய்கறி இட்லி

Post by முழுமுதலோன் Sun Sep 29, 2013 11:43 am

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
தேவையான பொருட்கள்:
இட்லிகள்- 8
பெரிய வெங்காயம்- 2
தக்காளி- 1
குடமிளகாய்- 1
காரட்- 1
வேக வைத்த பட்டாணி- ஒரு கப்
பூண்டு- 2 பல்லு
உப்பு- தேவையான அளவு
சாம்பார் பொடி- 1 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி- அலங்கரிக்க

தாளிக்க:
நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:
1. இட்லிகளைத் தயார் செய்து கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துக் கொண்டு வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் பூண்டையும் துருவிப் போட்டு அல்லது பொடியாகத் திருத்திப் போட்டு வதக்கவும்.
3. குடமிளகாயையும் பொடிதாக நறுக்கிக் கொண்டு, மற்ற காய்கறிகளையும் சேர்த்து உப்பு, சாம்பர்பொடி(சாம்பார் பொடிக்குப் பதில் காரப்பொடியும் போடலாம், சிறிதாகப் போட வேண்டும்) போட்டு வதக்கவும்.
4. காய்கள் வெந்தவுடன் சிவப்பு நிறக் கேசரி கலரைச் சிறிதளவு தூவி கலக்கவும்.
5. கொத்தமல்லியைத் தூவி இட்லிகளைச் சிறு துண்டுகளாக்கிக் கொண்டு காய்கறிக் கலவையுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது சுவையான சூடான வித்தியாசமான காய்கறி இட்லி தயார்.
6.காரம் அதிகமாகி விட்டால் இட்லித்துண்டுகள் சேர்த்துக் கோள்ளலாம். இல்லையென்றால் எலுமிச்சைசாறு சிறிதளவு விட காரம் கட்டுப்படும்.

கூடுதல் தகவல்கள்:
1. வெறும் இட்லியா என்று அலறுபவர்களுக்கு இப்படி இட்லிகளையே வித்தியாசமாகவும் சுலபமான முறையிலும் சமைத்துக் கொடுத்தால் விரும்பி உண்ணுவர்.
2. திடீர் விருந்தாளிகளைச் சமாளிக்கவும் காலையில் மீந்த இட்லிக்களை வியாபாரம் செய்யவும் உகந்த சிற்றுண்டி.
3. காய்கறிகளைச் சேர்க்காமல் இட்லி மிளகாய்ப் பொடியைச் சேர்த்து மிளகாய்ப் பொடி இட்லி செய்யலாம்.


By சீதா[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கணவனை கவர காய்கறி இட்லி Empty Re: கணவனை கவர காய்கறி இட்லி

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 29, 2013 12:26 pm

சுவைப்போம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum