Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அதிக சூடாக டீ, காபி குடித்தால்…?
Page 1 of 1 • Share
அதிக சூடாக டீ, காபி குடித்தால்…?
மிகவும் சூடாக டீ குடிப்பதால்
உணவுக்குழாய் கேன்சர் வரும்
ஆபத்து அதிகமாக இருக்கிறது’
என்று இந்திய மருத்துவ
நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”
இந்த ஆய்வு முடிவை, சர்வதேச
நிபுணர்களும் ஒப்புக்
கொண்டுள்ளனர்.காபி, டீ மற்றும்
சில வகை பானங்களை சூடாக
சாப்பிடுவதை பலரும்
விரும்புகின்றனர்.சிலர் தான்,
நன்றாக சூடு ஆறிய பின்
குடிக்கும் பழக்கம்
கொண்டுள்ளனர்.
இது ஒரு வகையில்
உடலுக்கு மிகவும்
நல்லது என்று தெரிகிறது.தென்
மாநிலங்களில், குறிப்பாக தமிழ்
நாட்டில் தான் காபி குடிக்கும்
பழக்கம் பரவலாக
உள்ளது.காலையிலும் டீ
குடித்தால் தான்
பத்திரிகை யையே படிக்க
தோன்றும் சிலருக்கு; இன்னும்
சிலருக்கு படுக்கையிலேயே டீ
வந்தாக வேண்டும். “பெட் டீ’
குடித்தபின் தான்
திருப்பள்ளியெழுச்சி நடக்கும்.
அந்த அளவுக்கு டீ மோகம்
உள்ளது.
“காலையில் எழுந்தாலும் சரி, மற்ற
நேரங்களிலும், சூடா ஒரு டீ
குடித்தால் போதும்… உடல்
இன்ஜினுக்கு பெட்ரோல் போட்ட
மாதிரி; அப்புறம் தான்
வேலையே ஓடும்’ என்று பலர்
குறிப்பிடுவதை கேட்டிருப்பீர்கள்.
வேலை செய்வோரும், தொழிற்
சாலைகளில் பணியாற்றும்
தொழிலாளர்களும்
மணிக்கொரு தரம் டீ குடித்தால்
தான் சோர்வு நீங்கியது போல
உணர்வர்; தம்மாத்தூண்டு டம்ளரில்
கொடுத்தாலும், அதை குடித்தால்
தான் சுறுசுறுப்பே வரும்.அதிக
சூடாக டீ குடிப்பதால் ஏற்படும்
உடல் கோளாறு பற்றி கடந்த சில
ஆண்டாக மேற்கொண்டு வந்த
ஆய்வில் இந்திய நிபுணர்கள்
ஆபத்தான சில
உண்மைகளை கண்டுபிடித்துள்ள
ஆய்வு முடிவுகளில் அவர்கள்
கூறியிருக்கும் சில தகவல்கள்:
* வாய் முதல்
இரைப்பை வரை உள்ள
உணவுக்குழாய் மிகவும்
மிருதுவானது; குறிப்பிட்ட
அளவில் தான்
சூட்டை அது தாங்கும்.
அதிகமானால், அதன் சுவர் அரிக்கத்
துவங்கி விடும்.
* அதிகமான சூட்டுடன் டீ
குடித்தால் , உணவுக்குழாய்
சுவர்கள் வெகுவாக
பாதிக்கப்படுகின்றன; அதன்
சுவர்கள் அரிக்கப்பட்டு, திசுக்கள்
பலவீனம் அடைகின்றன.
* இதனால், சுவர்ப்பகுதியில்
உணவுக்குழாய் கேன்சர்
கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளது.
மற்றவர்களை விட, சில பழக்க
வழக்கங்களை கடைபிடிப்பவர்கள
ுக்கு கேன்சர் ஆபத்து அதிகம்.
* பான் பராக்,
புகையிலை போன்றவற்றை சுவை
மடங்கு கேன்சர் வாய்ப்பு அதிகம்.
* பீடி குடிப்போருக்கு 1.8
மடங்கு கேன்சர் ஆபத்து உள்ளது.
* சிகரெட்
பிடிப்போருக்கு இரண்டு மடங்கு
அபாயம் உள்ளது.
* மது குடிப்போருக்கு கேன்சர்
அபாயம் 1.8 மடங்கு.
* அதிக சூட்டுடன் டீ
குடிப்போருக்கு, கேன்சர் வரும்
வாய்ப்பு இவர்களை விட,
நான்கு மடங்கு அதிகமாக
உள்ளது.
* வெயில் பருவத்தை விட
குளிர்காலத்தில், குளிர்
பிரதேசத்தில் உள்ளவர்கள் சூடாக டீ
குடித்தால் அவர்களுக்கு இந்த
வாய்ப்பு அதிகம்
* சூடான பிரதேசங்களில்
உள்ளவர்களுக்கு ஓரளவு பாதிப்பு
இவ்வாறு ஆய்வு முடிவுகளில்
தெரிய வந்துள்ளது.அதிக சூடாக
டீ குடித்தால் தான் கேன்சர் வரும்;
அதிக சூடாக காபி குடித்தால்…?
இப்படி காபி குடிப்பவர்
களுக்கு கேன்சர்
வாய்ப்பு அதிகரித்ததே இல்லை என்
தெரிய வந்துள்ளது.மும்பையில்
உள்ள
டாடா நினைவு மருத்துவமனை நி
இந்த
ஆய்வை மேற்கொண்டனர்.இவர்களின்
ஆய்வு முடிவுகளை சர்வதேச
நிபுணர்கள் ஏற்றுக்
கொண்டுள்ளனர்.டா
டா நிபுணர்கள்,தங்கள்
ஆய்வுக்கு காஷ்மீரில் 1,500 பேரிடம்
சர்வே எடுத்துள்ளனர். அவர்களில்
அதிக சூடாக டீ
குடிப்போருக்கு கேன்சர்
ஆபத்து உள்ளதை உறுதி செய்தனர்.ஆண்டுக
்கு, இப்படிப்பட்டவர்களில்
சராசரியாக 800 பேருக்கு கேன்சர்
வருவதும் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவிலிரு
ந்து வெளிவரும் சர்வதேச கேன்சர்
ஆராய்ச்சி இதழ், “இன்டர்நேஷனல்
கேன்சர் எபிடமாலஜி’யில் இந்த
ஆய்வு முடிவுகள்
வெளிவந்துள்ளன.டீ
அப்படீன்னா, இனி குடிக்க மாட்டீங்
கல்ல….அப்படி நீங்க குடித்தால்
உண்மையில் நீங்கள் தைரிய
சாலிதான் !
நன்றி! முக நூல் - ஆரோக்கியம்!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: அதிக சூடாக டீ, காபி குடித்தால்…?
பகிர்வுக்கு நன்றி
2பதிவு இருக்கு ஒன்றை நீக்கி விடுங்கள்
2பதிவு இருக்கு ஒன்றை நீக்கி விடுங்கள்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» காபி, டீ குடித்தால் மாரடைப்பு வருமா?
» மூன்று வேளை காபி குடித்தால் கல்லீரல் புற்றுநோயை தடுக்கலாமாம்!
» மசாலா டீ குடித்தால் தொண்டை வலி விலகும்
» சூடாக ஒரு கப் டீ
» அதிக தோல்விகள், அதிக பாடங்கள்,
» மூன்று வேளை காபி குடித்தால் கல்லீரல் புற்றுநோயை தடுக்கலாமாம்!
» மசாலா டீ குடித்தால் தொண்டை வலி விலகும்
» சூடாக ஒரு கப் டீ
» அதிக தோல்விகள், அதிக பாடங்கள்,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|