Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
Page 1 of 1 • Share
வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சு?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடிப் போய்ட்டாங்க!!
"பிச்சை எடுப்பது கேவலமப்பா..."
.
"நான் உங்களை பிச்சை எடுக்கச் சொல்லலை சார், போடத்தான் சொன்னேன்..."
தன்னுடைய நண்பனை காண சென்ற ஒருவன் ,நண்பன் தன்னுடைய நாயுடன் செஸ்
ஆடி கொண்டிருப்பதை பார்த்து வியப்படைகிறான்.
கொஞ்ச நேரம் அவர்கள் ஆடியதை பார்த்து விட்டு ,
"என்னப்பா என்னுடைய கண்களை என்னாலேயே நம்ப
முடியவில்லை ,உலகத்திலேயே,இவ்வளவு அறிவுள்ள நாயை பார்க்கமுடியாது," என்றான்.
நண்பன் : அட போப்பா ,அதுக்கு அறிவு கம்மி பா , ஐஞ்சு ஆட்டத்துல, நான் மூணு ஆட்டம்
ஜெயிச்சிருக்கேன்...
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடிப் போய்ட்டாங்க!!
"பிச்சை எடுப்பது கேவலமப்பா..."
.
"நான் உங்களை பிச்சை எடுக்கச் சொல்லலை சார், போடத்தான் சொன்னேன்..."
தன்னுடைய நண்பனை காண சென்ற ஒருவன் ,நண்பன் தன்னுடைய நாயுடன் செஸ்
ஆடி கொண்டிருப்பதை பார்த்து வியப்படைகிறான்.
கொஞ்ச நேரம் அவர்கள் ஆடியதை பார்த்து விட்டு ,
"என்னப்பா என்னுடைய கண்களை என்னாலேயே நம்ப
முடியவில்லை ,உலகத்திலேயே,இவ்வளவு அறிவுள்ள நாயை பார்க்கமுடியாது," என்றான்.
நண்பன் : அட போப்பா ,அதுக்கு அறிவு கம்மி பா , ஐஞ்சு ஆட்டத்துல, நான் மூணு ஆட்டம்
ஜெயிச்சிருக்கேன்...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
பேப்பரில் ஒரு விளம்பரம்...
-------------------------------------
"புத்தம் புது வெளிநாட்டுக் கார் விலை ரூ.10,000"
பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட விற்கமாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை.
ஒருவர் மட்டும் வந்தால் மலை என்ற முடிவோடு அணுகினார்.
விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஓட்டிப் பார்க்க சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது. வெறும் 500 கி.மீ. மட்டுமே ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம், கார் முதலியவற்றை பெற்றுக் கொண்டு கிளம்பும் முன் ஆர்வமிகுதியால் வாங்கியவர் கேட்டார்.
"அம்மணி... இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் தெரிந்து கொள்ளலாமா?"
அவள் ஒன்றும் பேசாமல் ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினாள். அது அவள் கணவர், வேலைக்காரியுடன்வீட்டை விட்டு ஓடிம்போது எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம். அதில்...
"அன்பே, என்னை மன்னித்துக்கொள்.. இவ்வளவு நாள் என்னுடன் நீ வாழ்ந்தமைக்காக நம் வீட்டை எடுத்துக் கொள்... நானும் முனியம்மாவும் புது வாழ்க்கை துவங்க ஒரு கோடி மதிப்புள்ள நம் காரை உடனடியாக என்ன விலைக்காவது விற்று பணத்தை அனுப்பு..!!"
-------------------------------------
"புத்தம் புது வெளிநாட்டுக் கார் விலை ரூ.10,000"
பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட விற்கமாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை.
ஒருவர் மட்டும் வந்தால் மலை என்ற முடிவோடு அணுகினார்.
விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஓட்டிப் பார்க்க சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது. வெறும் 500 கி.மீ. மட்டுமே ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம், கார் முதலியவற்றை பெற்றுக் கொண்டு கிளம்பும் முன் ஆர்வமிகுதியால் வாங்கியவர் கேட்டார்.
"அம்மணி... இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் தெரிந்து கொள்ளலாமா?"
அவள் ஒன்றும் பேசாமல் ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினாள். அது அவள் கணவர், வேலைக்காரியுடன்வீட்டை விட்டு ஓடிம்போது எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம். அதில்...
"அன்பே, என்னை மன்னித்துக்கொள்.. இவ்வளவு நாள் என்னுடன் நீ வாழ்ந்தமைக்காக நம் வீட்டை எடுத்துக் கொள்... நானும் முனியம்மாவும் புது வாழ்க்கை துவங்க ஒரு கோடி மதிப்புள்ள நம் காரை உடனடியாக என்ன விலைக்காவது விற்று பணத்தை அனுப்பு..!!"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
Woman1: என் புருஷன் கேட்ட வார்த்தைல என்
அறிவு கண் திறந்துடுச்சு...
Woman2: அப்படி என்ன கேட்டார்?
Woman1: மீன் தண்ணில இருக்கும்
போது ரசிக்கிற நீ நான் தண்ணில இருக்கும்
போது மட்டும் ஏண்டி ஒதைக்கிறனு கேட்டார்
அவர் கேட்டதும் என் கண்ணுல
தண்ணியே வந்துருச்சு
இம்ம்புட்டு அறிவா என்
மச்சானுக்கு...
ஒரு தடவை என் friend ஒருத்தன் ரெண்டு நாளா ஆபிஸ் வரல...........அவன் அடுத்த நாள் வந்த உடனே................
"என்னடா ஆச்சு? ரெண்டு நாளா காணோம்............"
"என் பைக்கை காணோம் டா"
"போலீஸ்-ல complaint கொடுத்தியா?"
"ம் ம் கொடுத்தாச்சு............"
"சரி விடு இதுலயும் ஒரு நல்ல விஷயம் இருக்கு........."
"என்னடா?"
"நல்ல வேளையா உன் வண்டி தொலையும் போது நீ அங்க இல்ல..........."
"ஏன்?"
"பின்ன.............இருந்திருந்தா நீயும் இல்ல தொலைஞ்சுருப்ப...........ஹி ஹி ஹி........"
"ஐய்ய்ய்ய்ய்யோ........... காப்பாத்துங்க இவன்கிட்ட இருந்து................."
பேரன் : தாத்தா தூக்கம் வரல ஏதாவது பேசிகிட்டு இருக்கலாம் ? . . .
தாத்தா : சரிடா, என்ன பேசலாம் ? . . .
பேரன் : இல்லை நாம் எப்போதும் 5 பேர் தான் இருப்போமா நம்ம வீட்டுல, நான் நீங்க, அம்மா, அப்பா, தங்கச்சி . . .
தாத்தா : உனக்கு கல்யாணம் ஆனா 6 பேர் ஆகிவிடுவோம்ல . . .
பேரன் : அப்ப தங்கச்சி கல்யாணம் பண்ணி போய்விடுவா அப்ப நாம் 5 பேர் தானே . . .
தாத்தா : உனக்கு குழந்தை பிறக்கும்ல 6 பேர் ஆகி விடுவோம்ல . . .
பேரன் : அப்ப நீ செத்துடுவியே தாத்த 5 பேர் தானே . . .
தாத்தா : உருப்படாதவனே , போய் ஒழுங்கா தூங்குடா . . . ! !
அறிவு கண் திறந்துடுச்சு...
Woman2: அப்படி என்ன கேட்டார்?
Woman1: மீன் தண்ணில இருக்கும்
போது ரசிக்கிற நீ நான் தண்ணில இருக்கும்
போது மட்டும் ஏண்டி ஒதைக்கிறனு கேட்டார்
அவர் கேட்டதும் என் கண்ணுல
தண்ணியே வந்துருச்சு
இம்ம்புட்டு அறிவா என்
மச்சானுக்கு...
ஒரு தடவை என் friend ஒருத்தன் ரெண்டு நாளா ஆபிஸ் வரல...........அவன் அடுத்த நாள் வந்த உடனே................
"என்னடா ஆச்சு? ரெண்டு நாளா காணோம்............"
"என் பைக்கை காணோம் டா"
"போலீஸ்-ல complaint கொடுத்தியா?"
"ம் ம் கொடுத்தாச்சு............"
"சரி விடு இதுலயும் ஒரு நல்ல விஷயம் இருக்கு........."
"என்னடா?"
"நல்ல வேளையா உன் வண்டி தொலையும் போது நீ அங்க இல்ல..........."
"ஏன்?"
"பின்ன.............இருந்திருந்தா நீயும் இல்ல தொலைஞ்சுருப்ப...........ஹி ஹி ஹி........"
"ஐய்ய்ய்ய்ய்யோ........... காப்பாத்துங்க இவன்கிட்ட இருந்து................."
பேரன் : தாத்தா தூக்கம் வரல ஏதாவது பேசிகிட்டு இருக்கலாம் ? . . .
தாத்தா : சரிடா, என்ன பேசலாம் ? . . .
பேரன் : இல்லை நாம் எப்போதும் 5 பேர் தான் இருப்போமா நம்ம வீட்டுல, நான் நீங்க, அம்மா, அப்பா, தங்கச்சி . . .
தாத்தா : உனக்கு கல்யாணம் ஆனா 6 பேர் ஆகிவிடுவோம்ல . . .
பேரன் : அப்ப தங்கச்சி கல்யாணம் பண்ணி போய்விடுவா அப்ப நாம் 5 பேர் தானே . . .
தாத்தா : உனக்கு குழந்தை பிறக்கும்ல 6 பேர் ஆகி விடுவோம்ல . . .
பேரன் : அப்ப நீ செத்துடுவியே தாத்த 5 பேர் தானே . . .
தாத்தா : உருப்படாதவனே , போய் ஒழுங்கா தூங்குடா . . . ! !
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
நேற்று ஆபிஸ் முடிந்ததும் வீட்டுக்குப் போனேன்.
நல்ல பசி....
சாப்பிட உட்கார்ந்தால் ... உணவு தயாராகவில்லை.
எனக்கு வந்ததே கோபம்....
"பளார்" என என மனைவியின் கன்னத்தில் அறைந்து விட்டேன்.
அவள் அழ ஆரம்பிக்க ...
பக்கத்து வீட்டுக்காரகளெல்லாம் என் வீட்டை எட்டிப் பார்க்கும் படி ஆயிற்று.
விளைவு ... பசியுடனேயே தூக்கம்....
இன்று காலை 6 மணி இருக்கும்...
என் மனைவியும், பக்கத்து வீட்டுக்காரியும் பேசும் சத்தம் என் தூக்கத்தைக் கலைத்தது.
"ஏண்டி...இப்படி மாட்டை அடிச்ச மாதிரி அடிக்கிறாரு ... இவர்கூடல்லாம் எப்படி குடும்பம் நடத்துற? ... போ... போய் போலிஸ் ஸ்டேடன்ல கம்ப்ளெய்ண்ட் குடுத்து நாலு சாத்து சாத்த சொல்லு ... அப்பதான் இந்த மாதிரி ஆளுங்கல்லாம் திருந்துவாங்க"
சிறிது நேர மவுனத்திற்கும் பின் என் மனைவி சொன்னாள்,
" நானும் அப்படித்தான் நெனச்சேன் ... ஆனா, நான் பூரிக்கட்டையால அடிச்சதுல அவரு உடம்பெல்லாம் வீங்கியிருக்கே ... அதை போலிஸ்காரங்க பார்த்தாங்கன்னா ... நானும்ல மாட்டிப்பேன்"
மனைவியோடு சண்டை வந்தால் முதலில் செருப்பைத் தேடுங்கள்.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
கிடைத்ததும் எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே ஓடி விடுங்கள்.
# அப்புறம் அடி வாங்குறது யாரு
ஹலோ சூரியன் FM ஆ..??
வணக்கம் சார்.. நான் அக்கரைப்பற்றில் இருந்து அய்யாசாமி பேசுறேன்..!!
சொல்லுங்க சார் நீங்க யாருக்கு மெசேஜ் சொல்ல விரும்புறீங்க..??
என் பொண்டாட்டி என் கூட சண்டை போட்டுட்டு கதவை பூட்டிட்டு கோச்சிக்கிட்டு உள்ள இருக்கா சார்.. அவளை கதவை திறக்க சொல்லுங்க..
அப்புறம் அவளுக்காக "வாடி பொட்டப்புள்ள வெளியே.. என் வாலிபத்தை நோகடிச்ச கிளியே" பாட்டை டெடிகேட் பண்ணுங்க..!!
நல்ல பசி....
சாப்பிட உட்கார்ந்தால் ... உணவு தயாராகவில்லை.
எனக்கு வந்ததே கோபம்....
"பளார்" என என மனைவியின் கன்னத்தில் அறைந்து விட்டேன்.
அவள் அழ ஆரம்பிக்க ...
பக்கத்து வீட்டுக்காரகளெல்லாம் என் வீட்டை எட்டிப் பார்க்கும் படி ஆயிற்று.
விளைவு ... பசியுடனேயே தூக்கம்....
இன்று காலை 6 மணி இருக்கும்...
என் மனைவியும், பக்கத்து வீட்டுக்காரியும் பேசும் சத்தம் என் தூக்கத்தைக் கலைத்தது.
"ஏண்டி...இப்படி மாட்டை அடிச்ச மாதிரி அடிக்கிறாரு ... இவர்கூடல்லாம் எப்படி குடும்பம் நடத்துற? ... போ... போய் போலிஸ் ஸ்டேடன்ல கம்ப்ளெய்ண்ட் குடுத்து நாலு சாத்து சாத்த சொல்லு ... அப்பதான் இந்த மாதிரி ஆளுங்கல்லாம் திருந்துவாங்க"
சிறிது நேர மவுனத்திற்கும் பின் என் மனைவி சொன்னாள்,
" நானும் அப்படித்தான் நெனச்சேன் ... ஆனா, நான் பூரிக்கட்டையால அடிச்சதுல அவரு உடம்பெல்லாம் வீங்கியிருக்கே ... அதை போலிஸ்காரங்க பார்த்தாங்கன்னா ... நானும்ல மாட்டிப்பேன்"
மனைவியோடு சண்டை வந்தால் முதலில் செருப்பைத் தேடுங்கள்.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
கிடைத்ததும் எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே ஓடி விடுங்கள்.
# அப்புறம் அடி வாங்குறது யாரு
ஹலோ சூரியன் FM ஆ..??
வணக்கம் சார்.. நான் அக்கரைப்பற்றில் இருந்து அய்யாசாமி பேசுறேன்..!!
சொல்லுங்க சார் நீங்க யாருக்கு மெசேஜ் சொல்ல விரும்புறீங்க..??
என் பொண்டாட்டி என் கூட சண்டை போட்டுட்டு கதவை பூட்டிட்டு கோச்சிக்கிட்டு உள்ள இருக்கா சார்.. அவளை கதவை திறக்க சொல்லுங்க..
அப்புறம் அவளுக்காக "வாடி பொட்டப்புள்ள வெளியே.. என் வாலிபத்தை நோகடிச்ச கிளியே" பாட்டை டெடிகேட் பண்ணுங்க..!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
» வாங்க ! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
» வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
» வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
» வாங்க !!! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
» வாங்க ! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
» வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
» வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
» வாங்க !!! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|