Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாங்க !!! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
Page 1 of 1 • Share
வாங்க !!! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
ஒரு பெண் புருஷனோட
சண்டை போட்டு கொண்டு தற்கொலை செய்ய
மலை உச்சிக்கு போனாள்.
அங்கே இருந்து கீழே பார்த்ததும்
அவளுக்கு பயம்.
அப்புறம் குழந்தைகள், அப்பா அம்மா, குடும்ப
கவலை வேறு இருந்தாலும் புருசன் மீது செம
கோபம்.
தற்கொலை செய்யமால்
அப்படியே அமர்ந்து விட்டாள்.ஆனாலும் அவள்
உதடுகள்
எதையோ முனு முனத்தது.இரண்டு நாளாக
அவள்
அங்கேயே அமர்ந்திருந்திருந்தால். சிவன்
பிரம்மா
விஷ்னு
மூவருக்கும் ஒரே குழப்பம்.அவள்
யாரை நினைத்து தவம் செய்கிறாள் என
குழப்பத்தை தீர்த்து கொள்ள பூலோகம்
வருகிறார்கள். அவள்
உதடு அசைவதை வைத்து தன்னைதான்
நினைத்து தவம் செய்கிறாள் என
மூன்று கடவுளும்
சண்டை போட்டு கொள்கிறார்கள். இவர்களின்
தீராத
சண்டையை கண்டு நாரதர் அவர்கள் முன்
தோன்றி ஒரு யோசனை சொல்கிறார்.நான் போய்
அவளை எட்டி உதைக்கிறேன் யார்
பெயரை சொல்லி கீழே விழுகிறாளோ அவர்கள்
சென்று அவளை காப்பாற்றி,அவள் கேட்கும்
வரங்களை கொடுங்கள் என்றார்.
இந்த யோசனை மூவருக்கும் நல்லதாய் தோன்ற
அதை ஆமோதிக்கிறார்கள்.நாரதரும் அவள்
அருகே சென்று அவளை எட்டி உதைக்கிறார்.
அவள் மலையிலிருந்து
கீழே விழும் போது சொன்னாள் "எந்த
கம்மணாட்டி பரதேசி பயடா
என்னை எட்டி உதைச்சது"
அட்டென்ட் டைம்ல
ஆல் கடவுளும் எஸ்கேப்.
இதனால நாம
சொல்லுறது என்னன்னா பெண்களோட
மனசுல உள்ளத ஆன்டவனாலும் கூட
தெரிஞ்சிக்க முடியாது .
—
சண்டை போட்டு கொண்டு தற்கொலை செய்ய
மலை உச்சிக்கு போனாள்.
அங்கே இருந்து கீழே பார்த்ததும்
அவளுக்கு பயம்.
அப்புறம் குழந்தைகள், அப்பா அம்மா, குடும்ப
கவலை வேறு இருந்தாலும் புருசன் மீது செம
கோபம்.
தற்கொலை செய்யமால்
அப்படியே அமர்ந்து விட்டாள்.ஆனாலும் அவள்
உதடுகள்
எதையோ முனு முனத்தது.இரண்டு நாளாக
அவள்
அங்கேயே அமர்ந்திருந்திருந்தால். சிவன்
பிரம்மா
விஷ்னு
மூவருக்கும் ஒரே குழப்பம்.அவள்
யாரை நினைத்து தவம் செய்கிறாள் என
குழப்பத்தை தீர்த்து கொள்ள பூலோகம்
வருகிறார்கள். அவள்
உதடு அசைவதை வைத்து தன்னைதான்
நினைத்து தவம் செய்கிறாள் என
மூன்று கடவுளும்
சண்டை போட்டு கொள்கிறார்கள். இவர்களின்
தீராத
சண்டையை கண்டு நாரதர் அவர்கள் முன்
தோன்றி ஒரு யோசனை சொல்கிறார்.நான் போய்
அவளை எட்டி உதைக்கிறேன் யார்
பெயரை சொல்லி கீழே விழுகிறாளோ அவர்கள்
சென்று அவளை காப்பாற்றி,அவள் கேட்கும்
வரங்களை கொடுங்கள் என்றார்.
இந்த யோசனை மூவருக்கும் நல்லதாய் தோன்ற
அதை ஆமோதிக்கிறார்கள்.நாரதரும் அவள்
அருகே சென்று அவளை எட்டி உதைக்கிறார்.
அவள் மலையிலிருந்து
கீழே விழும் போது சொன்னாள் "எந்த
கம்மணாட்டி பரதேசி பயடா
என்னை எட்டி உதைச்சது"
அட்டென்ட் டைம்ல
ஆல் கடவுளும் எஸ்கேப்.
இதனால நாம
சொல்லுறது என்னன்னா பெண்களோட
மனசுல உள்ளத ஆன்டவனாலும் கூட
தெரிஞ்சிக்க முடியாது .
—
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க !!! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
ஒரு பையனுக்கு ரொம்ப நாளா சந்தேகம்.
முதல் மனுசன் எப்படி வந்தான்? அப்படின்னு.
அவன் அவனோட அப்பா கிட்டே போய், அப்பா, முதல் மனுசன் எப்படி தோணினான். அப்படின்னு கேட்டான்.
அதுக்கு அவர் சொல்றாரு, நாமெல்லாம் ஆதாம் ஏவாள் மூலமா உலகுக்கு வந்தவங்க. அப்படின்னு பதில் சொல்றார்.
இருந்தாலும் பையனுக்கு குழப்பம் இன்னும் தீரலை.
அவனோட அம்மா கிட்டே போய் கேட்குறான்.
அதுக்கு அவங்க சொல்றாங்க, நாமெல்லாம் குரங்கிலிருந்து வந்தவங்க அப்படின்னு.
இப்போ இன்னும் குழப்பமாயிடுச்சி பையனுக்கு. ரொம்ப யோசனையா உட்கார்ந்து இருக்கான்.
அதை பார்த்து அவங்க அப்பா, என்னடா சந்தேகம் இன்னும் தீரலையான்னு கேட்குறார்.
அந்த பையன் அவங்க அம்மா சொன்னதை சொல்றான்.
அப்பா உடனே சொல்றாரு, ரெண்டுமே கரெக்ட் தான்டா. நான் எங்க வம்சாவளியை சொன்னேன். உங்கம்மா அவ வம்சாவளியை சொல்லி இருக்கா அப்படின்னு.
பையன் இப்போ ரொம்ப தெளிவாயிட்டான்.
அப்பாவை
கேட்டான், என்னப்பா இன்னைக்கு சாப்பாடு உங்களுக்கு வெளியிலையா?..
முதல் மனுசன் எப்படி வந்தான்? அப்படின்னு.
அவன் அவனோட அப்பா கிட்டே போய், அப்பா, முதல் மனுசன் எப்படி தோணினான். அப்படின்னு கேட்டான்.
அதுக்கு அவர் சொல்றாரு, நாமெல்லாம் ஆதாம் ஏவாள் மூலமா உலகுக்கு வந்தவங்க. அப்படின்னு பதில் சொல்றார்.
இருந்தாலும் பையனுக்கு குழப்பம் இன்னும் தீரலை.
அவனோட அம்மா கிட்டே போய் கேட்குறான்.
அதுக்கு அவங்க சொல்றாங்க, நாமெல்லாம் குரங்கிலிருந்து வந்தவங்க அப்படின்னு.
இப்போ இன்னும் குழப்பமாயிடுச்சி பையனுக்கு. ரொம்ப யோசனையா உட்கார்ந்து இருக்கான்.
அதை பார்த்து அவங்க அப்பா, என்னடா சந்தேகம் இன்னும் தீரலையான்னு கேட்குறார்.
அந்த பையன் அவங்க அம்மா சொன்னதை சொல்றான்.
அப்பா உடனே சொல்றாரு, ரெண்டுமே கரெக்ட் தான்டா. நான் எங்க வம்சாவளியை சொன்னேன். உங்கம்மா அவ வம்சாவளியை சொல்லி இருக்கா அப்படின்னு.
பையன் இப்போ ரொம்ப தெளிவாயிட்டான்.
அப்பாவை
கேட்டான், என்னப்பா இன்னைக்கு சாப்பாடு உங்களுக்கு வெளியிலையா?..
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க !!! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
வகுப்பறை ஓரத்தில் ஓர் உயரமான பையன் நின்றிருந்தான். அவனது கவனம் படிப்பு பக்கம் இல்லை!
இதைக் கவனித்த ஆசிரியை அவனை அழைத்து கேள்விகள் கேட்டார்.
"பானிபட்டு போர் எப்போது நடந்தது?''
"தெரியாது சார்''
"போரஸ் பத்தி சொல்லு''
"எனக்குத் தெரியாது''
"சரி, குப்தர்களில் முதல் மன்னன் யார்?''
"தெரியாது''
"எல்லாக் கேள்விக்கும் தெரியாது.. தெரியாதுங்கிறியே... போன வாரம்தானே பாடம் நடத்தினேன்.. அப்ப நீ எங்கே போயிருந்தே?''
"டூர் போயிருந்தேன்''
"வெட்கமா இல்லை உனக்கு? ஒரு கேள்விக்குக் கூட பதில் தெரியலை... டூர் போனேன்னு சொல்றியே?''
"இந்தக் கேள்வியெல்லாம் என்கிட்ட ஏன் மேடம் கேக்குறீங்க? நான் இங்கிருக்கிற கரண்ட் மீட்டர் சரியா இருக்கான்னு செக் பண்ண வந்திருக்கேன்''
இதைக் கவனித்த ஆசிரியை அவனை அழைத்து கேள்விகள் கேட்டார்.
"பானிபட்டு போர் எப்போது நடந்தது?''
"தெரியாது சார்''
"போரஸ் பத்தி சொல்லு''
"எனக்குத் தெரியாது''
"சரி, குப்தர்களில் முதல் மன்னன் யார்?''
"தெரியாது''
"எல்லாக் கேள்விக்கும் தெரியாது.. தெரியாதுங்கிறியே... போன வாரம்தானே பாடம் நடத்தினேன்.. அப்ப நீ எங்கே போயிருந்தே?''
"டூர் போயிருந்தேன்''
"வெட்கமா இல்லை உனக்கு? ஒரு கேள்விக்குக் கூட பதில் தெரியலை... டூர் போனேன்னு சொல்றியே?''
"இந்தக் கேள்வியெல்லாம் என்கிட்ட ஏன் மேடம் கேக்குறீங்க? நான் இங்கிருக்கிற கரண்ட் மீட்டர் சரியா இருக்கான்னு செக் பண்ண வந்திருக்கேன்''
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க !!! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
யாருக்கிட்ட.. கேப்டனா கொக்கா?
விஜயகாந்த் : ரஜினி... நான் ஒரு கேள்வி கேட்டா,
உங்களால பதில் சொல்ல முடியுமா...???
ரஜினி : கேளுங்க... தெரிஞ்சா சொல்றேன்...!!!
விஜயகாந்த் : மகாத்மா காந்தியோட பையன் பேரு
என்னன்னு தெரியுமா...???
ரஜினி : தெரியலையே...!!!
விஜயகாந்த் : தினேசன்...!!!
ரஜினி : தினேசனா...???
விஜயகாந்த் : ச்சே... என்ன ரஜினி...??
இதுகூட தெரியாதா...!!! சின்ன வயசுல
டீச்சர் சொல்லிக்கொடுத்ததில்லையா...???
"மகாத்மா காந்தி ஈஸ் தி ஃபாதர் ஆப் தினேசன்" ன்னு...???
ரஜினி : ...!?!?!?!
விஜயகாந்த் : ரஜினி... நான் ஒரு கேள்வி கேட்டா,
உங்களால பதில் சொல்ல முடியுமா...???
ரஜினி : கேளுங்க... தெரிஞ்சா சொல்றேன்...!!!
விஜயகாந்த் : மகாத்மா காந்தியோட பையன் பேரு
என்னன்னு தெரியுமா...???
ரஜினி : தெரியலையே...!!!
விஜயகாந்த் : தினேசன்...!!!
ரஜினி : தினேசனா...???
விஜயகாந்த் : ச்சே... என்ன ரஜினி...??
இதுகூட தெரியாதா...!!! சின்ன வயசுல
டீச்சர் சொல்லிக்கொடுத்ததில்லையா...???
"மகாத்மா காந்தி ஈஸ் தி ஃபாதர் ஆப் தினேசன்" ன்னு...???
ரஜினி : ...!?!?!?!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க !!! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
வக்கீலும், டாக்டரும்...
வக்கீல்: டாக்டர்! பிரேதப் பரிசோதனை செய்றதுக்கு முன்னாடி நாடித்துடிப்பை செக் பண்ணிப் பார்த்தீங்களா?
டாக்டர்: இல்லை
வக்கீல்: ரத்த அழுத்தத்தை சோதிச்சீங்களா?
டாக்டர்: இல்லை
வக்கீல்: மூச்சுக்காத்து வருதான்னு பார்த்தீங்களா?
டாக்டர்: இல்லை
வக்கீல்: அப்ப உயிர் இருந்திருக்கிற வாய்ப்பு இருக்குதானே!
டாக்டர்: இல்லை
வக்கீல்: எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?
டாக்டர்: ஏன்னா அந்த பேஷண்டோட மூளை என் முன்னாடி ஒரு ஜார்லே இருந்தது.
வக்கீல்: மூளை இல்லாம கூட உயிர் வாழ வாய்ப்பு இருக்கிறதல்லவா?
டாக்டர் (கிண்டலாக): இருக்கு. வக்கீலா பிராக்டிஸ் செய்யக்கூட வாய்ப்பிருக்கு...
முகநூல்
வக்கீல்: டாக்டர்! பிரேதப் பரிசோதனை செய்றதுக்கு முன்னாடி நாடித்துடிப்பை செக் பண்ணிப் பார்த்தீங்களா?
டாக்டர்: இல்லை
வக்கீல்: ரத்த அழுத்தத்தை சோதிச்சீங்களா?
டாக்டர்: இல்லை
வக்கீல்: மூச்சுக்காத்து வருதான்னு பார்த்தீங்களா?
டாக்டர்: இல்லை
வக்கீல்: அப்ப உயிர் இருந்திருக்கிற வாய்ப்பு இருக்குதானே!
டாக்டர்: இல்லை
வக்கீல்: எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?
டாக்டர்: ஏன்னா அந்த பேஷண்டோட மூளை என் முன்னாடி ஒரு ஜார்லே இருந்தது.
வக்கீல்: மூளை இல்லாம கூட உயிர் வாழ வாய்ப்பு இருக்கிறதல்லவா?
டாக்டர் (கிண்டலாக): இருக்கு. வக்கீலா பிராக்டிஸ் செய்யக்கூட வாய்ப்பிருக்கு...
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
» வாங்க ! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
» வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
» வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
» வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
» வாங்க ! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
» வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
» வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
» வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|