Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
20-20 உலகக் கோப்பை அணி : சில கேள்விகள், சந்தேகங்கள்
Page 1 of 1 • Share
20-20 உலகக் கோப்பை அணி : சில கேள்விகள், சந்தேகங்கள்
FILEமேற்கிந்திய தீவுகளில் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் நடைபெறவள்ள இருபதுக்கு20 ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணி சரியானதுதானா, உண்மையில் ஐ.பி.எல் கிரிக்கெட்டை ஒரு அளவுகோலாக வைத்துக் கொண்டார்கள் என்றால் சில கேள்விகள் பிறக்கிறது.
பியூஷ் சாவ்லா, வினய் குமார் நீங்கலாக மற்ற வீரர்கள் ஏற்கனவே தேர்வு செய்யத் தகுதி பெற்று விட்டனர் என்றால் பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட் துவங்கிய பிறகு அணியை அறிவிப்பது ஏன்? முன்பே அறிவித்திருந்தால் அந்த வீரர்களாவது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நல்ல பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்களே?
PTIகாயமடைந்த வீரர்களை ஒரு போதும் தேர்வு செய்யவே மாட்டோம் என்று அணித் தேர்வுக் குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சமீபத்தில் சபதம் செய்தார். ஆனால் அணியில் தேர்வு செய்யப்பட்ட 4 அல்லது 5 வீரர்களின் உடல் தகுதி சந்தேகத்திற்கிடமாகவுள்ளது.
ஆனால் ஸ்ரீகாந்த் கூறுகிறார், காயமடைந்த வீரர்களின் உடற்தகுதி சான்றிதழ் வந்த பிறகே அவரகளைத் தேர்வு செய்தோம் என்று.
கம்பீர், தோனி, ஜாகீர்கான், யுவ்ராஜ், குறிப்பாக நெஹ்ரா என்று இந்தப் பட்டியல் இன்னும் ஓரிரு வீரர்களையும் உள்ளடக்கலாம். ஆனால் இவர்கள் அனைவரும் அணியில் உள்ளனர்.
ஆஷிஷ் நெஹ்ரா இன்னும் ஒரு போட்டியில் கூட இந்த ஐ.பி.எல் தொடரில் விளையாடவில்லை. மேலும் ஒரு நாள் போட்டிகளில் கூட வேறு வழியில்லாமல்தான் நெஹ்ரா அணியில் நீடித்து வருகிறார். பந்து வீச்சு திறனால் அல்ல (வேறு அனுபவம் மிக்க பந்து வீச்சாளர் இல்லாததால்தான்). ஓவருக்கு 6 அல்லது 7 ரன்களை அவர் விட்டுக் கொடுப்பது சகஜமாக நடந்து வருகிறது.
FILE10 ஓவர்கள் வீசி 50 ரன்களை கொடுத்த நெஹ்ராவின் காலங்கள் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் 6 அல்லது 7-வது ஓவரில் நெஹ்ரா தன் பந்து வீச்சில் அரை சதம் அடித்து விடுகிறார். பந்து வீச்சில் ரன்களை கொடுப்பதில் அவரது வேகம் சேவாகின் பேட்டிங்கிற்கு இணணயானதாக உள்ளது.
பியூஷ் சாவ்லா அணியில் தேர்வு செய்யப்பட்டது அடுத்தகட்ட அதிர்ச்சித் தேர்வு என்றால் மிகையாகாது. ஏனெனில் அமித் மிஷ்ரா, பிராக்யன் ஓஜா ஆகியோர் ஒட்டுமொத்தமாக குறைந்த சிக்கன விகிதமும், ஓரளவுக்கு விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர்களாகவும் உள்ளனர்.
இந்த ஐ.பி.எல். தொடரில் கூட அமித் மிஷ்ரா, பிராக்யன் ஓஜாவின் சிக்கன விகிதம் மற்றும் சராசரி, பியூஷ் சாவ்லாவைக் காட்டிலும் சிறப்பாகவே உள்ளது. இந்த நிலையில் பியூஷ் சாவ்லா எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்?
பியூஷ் சாவ்லா, வினய் குமார் நீங்கலாக மற்ற வீரர்கள் ஏற்கனவே தேர்வு செய்யத் தகுதி பெற்று விட்டனர் என்றால் பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட் துவங்கிய பிறகு அணியை அறிவிப்பது ஏன்? முன்பே அறிவித்திருந்தால் அந்த வீரர்களாவது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நல்ல பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்களே?
PTIகாயமடைந்த வீரர்களை ஒரு போதும் தேர்வு செய்யவே மாட்டோம் என்று அணித் தேர்வுக் குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சமீபத்தில் சபதம் செய்தார். ஆனால் அணியில் தேர்வு செய்யப்பட்ட 4 அல்லது 5 வீரர்களின் உடல் தகுதி சந்தேகத்திற்கிடமாகவுள்ளது.
ஆனால் ஸ்ரீகாந்த் கூறுகிறார், காயமடைந்த வீரர்களின் உடற்தகுதி சான்றிதழ் வந்த பிறகே அவரகளைத் தேர்வு செய்தோம் என்று.
கம்பீர், தோனி, ஜாகீர்கான், யுவ்ராஜ், குறிப்பாக நெஹ்ரா என்று இந்தப் பட்டியல் இன்னும் ஓரிரு வீரர்களையும் உள்ளடக்கலாம். ஆனால் இவர்கள் அனைவரும் அணியில் உள்ளனர்.
ஆஷிஷ் நெஹ்ரா இன்னும் ஒரு போட்டியில் கூட இந்த ஐ.பி.எல் தொடரில் விளையாடவில்லை. மேலும் ஒரு நாள் போட்டிகளில் கூட வேறு வழியில்லாமல்தான் நெஹ்ரா அணியில் நீடித்து வருகிறார். பந்து வீச்சு திறனால் அல்ல (வேறு அனுபவம் மிக்க பந்து வீச்சாளர் இல்லாததால்தான்). ஓவருக்கு 6 அல்லது 7 ரன்களை அவர் விட்டுக் கொடுப்பது சகஜமாக நடந்து வருகிறது.
FILE10 ஓவர்கள் வீசி 50 ரன்களை கொடுத்த நெஹ்ராவின் காலங்கள் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் 6 அல்லது 7-வது ஓவரில் நெஹ்ரா தன் பந்து வீச்சில் அரை சதம் அடித்து விடுகிறார். பந்து வீச்சில் ரன்களை கொடுப்பதில் அவரது வேகம் சேவாகின் பேட்டிங்கிற்கு இணணயானதாக உள்ளது.
பியூஷ் சாவ்லா அணியில் தேர்வு செய்யப்பட்டது அடுத்தகட்ட அதிர்ச்சித் தேர்வு என்றால் மிகையாகாது. ஏனெனில் அமித் மிஷ்ரா, பிராக்யன் ஓஜா ஆகியோர் ஒட்டுமொத்தமாக குறைந்த சிக்கன விகிதமும், ஓரளவுக்கு விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர்களாகவும் உள்ளனர்.
இந்த ஐ.பி.எல். தொடரில் கூட அமித் மிஷ்ரா, பிராக்யன் ஓஜாவின் சிக்கன விகிதம் மற்றும் சராசரி, பியூஷ் சாவ்லாவைக் காட்டிலும் சிறப்பாகவே உள்ளது. இந்த நிலையில் பியூஷ் சாவ்லா எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்?
Similar topics
» 2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும்
» 2019 உலகக் கோப்பை வரை தோனி கேப்டனாக நீடித்தால் ஆச்சரியமே
» 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 அணிகள் அறிவிப்பு
» இறுதிப் போட்டிக்கு முன்பே 'உலகக் கோப்பை வெற்றி' அஞ்சல்தலையை அச்சடித்த ஜெர்மனி
» கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup)
» 2019 உலகக் கோப்பை வரை தோனி கேப்டனாக நீடித்தால் ஆச்சரியமே
» 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 அணிகள் அறிவிப்பு
» இறுதிப் போட்டிக்கு முன்பே 'உலகக் கோப்பை வெற்றி' அஞ்சல்தலையை அச்சடித்த ஜெர்மனி
» கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|