தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அவசியம் ஒருமுறை வாசியுங்கள் அன்பர்களே

View previous topic View next topic Go down

அவசியம் ஒருமுறை வாசியுங்கள் அன்பர்களே Empty அவசியம் ஒருமுறை வாசியுங்கள் அன்பர்களே

Post by செந்தில் Fri Sep 14, 2012 5:48 pm

அவசியம் ஒருமுறை வாசியுங்கள் அன்பர்களே 487439_341784295912986_599568295_n
அவசியம் ஒருமுறை வாசியுங்கள் அன்பர்களே......
-------------------------------------------------------------------------
ஒருவர் சரியான சாமி பக்தனாம்.
அவர் வாழ்ந்த ஊரில் வெள்ளம் வந்ததாம்.
அவர் தன்னைக் காப்பாற்ற கடவுள் வருவார் என்று நம்பினாராம்.

ஊரார் வெளியேறும் போது அவரை கூட்டிச்செல்கிறோம்
என்று கேட்க அவர் இல்லை என்னை காப்பாற்ற கடவுள்
வருவார் என்று சொன்னாராம்.

வெள்ளம் பெருகிவிட்டது. பிறகு ஒரு சிறு வள்ளத்தில்
ஒருவர் வந்து வாருங்கள் இதில் தப்பிப் போகலாம் என்றாராம்.

அதற்கும் அந்த நபர், இல்லை கடவுள் வந்து என்னைக்
காப்பாற்றுவார் என்று சொன்னாராம்.

பிறகு உலங்குவானூர்தியில் [helicopter] வந்து
இறுதி அழைப்பு இதில் ஆவது தப்பி வாருங்கள் என்று
கூப்பிட அவர் மறுத்து இல்லை இல்லை என்னைக்
காப்பாற்ற கடவுள் வருவாராம் என்று சொன்னாராம்.

சரி வெள்ளம் பெருகி மோசமாகி அவர் அதில் மூழ்கி
மாண்டுவிட்டாராம்.

மேலே ஆவியாய் போய் இறைவனிடம் சேர்ந்தார்.
இவர் இறைவனைக் கேட்டாராம், நான் உன் அதீத பக்தன்
என்னை ஏன் நீ காப்பாற்ற வரவில்லை என்று.

அதற்கு அவர் சொன்னாராம், அட முட்டாளே நான்
உன்னைக் காப்பாற்ற மூன்று முறை வந்தேன்,
நீ தான் வர மறுத்துவிட்டாய் என்றாராம்....!!!

நீதி::-
--------
இறைவன் இப்படித் தான் ஏதாவது ஒரு வழியில் தான் உதவுவார்...!!!
-------------------------------------------------------------------
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அவசியம் ஒருமுறை வாசியுங்கள் அன்பர்களே Empty Re: அவசியம் ஒருமுறை வாசியுங்கள் அன்பர்களே

Post by முரளிராஜா Sat Sep 15, 2012 7:50 am

நமக்கு நல்ல வாய்ப்புகள் வரும்பொழுது பயன்படுத்தி கொள்ள வேண்டும்
இல்லையேல் இந்த கதைபோல்தான் ஆகும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அவசியம் ஒருமுறை வாசியுங்கள் அன்பர்களே Empty Re: அவசியம் ஒருமுறை வாசியுங்கள் அன்பர்களே

Post by பகவதி Sat Sep 15, 2012 10:57 am

அருமையான கருத்து , பகிர்விற்கு நன்றி அண்ணா
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

அவசியம் ஒருமுறை வாசியுங்கள் அன்பர்களே Empty Re: அவசியம் ஒருமுறை வாசியுங்கள் அன்பர்களே

Post by செந்தில் Sat Sep 15, 2012 12:55 pm

கபிலன் wrote:அருமையான கருத்து , பகிர்விற்கு நன்றி அண்ணா
நன்றி கபிலன்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அவசியம் ஒருமுறை வாசியுங்கள் அன்பர்களே Empty Re: அவசியம் ஒருமுறை வாசியுங்கள் அன்பர்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum