Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஓட்ஸ் மசாலா உப்புமா
ஓட்ஸ் மசாலா உப்புமா
ஓட்ஸ் மசாலா உப்புமா [b][You must be registered and logged in to see this image.][/b]
தேவையானவை: ஓட்ஸ் - 2 கப், பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் - தலா ஒரு கப், பச்சை மிளகாய் - 1, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா 2, நெய் (அ) டால்டா - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்.செய்முறை: ஓட்ஸை 5 நிமிடம் கொதிக்கிற தண்ணீரில் போட்டு வடிகட்டவும். கடாயில் நெய் விட்டு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துத் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஓட்ஸைக் கலந்து கிளறி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
[You must be registered and logged in to see this link.]
Last edited by முழுமுதலோன் on Wed Nov 06, 2013 5:29 pm; edited 1 time in total (Reason for editing : திருத்தம்)
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!
முழுமுதலோன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
ஓட்ஸ் கிச்சடி
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
தேவையானவை:
[You must be registered and logged in to see this link.]_2 கப்
பச்சைப்பட்டாணி_1/2 கைப்பிடி
கேரட்_சிறியது ஒன்று
காலிஃப்ளவர்_ஒரு சிறு பகுதி
சின்ன வெங்காயம்_ஐந்தாறு
தக்காளி_பாதி
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_சிறிது
தாளிக்க:
எண்ணெய்,கிராம்பு_3,பிரிஞ்சிஇலை_1,சீரகம்,கடலைப்பருப்பு,முந்திரி,பெருங்காயம்,கறிவேப்பிலை
செய்முறை:
பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்துவிடவும்.
வெங்காயம்,தக்காளி,கேரட்,காலிஃப்ளவர் இவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.
இஞ்சி,பூண்டு தட்டிக்கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பிலேற்றி தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் வெங்காயம்,தக்காளி,காய்கள்,பட்டாணி இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கிவிட்டு,ஒரு பங்கு ஓட்ஸ் பொடிக்கு இரண்டு பங்கு தண்ணீர் என ஊற்றிவிட்டு,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கலக்கிவிட்டு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.
கொதி வந்ததும்,ஓட்ஸ் பொடியை லேஸாகத் தூவியவாறு கொட்டிக்கொண்ட்டே விடாமல் கிண்டிவிடவும். கிண்டுவதற்கு whisk ஐப் பயன்படுத்தினால் கட்டிகளில்லாமல் நன்றாக வரும்.
முழுவதையும் கொட்டிக்கிண்டிய பிறகு தீயைக்குறைத்துவிட்டு இரண்டொருதரம் கிளறிக்கொடுத்து,எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவி இறக்கவும்.
[You must be registered and logged in to see this link.]
இப்போது சுவையான ஓட்ஸ் கிச்சடி தயார்.தேங்காய் சட்னி,சாம்பாருடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
உங்கள் விருப்பம்போல் காய்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.அதேபோல் இறுதியாக முந்திரியை நெய்யில் வறுத்தும் சேர்க்கலாம்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
தேவையானவை:
[You must be registered and logged in to see this link.]_2 கப்
பச்சைப்பட்டாணி_1/2 கைப்பிடி
கேரட்_சிறியது ஒன்று
காலிஃப்ளவர்_ஒரு சிறு பகுதி
சின்ன வெங்காயம்_ஐந்தாறு
தக்காளி_பாதி
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_சிறிது
தாளிக்க:
எண்ணெய்,கிராம்பு_3,பிரிஞ்சிஇலை_1,சீரகம்,கடலைப்பருப்பு,முந்திரி,பெருங்காயம்,கறிவேப்பிலை
செய்முறை:
பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்துவிடவும்.
வெங்காயம்,தக்காளி,கேரட்,காலிஃப்ளவர் இவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.
இஞ்சி,பூண்டு தட்டிக்கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பிலேற்றி தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் வெங்காயம்,தக்காளி,காய்கள்,பட்டாணி இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கிவிட்டு,ஒரு பங்கு ஓட்ஸ் பொடிக்கு இரண்டு பங்கு தண்ணீர் என ஊற்றிவிட்டு,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கலக்கிவிட்டு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.
கொதி வந்ததும்,ஓட்ஸ் பொடியை லேஸாகத் தூவியவாறு கொட்டிக்கொண்ட்டே விடாமல் கிண்டிவிடவும். கிண்டுவதற்கு whisk ஐப் பயன்படுத்தினால் கட்டிகளில்லாமல் நன்றாக வரும்.
முழுவதையும் கொட்டிக்கிண்டிய பிறகு தீயைக்குறைத்துவிட்டு இரண்டொருதரம் கிளறிக்கொடுத்து,எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவி இறக்கவும்.
[You must be registered and logged in to see this link.]
இப்போது சுவையான ஓட்ஸ் கிச்சடி தயார்.தேங்காய் சட்னி,சாம்பாருடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
உங்கள் விருப்பம்போல் காய்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.அதேபோல் இறுதியாக முந்திரியை நெய்யில் வறுத்தும் சேர்க்கலாம்
[You must be registered and logged in to see this link.]
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!
முழுமுதலோன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஓட்ஸ் மசாலா உப்புமா
சத்தான சமையல்
ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|