Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீயே தீபமானாய் அம்மா..
Page 1 of 1 • Share
நீயே தீபமானாய் அம்மா..
உலகைவிட்டு நீ போய்விட்டாய்..
உன்னோடு போய்விட்டதம்மா
என் ஒளி..
ஒருநாள்கூட வீட்டில்
விளக்கேற்றாமல் இருந்ததில்லை நீ
மறந்ததில்லை நீ
இன்று நீயுமில்லை
வீட்டில் விளக்குமில்லை
ஒளியுமில்லை..
கார்த்திகை நாளன்றும்
தீபத்திருநாளாம் தீபாவளி திருநாளிலும்
செங்கல்லால் செய்த நம் வீட்டை
தீபங்களால் செய்த வீடென
ஒளிரச்செய்த உன் ஒளியடங்கியபின்னே
திருநாட்களே
தீர்ந்து போயின என் நாட்காட்டியில்..
நீ சுட்டு அடுக்கி வைத்திருக்கும்
பலகாரங்களில் பாசமிருந்தது
பல நேரங்களில்
அது மட்டுமே இருந்தது..
இனிப்புக்களில் உன் இன்முகம் தெரிந்தது
காரங்களில் உன் கோபம் தெரிந்தது
கரகர மொறு முறுக்குகளில்
உன் கண்டிப்பு தெரிந்தது
உச்சியில் வைத்த நல்லெண்ணையின்
நல்லெண்ணத்தில் உன் அக்கறை தெரிந்தது..
நீ வாங்கித் தந்த புத்தாடைகளில்
உன் தாய்மையின் பெருமை தெரிந்தது..
நீ வாழ்ந்த இறுதி தீபாவளி வரை
விளக்கு பற்றவைத்த உன் விரல்கள்
பட்டாசுத்திரி பற்றவைத்ததில்லை,
பட்டாசு வாசமோ
அதன் ஒலி ஒளி நேசமோ
எம்மீது வீசாமல் பார்த்துக்கொண்ட
பாசமிகு தாயே நீ
தொழிலாளர்களுக்கு குழந்தைகள் இருக்கவேண்டும்,
குழந்தைகள் தொழிலாளர்கள் ஆகக்கூடாது
என்பதில் பற்றோடு வாழ்ந்த
ஏற்றமிகு தாய் நீ..
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: நீயே தீபமானாய் அம்மா..
தாயின் அன்பும் அக்கறையும் உங்கள் கவிதையில்தொழிலாளர்களுக்கு குழந்தைகள் இருக்கவேண்டும்,
குழந்தைகள் தொழிலாளர்கள் ஆகக்கூடாது
என்பதில் பற்றோடு வாழ்ந்த
ஏற்றமிகு தாய் நீ..
Re: நீயே தீபமானாய் அம்மா..
எந்த வரி சிறந்தது??? எடுத்துரைக்க முடியவில்லை.உலகைவிட்டு நீ போய்விட்டாய்..
உன்னோடு போய்விட்டதம்மா
என் ஒளி..
ஒருநாள்கூட வீட்டில்
விளக்கேற்றாமல் இருந்ததில்லை நீ
மறந்ததில்லை நீ
இன்று நீயுமில்லை
வீட்டில் விளக்குமில்லை
ஒளியுமில்லை..
கார்த்திகை நாளன்றும்
தீபத்திருநாளாம் தீபாவளி திருநாளிலும்
செங்கல்லால் செய்த நம் வீட்டை
தீபங்களால் செய்த வீடென
ஒளிரச்செய்த உன் ஒளியடங்கியபின்னே
திருநாட்களே
தீர்ந்து போயின என் நாட்காட்டியில்..
நீ சுட்டு அடுக்கி வைத்திருக்கும்
பலகாரங்களில் பாசமிருந்தது
பல நேரங்களில்
அது மட்டுமே இருந்தது..
இனிப்புக்களில் உன் இன்முகம் தெரிந்தது
காரங்களில் உன் கோபம் தெரிந்தது
கரகர மொறு முறுக்குகளில்
உன் கண்டிப்பு தெரிந்தது
உச்சியில் வைத்த நல்லெண்ணையின்
நல்லெண்ணத்தில் உன் அக்கறை தெரிந்தது..
நீ வாங்கித் தந்த புத்தாடைகளில்
உன் தாய்மையின் பெருமை தெரிந்தது..
நீ வாழ்ந்த இறுதி தீபாவளி வரை
விளக்கு பற்றவைத்த உன் விரல்கள்
பட்டாசுத்திரி பற்றவைத்ததில்லை,
பட்டாசு வாசமோ
அதன் ஒலி ஒளி நேசமோ
எம்மீது வீசாமல் பார்த்துக்கொண்ட
பாசமிகு தாயே நீ
தொழிலாளர்களுக்கு குழந்தைகள் இருக்கவேண்டும்,
குழந்தைகள் தொழிலாளர்கள் ஆகக்கூடாது
என்பதில் பற்றோடு வாழ்ந்த
ஏற்றமிகு தாய் நீ..
அம்மா பற்றிய கவிதை முழுவதும் சிறப்பு!!! பகிர்வுக்கு நன்றி!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» நீயே சொல்
» எல்லாம் நீயே எதிலும் நீயே
» உடலும் நீயே...! உயிரும் நீயே...!
» சிலையும் நீயே! சிற்பியும் நீயே!!
» நீயே சொல்லிவிடு..!
» எல்லாம் நீயே எதிலும் நீயே
» உடலும் நீயே...! உயிரும் நீயே...!
» சிலையும் நீயே! சிற்பியும் நீயே!!
» நீயே சொல்லிவிடு..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|