Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எது மகிழ்ச்சி???
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
எது மகிழ்ச்சி???
ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப்
படிக்கட்டில் அமர்ந்துக்
கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன்
அருகே " நான் குருடன், உதவுங்கள் "
என்ற வாசகம் எழுதப்பட்ட
பலகை ஒன்றும் காசு போடுவதற்கான
பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.அவ்வ
ழியே செல்லும் யாரும்
அவனுக்கு பெரிதாக உதவியதாக
தெரியவில்லை. பாத்திரத்தில்
சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை.
அந்த வழியை கடந்த ஆண் ஒருவன்,
சிறுவனுக்கு உதவினான்.
பாக்கெட்டில் இருந்து சில்லரைகள்
எடுத்து பாத்திரத்தில் போட்டான். பின்,
அருகில் இருந்த பலகையைப்
பார்த்தான். இரண்டு நிமிடங்கள்
சிந்தித்து விட்டு,
பலகையை எடுத்து அதில் இருந்த
வாசகத்தை மாற்றினான்.அவன் சென்ற
சிறிது நேரத்திலேயே பாத்திரம்
சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியது.
சிறுவனுக்கோ ஆச்சரியம் தாங்க
முடியவில்லை.
வாசகத்தை மாற்றி அமைத்தவர்,
ஏதேனும் மாற்றம் உண்டா? என்றுப்
பார்க்க மீண்டும்
அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர்
பார்த்தது போலவே பாத்திரம்
சில்லரைகளால்
நிரம்பி இருந்தது.சிறுவன் அவரின் கால்
தடத்தால் வந்த
ஓசையை வைத்து அவரைக்
கண்டு கொண்டான்.நீங்கள்
தானே முன்பு வந்து இந்த
பலகையை எடுத்து மாற்றினீர்கள்.
என்ன எழுதி இருந்தீர்கள்.
எப்படி இப்போது நிறைய பேர்
உதவி இருக்கிறார்கள் என்றான். அந்த
இரண்டாம் வாசகம் தான் என்ன?
எதனால் இம்முறை நிறையப் பேர்
பிச்சை இட்டனர்.
இரண்டாம் வாசகத்தில் "
இன்று மிகவும் அழகான நாள்,
அதை என்னால் பார்க்க முடியல்லை"
என்று இருந்தது.இரண்டு
வாசகங்களுமே சிறுவன் குருடன்
என்பதைத் தான் குறிப்பிடுகின்றன.
ஆனால், முதல் வாசகம் சிறுவன்
பார்வை இல்லாதவன்
என்று மட்டுமே சொல்கிறது.
இரண்டாம் வாசகம் நம் அனைவருக்கும்
பார்வை இருப்பதை நினைவு படுத்துகி
அவனிடம் இல்லாத ஒன்று நம்மிடம்
இருப்பதை கண்டதும் மகிழ்ச்சியில்
நிறைய உள்ளங்கள்
அவனுக்கு உதவியது......
நீதி :- உங்களுக்கு எது கொடுக்கப்
பட்டிருக்கிறதோ அதற்கு முதலில்
நன்றி சொல்லுங்கள்.
வாழ்க்கை உங்களுக்கு அழுவதற்கு 100
காரணங்கள் கொடுத்தால், என்னிடம்
சிரிப்பதற்கு 1000 காரணங்கள்
இருக்கிறது என்றுக் காட்டுங்கள்.
எதைச் சொன்னாலும் மற்றவர் மனம்
மகிழும் படிச் சொல்லுங்கள்.
எதையும் நேர்மறையாய் எதிர்
கொள்ளுங்கள். மாற்றிச் சிந்தியுங்கள்.
உங்கள் வாழ்க்கை அழகாகும்.
- பிரியா
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|