Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குல தெய்வ வழிபாடு ஏன் அவசியம் ?
Page 1 of 1 • Share
குல தெய்வ வழிபாடு ஏன் அவசியம் ?
குல தெய்வ வழிபாடு ஏன் அவசியம் ?
வழி வழியாக, வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக நம் பாட்டனார், முப்பாட்டனார், உள்ளிட்ட முன்னோர்கள் வணங்கி வந்த அவர்கள் ஊர் தெய்வமே ‘குல தெய்வம்’ எனப்படும். அந்த குல தெய்வங்கள் பெரும்பாலும் உங்கள் முன்னோர்களாக தான் இருப்பார்கள். ஓவ்வொருவரின் குல தெய்வத்திற்கும் ஒரு கதை உண்டு, பெரும்பாலும் அந்த தெய்வங்கள்(முன்னோர்கள்) உங்கள் குலம் தழைக்க பெரும் தியாகம் செய்தவர்களாக தான் இருப்பர்!
குலதெய்வம் என்பது மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை.
குல தெய்வ வழிபாடு என்பது ‘நன்றி’ சம்பந்தப்பட்டது. எந்த சுபகாரியம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
உதாரணமாக திருமணம் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் பத்திரிக்கை குல தெய்வத்திற்கு வழங்கப்படுகிறது. இது குழந்தைக்கு முதல் மொட்டை அடிப்பதற்கும் பொருந்தும்.
தமிழகத்தில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் பிறந்த ஒருவர் படித்து ஆளாகி சென்னை போன்ற ஒரு நகரிலோ அல்லது மேல்நாடுகளில் செட்டிலாகிவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்… அவர்களை போன்றவர்கள் இங்கு வரும்போது பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு அடிக்கடி செல்வார்கள். அக்கோவில்களுக்கு நிறைய செய்வார்கள். இங்கே சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பமும் அடிக்கடி கிடைக்கும். ஆனால் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊரில்/கிராமத்தில் உள்ள அவர்கள் குல தெய்வத்தின் கோவிலில் பூஜைகள் கூட நடக்க வழியில்லாது இருக்கும். பல கிராம கோவில்களில் மேற்கூரை கூட இல்லாமல் அந்த தெய்வம் வெயிலிலும் மழையிலும் கிடப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த ஊரில் பிறந்த அந்த மண்ணின் மைந்தர்கள் செல்வச் செழிப்புடன் எங்கோ இருப்பார்கள். (நம் முன்னோர்களுக்கு செலுத்தும் மரியாதையை இதுதானா??)
தலைமுறைகள் கடந்து வாழும் நம்மில் பலருக்குத் தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல் பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருகிறது.
வருத்தப்பட வேண்டிய விடயம் அல்லவா இது? இதை படித்து ஒருவராவது புரிந்துகொண்டால் மகிழ்ச்சி!
மற்ற தெய்வங்களை வணங்குகிறோமோ இல்லையோ, குல தெய்வ வழிபாடு என்பது மிக முக்கியம்! —
https://www.facebook.com/ZhaThamizhinSirrapu12?fref=ts
வழி வழியாக, வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக நம் பாட்டனார், முப்பாட்டனார், உள்ளிட்ட முன்னோர்கள் வணங்கி வந்த அவர்கள் ஊர் தெய்வமே ‘குல தெய்வம்’ எனப்படும். அந்த குல தெய்வங்கள் பெரும்பாலும் உங்கள் முன்னோர்களாக தான் இருப்பார்கள். ஓவ்வொருவரின் குல தெய்வத்திற்கும் ஒரு கதை உண்டு, பெரும்பாலும் அந்த தெய்வங்கள்(முன்னோர்கள்) உங்கள் குலம் தழைக்க பெரும் தியாகம் செய்தவர்களாக தான் இருப்பர்!
குலதெய்வம் என்பது மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை.
குல தெய்வ வழிபாடு என்பது ‘நன்றி’ சம்பந்தப்பட்டது. எந்த சுபகாரியம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
உதாரணமாக திருமணம் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் பத்திரிக்கை குல தெய்வத்திற்கு வழங்கப்படுகிறது. இது குழந்தைக்கு முதல் மொட்டை அடிப்பதற்கும் பொருந்தும்.
தமிழகத்தில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் பிறந்த ஒருவர் படித்து ஆளாகி சென்னை போன்ற ஒரு நகரிலோ அல்லது மேல்நாடுகளில் செட்டிலாகிவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்… அவர்களை போன்றவர்கள் இங்கு வரும்போது பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு அடிக்கடி செல்வார்கள். அக்கோவில்களுக்கு நிறைய செய்வார்கள். இங்கே சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பமும் அடிக்கடி கிடைக்கும். ஆனால் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊரில்/கிராமத்தில் உள்ள அவர்கள் குல தெய்வத்தின் கோவிலில் பூஜைகள் கூட நடக்க வழியில்லாது இருக்கும். பல கிராம கோவில்களில் மேற்கூரை கூட இல்லாமல் அந்த தெய்வம் வெயிலிலும் மழையிலும் கிடப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த ஊரில் பிறந்த அந்த மண்ணின் மைந்தர்கள் செல்வச் செழிப்புடன் எங்கோ இருப்பார்கள். (நம் முன்னோர்களுக்கு செலுத்தும் மரியாதையை இதுதானா??)
தலைமுறைகள் கடந்து வாழும் நம்மில் பலருக்குத் தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல் பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருகிறது.
வருத்தப்பட வேண்டிய விடயம் அல்லவா இது? இதை படித்து ஒருவராவது புரிந்துகொண்டால் மகிழ்ச்சி!
மற்ற தெய்வங்களை வணங்குகிறோமோ இல்லையோ, குல தெய்வ வழிபாடு என்பது மிக முக்கியம்! —
https://www.facebook.com/ZhaThamizhinSirrapu12?fref=ts
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» கோவில் வழிபாடு ஏன்?
» தெய்வ வழிபாடுகளுக்கு சிறப்பு பெற்றது ஆடி மாதம்
» தெட்சிணாமூர்த்தி வழிபாடு
» தெட்சிணாமூர்த்தி வழிபாடு
» காவடி வழிபாடு
» தெய்வ வழிபாடுகளுக்கு சிறப்பு பெற்றது ஆடி மாதம்
» தெட்சிணாமூர்த்தி வழிபாடு
» தெட்சிணாமூர்த்தி வழிபாடு
» காவடி வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|