Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இவர் யார் தெரியுமா?
Page 1 of 1 • Share
இவர் யார் தெரியுமா?
அந்த மாணவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். மிகவும் சுறுசுறுப்பான அவன் தினம்தோறும் தனது ஓய்வு நேரத்தை கல்லூரியின் நூலகத்திலேயே கழிப்பான். அதுபோக 400, 500 பக்கங்களைக் கொண்ட பெரிய பெரிய புத்தகங்களை எடுத்துச் செல்வான். இரண்டு நாட்களில் அதைத் திருப்பிக் கொடுத்து விட்டு அதே போன்று வேறு புத்தகங்களை எடுத்துச் செல்வான். இது வாடிக்கையாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் நூலகருக்கு மட்டும் அந்த மாணவன் மீது சந்தேகம் இருந்தது. இவ்வளவு பெரிய புத்தகங்களை எல்லாம் இரண்டு, மூன்று நாட்களில் எல்லாம் படிக்கவே முடியாது என்பது அவர் எண்ணமாக இருந்தது. இந்த மாணவன் சும்மா கௌரவத்திற்காக இதையெல்லாம் எடுத்துச் செல்கிறான், இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார்.
ஒருமுறை கல்லூரி முதல்வர் நூலக ஆய்விற்காக வருகை தந்திருந்தார். வருகைப் பதிவேட்டைப் பார்வையிட்டவர், அந்த மாணவன் மட்டும் அதிக புத்தகங்களை எடுத்துச் சென்றிருப்பது குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டார். நூலகரிடம் காரணம் வினவினார். நூலகர் அந்த மாணவன் பற்றிய தனது எண்ணத்தையும் சந்தேகத்தையும் தெரிவித்தார். ஆனால் முதல்வரால் அதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அப்போது அந்த மாணவன் அங்கே வந்தான். அவன் கையில் இரண்டு நாட்களுக்கு முன்னால் எடுத்துச் சென்றிருந்த மிகப் பெரிய புத்தகம் இருந்தது. முதல்வர் அதை வாங்கிப் பார்த்தார். மெல்ல அதன் பக்கங்களைப் புரட்டியவர் அதிலிருந்து பல கேள்விகளை அந்த மாணவனிடம் கேட்கத் தொடங்கினார். மாணவன் சளைக்காமல் ஒவ்வொன்றிற்கும் சரியான விடைகளைச் சொல்லத் தொடங்கினான். முதல்வர் கேட்கக் கேட்க அவனும் சளைக்காமல் சரியான விடைகளைக் கூறினான். முதல்வருக்கோ மகிழ்ச்சி. நூலகருக்கோ, ‘இப்படிப்பட்ட புத்திசாலி மாணவனைத் தவறாக நினைத்து விட்டோமே!’ என்று மன வருத்தம்.
முடிவில் அந்த மாணவனைத் தட்டிக் கொடுத்த முதல்வர், ‘இனிமேல் இவன் எப்போது, எந்தப் புத்தகம் கேட்டாலும் மறுக்காமல் கொடுக்க வேண்டும்’ என்று நூலகருக்குக் கட்டளையிட்டு விட்டுச் சென்றார்.
இவ்வாறு இளமையிலேயே கல்வி தாகத்துடனும் அற்புதமான நினைவாற்றலுடன் விளங்கிய அந்தச் சிறுவன் யார் தெரியுமா?
காங்கிரஸ் தியாகியும், சுதந்திரப் போராட்ட வீரருமான தீரர் சத்தியமூர்த்திதான் அது.
[You must be registered and logged in to see this link.]
தீரர் சத்தியமூர்த்தி
தீரர் சத்தியமூர்த்தி
*****
Share this:[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இவர் யார் தெரியுமா?
[You must be registered and logged in to see this image.]
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: இவர் யார் தெரியுமா?
இன்றைய இளைஞர்கள் மூளையை அந்த அளவு
பயன்படுத்த தேவையில்லஃ...!
-
எந்த சந்தேகம் என்றாலும் கணினி பதில் சொல்லுகிறது..!
-
பயன்படுத்த தேவையில்லஃ...!
-
எந்த சந்தேகம் என்றாலும் கணினி பதில் சொல்லுகிறது..!
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இவர் யார் தெரியுமா..?
» யார் இவர் ????????????
» யார் இவர்?
» இவர் யார் தெரிகிறதா?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» யார் இவர் ????????????
» யார் இவர்?
» இவர் யார் தெரிகிறதா?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|