Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சீர்காழி அருள்மிகு பழநியாண்டீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
சீர்காழி அருள்மிகு பழநியாண்டீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
சீர்காழி அருள்மிகு பழநியாண்டீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
மூலவர் : பழநியாண்டீஸ்வரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : சீர்காழி
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
தைப்பூசம், மாத கார்த்திகை, கந்த சஷ்டி, சித்ரா பவுர்ணமி
தல சிறப்பு:
பழநியாண்டவரான பழநியாண்டீஸ்வரரின் கையில் தண்டத்துக்குப் பதில் வேல் இருப்பது சிறப்பு
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பழநியாண்டீஸ்வரர் திருக்கோயில் வரிசைபத்து ஆமப்பள்ளம், சீர்காழி.
போன்:
+91
பொது தகவல்:
மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. மண்டபத்தின் நடுவே மயிலும் பீடமும் உள்ளன. துவார பாலகிகள் கொலுவிருக்க அர்த்த மண்டபத்தை அடுத்த கருவறையில் முருகன் நின்ற திருக்கோலத்தில் பழநியாண்டீஸ்வரராக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஆலய திருச்சுற்றில் சுர்வசித்தி விநாயகர், இடும்பன், நாகர் திருமேனிகள் உள்ளன. ஆலயத்தில் எதிரே திருக்குளம் உள்ளது. ஆலயத்தில் தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது.
பிரார்த்தனை
குடும்பத்தில் மனத்துயரங்கள் தீர இங்குள்ள முருகனை வேண்டிக் கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் முருகனுக்கு பால்குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
பல குடும்பங்களுக்கு இந்த முருகன் குல தெய்வம், எனவே அவரை தரிசிக்கவும், நேர்த்திக்கடன் செலுத்தவும் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் இங்கு வருவது வாடிக்கை.
தல வரலாறு:
பழநி முருகன் நம் ஊரில் இருந்தால், நாம் நினைத்த நேரத்தில் அவரை தரிசித்து அருள் பெறலாமே என்ற எண்ணம் ஒரு நாள் அவர் மனதில் தோன்றியது. வெல்வந்தரான அவர் ஒரு முடிவோடு பழநி சென்று தங்கி, சிலை வடிக்கச் செய்தார். சிலை உருவானது. அசப்பில் பழநி முருகன் போலவே சிலை அமைந்தது கண்டு மகிழ்ந்த அந்த பக்தர், சிலையை தன் ஊரான ஆமப்பள்ளம் என்ற ஊருக்குக் கொண்டு வந்தார். தனது சொத்துகளை விற்று முருகனுக்கு ஓர் அழகிய ஆலயம் கட்டி, அதில் சிலையை பிரதிஷ்டை செய்தார். ஊர் மக்களும் அவருக்கு உதவி செய்தனர். முருகன் அன்றிலிருந்து பழநியாண்டீஸ்வரர் என்ற திருநாமத்துடன் ஆமப்பள்ளத்தில் அருள்புரியலானார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: பழநியாண்டவரான பழநியாண்டீஸ்வரரின் கையில் தண்டத்துக்குப் பதில் வேல் இருப்பது சிறப்பு
நன்றி தினமலர்
மூலவர் : பழநியாண்டீஸ்வரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : சீர்காழி
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
தைப்பூசம், மாத கார்த்திகை, கந்த சஷ்டி, சித்ரா பவுர்ணமி
தல சிறப்பு:
பழநியாண்டவரான பழநியாண்டீஸ்வரரின் கையில் தண்டத்துக்குப் பதில் வேல் இருப்பது சிறப்பு
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பழநியாண்டீஸ்வரர் திருக்கோயில் வரிசைபத்து ஆமப்பள்ளம், சீர்காழி.
போன்:
+91
பொது தகவல்:
மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. மண்டபத்தின் நடுவே மயிலும் பீடமும் உள்ளன. துவார பாலகிகள் கொலுவிருக்க அர்த்த மண்டபத்தை அடுத்த கருவறையில் முருகன் நின்ற திருக்கோலத்தில் பழநியாண்டீஸ்வரராக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஆலய திருச்சுற்றில் சுர்வசித்தி விநாயகர், இடும்பன், நாகர் திருமேனிகள் உள்ளன. ஆலயத்தில் எதிரே திருக்குளம் உள்ளது. ஆலயத்தில் தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது.
பிரார்த்தனை
குடும்பத்தில் மனத்துயரங்கள் தீர இங்குள்ள முருகனை வேண்டிக் கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் முருகனுக்கு பால்குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
பல குடும்பங்களுக்கு இந்த முருகன் குல தெய்வம், எனவே அவரை தரிசிக்கவும், நேர்த்திக்கடன் செலுத்தவும் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் இங்கு வருவது வாடிக்கை.
தல வரலாறு:
பழநி முருகன் நம் ஊரில் இருந்தால், நாம் நினைத்த நேரத்தில் அவரை தரிசித்து அருள் பெறலாமே என்ற எண்ணம் ஒரு நாள் அவர் மனதில் தோன்றியது. வெல்வந்தரான அவர் ஒரு முடிவோடு பழநி சென்று தங்கி, சிலை வடிக்கச் செய்தார். சிலை உருவானது. அசப்பில் பழநி முருகன் போலவே சிலை அமைந்தது கண்டு மகிழ்ந்த அந்த பக்தர், சிலையை தன் ஊரான ஆமப்பள்ளம் என்ற ஊருக்குக் கொண்டு வந்தார். தனது சொத்துகளை விற்று முருகனுக்கு ஓர் அழகிய ஆலயம் கட்டி, அதில் சிலையை பிரதிஷ்டை செய்தார். ஊர் மக்களும் அவருக்கு உதவி செய்தனர். முருகன் அன்றிலிருந்து பழநியாண்டீஸ்வரர் என்ற திருநாமத்துடன் ஆமப்பள்ளத்தில் அருள்புரியலானார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: பழநியாண்டவரான பழநியாண்டீஸ்வரரின் கையில் தண்டத்துக்குப் பதில் வேல் இருப்பது சிறப்பு
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சீர்காழி திரிவிக்கிரமன் திருக்கோயில், நாகப்பட்டினம்
» திருக்கண்ணங்குடி அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்
» செம்பொனார்கோவில் அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
» செம்பொனார்கோவில் அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
» திருக்காட்டுப்பள்ளி அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
» திருக்கண்ணங்குடி அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்
» செம்பொனார்கோவில் அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
» செம்பொனார்கோவில் அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
» திருக்காட்டுப்பள்ளி அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|