Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்
Page 1 of 1 • Share
'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்
[You must be registered and logged in to see this link.]
அன்று அடிமைதனத்திலிருந்து நாம் சுதந்திரம் பெற்றோம். இன்றுஊழல், பலதரப்பட்ட மோசடித்தனம் போன்றவற்றிலிருந்து நாம்முழுமையான சுதந்திரம் பெற வேண்டியுள்ளது.
அந்த வகையில் வங்கிகள் தரும் கடன் அட்டைக்கு (Credit Card) எதிரானமோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் எப்படிவிழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து சிலவிவரங்களை நான் இந்த நன்னாளில் உங்களிடையே பதிவு செய்யவிழைகின்றேன்.
1. வங்கியிலிருந்து உங்களுக்கு அனுப்பட்ட கடன் அட்டை அடங்கியஉறை நன்கு மூடி முத்திரை இடப்பட்ட நிலையில் உள்ளதாஎன்பதையும், அதில் வங்கி அனுப்பியுள்ள கடிதத்துடன் அக்கடன்அட்டை ஒட்டி அனுப்பப்பட்டுள்ளதா என்பதயும் உறுதி செய்துகொள்ளவும். அதாவது கடன் அட்டை உங்களுக்கு பத்திரமாக வந்துசேர்ந்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
2. கடன் அட்டையை பெற்ற உடன் அதன் பின்புறத்தில் உங்கள்கையொப்பத்தை இட வேண்டும்.
3. உங்கள் கடன் அட்டை செலவு கணக்கை வாடிக்கையாளர் அழைப்புமையம் அல்லது இணைய தளம் வாயிலாக அடிக்கடி சரி பார்த்துக்கொள்ளவும்.
4. உங்கள் கடன் அட்டையை நீங்கள் பயன்படுத்தும் பொழுது, அதன்வாயிலாக செய்யப்பட்ட பரிவர்த்தனை குறித்து உடனடியாக உங்கள்மின்னஞ்சல் அல்லது செல்லிடபேசிக்கு தகவல் (email/mobile alerts )வரும்படி வங்கிக்கு அறிவுரை கொடுக்கவும்.
5. அயல் நாடுகளில் கடன் அட்டை பயன்படுத்துவது அவ்வளவுஉகந்ததல்ல. எனினும் அவ்வாறு பயன்படுத்தினால் அதன்விவரங்களை இரசீது முதற்கொண்டு பத்திரமாக வைத்துக்கொள்ளவும், பணம் செலுத்தும் வரை.
6. கடன் அட்டையின் எண் மற்றும் அதன் இரகசிய எண்ணைபத்திரமாக வைத்துக் கொள்ளவும்.
7. டன் அட்டையின் இரகசிய எண்ணை மனப்பாடம் செய்து வைத்துக்கொள்ளவும்.
8. கடன் அட்டையின் இரகசிய எண்ணை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.
9. பயன்பாட்டில் இல்லாத கடன் அட்டையை இரத்து செய்து விடவும்.
10. டன் அட்டை மூலம் எந்த பரிவர்த்தனை செய்தாலும் அது உங்கள்கண் முன் நிகழும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாகஒரு துணிக் கடையில் சேலை வாங்கிக் கொண்டு அதற்கானவிலையை செலுத்தும் போது, அக்கடையின் ரொக்க மேடைக்கு (Cash Counter) நீங்களே சென்று உங்கள் கடன் அட்டையை கொடுக்கவும்.உங்கள் அட்டை உங்கள் கண் முன் பரிமாற்ற இயந்திரத்தில்தேய்க்கப்படுவதை கவனித்து, பின் திரும்பப் பெற்றுக் கொள்ளவும்.இதற்கு மாறாக, கடை பணியாளரிடம் உங்கள் கடன் அட்டையைகொடுத்து விட்டு வேறு பொருள் வாங்க நீங்கள் அக்கடையின் வேறுபிரிவுக்கு சென்றுவிடக் கூடாது. உணவகங்களிலும் இந்தநடைமுறையை பின்பற்றவும்.
11. நீங்கள் வாங்கிய பொருளின் மதிப்பும், கடன் அட்டையைஇயந்திரத்தில் தேய்த்த பிறகு வரும் ரசீதில் உள்ள மதிப்பும் ஒன்றாகஇருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
12. 'ஏடிஎம்' அதாவது தானியியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தின்மூலம் கடன் அட்டையை பயன்படுத்தி ஏதேனும் செயற்பாடுகளைசெய்தால், அச்சமயத்தில் உங்கள் அருகில் வேறு யாரும் இல்லைஎன்பதை உறுதி செய்து கொள்ளவும்.
13. உங்கள் கடன் அட்டையை நீங்கள் தொலைத்து விட்டால்,உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவைமையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்.அம்மையத்தின் செல்லிடபேசி எண்ணுக்கு உங்கள் கடன் அட்டைதொலைந்த விவரத்தை குறுந்தகவலாக (எஸ்எம்எஸ்) அனுப்பவும்.இவ்வாறு தெரிவிக்கப்படும் வரை உங்கள் கடன் அட்டை வாயிலாகசெய்யப்பட்ட அத்தனை பரிமாற்றங்களுக்கும் நீங்களேபொறுப்பாவீர்கள். எனவே இத்தருணத்தில் விரைந்து செயலாற்றுவதுமுக்கியம்.
14. உங்கள் கடன் அட்டையையோ, அதன் 'ஏடிஎம்' இரகசியஎண்ணையோ (பின் நம்பர்) சம்பந்தப்பட்ட அதே வங்கியிலிருந்துவருவதாகச் சொல்லிக் கொண்டு வரும் எந்த நபரிடமும் அல்லதுவங்கி சம்பந்தப்பட்ட பிற முகமை (ஏஜென்சி) ஆட்களிடமும் அல்லதுவேறு வங்கியின் அலுவலர்களிடமும் கொடுக்கக் கூடாது, அவர்கள்தங்கள் ஆளறி அட்டையை (அடையாள அட்டையை) காண்பித்தாலும்கூட.
15. எந்த ஒரு விண்ணப்பப் பரிசீலனையனாலும் உங்கள் கடன்அட்டையின் பின்பகுதியான CW2/CVC2 எண் (கையெழுத்து பகுதியில்வரும் அட்டை எண்ணை தொடர்ந்து வரும் கடைசி மூன்றுஇலக்கங்கள்) உள்ள பகுதியை நகலெடுத்து ஒப்படைக்காதீர்கள்.மேலே உள்ள படத்தை பார்க்கவும்.
16. உங்கள் தனிப்பட்ட அல்லது நிதி/பணம் அல்லது கடன் அட்டைதொடர்பான தகவல்களை கேள்விப்பட்டிராத இணைய தளத்திலோஅல்லது மேற்கண்டவாறான தகவல்களை கோரும் மின்னஞ்சலுக்கோஉங்கள் கடன் அட்டை சம்பந்தப்பட்ட விவரங்களை அளிக்கவேண்டாம்.
***
நன்றி:சட்டபார்வை
***
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அன்று அடிமைதனத்திலிருந்து நாம் சுதந்திரம் பெற்றோம். இன்றுஊழல், பலதரப்பட்ட மோசடித்தனம் போன்றவற்றிலிருந்து நாம்முழுமையான சுதந்திரம் பெற வேண்டியுள்ளது.
அந்த வகையில் வங்கிகள் தரும் கடன் அட்டைக்கு (Credit Card) எதிரானமோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் எப்படிவிழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து சிலவிவரங்களை நான் இந்த நன்னாளில் உங்களிடையே பதிவு செய்யவிழைகின்றேன்.
1. வங்கியிலிருந்து உங்களுக்கு அனுப்பட்ட கடன் அட்டை அடங்கியஉறை நன்கு மூடி முத்திரை இடப்பட்ட நிலையில் உள்ளதாஎன்பதையும், அதில் வங்கி அனுப்பியுள்ள கடிதத்துடன் அக்கடன்அட்டை ஒட்டி அனுப்பப்பட்டுள்ளதா என்பதயும் உறுதி செய்துகொள்ளவும். அதாவது கடன் அட்டை உங்களுக்கு பத்திரமாக வந்துசேர்ந்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
2. கடன் அட்டையை பெற்ற உடன் அதன் பின்புறத்தில் உங்கள்கையொப்பத்தை இட வேண்டும்.
3. உங்கள் கடன் அட்டை செலவு கணக்கை வாடிக்கையாளர் அழைப்புமையம் அல்லது இணைய தளம் வாயிலாக அடிக்கடி சரி பார்த்துக்கொள்ளவும்.
4. உங்கள் கடன் அட்டையை நீங்கள் பயன்படுத்தும் பொழுது, அதன்வாயிலாக செய்யப்பட்ட பரிவர்த்தனை குறித்து உடனடியாக உங்கள்மின்னஞ்சல் அல்லது செல்லிடபேசிக்கு தகவல் (email/mobile alerts )வரும்படி வங்கிக்கு அறிவுரை கொடுக்கவும்.
5. அயல் நாடுகளில் கடன் அட்டை பயன்படுத்துவது அவ்வளவுஉகந்ததல்ல. எனினும் அவ்வாறு பயன்படுத்தினால் அதன்விவரங்களை இரசீது முதற்கொண்டு பத்திரமாக வைத்துக்கொள்ளவும், பணம் செலுத்தும் வரை.
6. கடன் அட்டையின் எண் மற்றும் அதன் இரகசிய எண்ணைபத்திரமாக வைத்துக் கொள்ளவும்.
7. டன் அட்டையின் இரகசிய எண்ணை மனப்பாடம் செய்து வைத்துக்கொள்ளவும்.
8. கடன் அட்டையின் இரகசிய எண்ணை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.
9. பயன்பாட்டில் இல்லாத கடன் அட்டையை இரத்து செய்து விடவும்.
10. டன் அட்டை மூலம் எந்த பரிவர்த்தனை செய்தாலும் அது உங்கள்கண் முன் நிகழும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாகஒரு துணிக் கடையில் சேலை வாங்கிக் கொண்டு அதற்கானவிலையை செலுத்தும் போது, அக்கடையின் ரொக்க மேடைக்கு (Cash Counter) நீங்களே சென்று உங்கள் கடன் அட்டையை கொடுக்கவும்.உங்கள் அட்டை உங்கள் கண் முன் பரிமாற்ற இயந்திரத்தில்தேய்க்கப்படுவதை கவனித்து, பின் திரும்பப் பெற்றுக் கொள்ளவும்.இதற்கு மாறாக, கடை பணியாளரிடம் உங்கள் கடன் அட்டையைகொடுத்து விட்டு வேறு பொருள் வாங்க நீங்கள் அக்கடையின் வேறுபிரிவுக்கு சென்றுவிடக் கூடாது. உணவகங்களிலும் இந்தநடைமுறையை பின்பற்றவும்.
11. நீங்கள் வாங்கிய பொருளின் மதிப்பும், கடன் அட்டையைஇயந்திரத்தில் தேய்த்த பிறகு வரும் ரசீதில் உள்ள மதிப்பும் ஒன்றாகஇருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
12. 'ஏடிஎம்' அதாவது தானியியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தின்மூலம் கடன் அட்டையை பயன்படுத்தி ஏதேனும் செயற்பாடுகளைசெய்தால், அச்சமயத்தில் உங்கள் அருகில் வேறு யாரும் இல்லைஎன்பதை உறுதி செய்து கொள்ளவும்.
13. உங்கள் கடன் அட்டையை நீங்கள் தொலைத்து விட்டால்,உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவைமையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்.அம்மையத்தின் செல்லிடபேசி எண்ணுக்கு உங்கள் கடன் அட்டைதொலைந்த விவரத்தை குறுந்தகவலாக (எஸ்எம்எஸ்) அனுப்பவும்.இவ்வாறு தெரிவிக்கப்படும் வரை உங்கள் கடன் அட்டை வாயிலாகசெய்யப்பட்ட அத்தனை பரிமாற்றங்களுக்கும் நீங்களேபொறுப்பாவீர்கள். எனவே இத்தருணத்தில் விரைந்து செயலாற்றுவதுமுக்கியம்.
14. உங்கள் கடன் அட்டையையோ, அதன் 'ஏடிஎம்' இரகசியஎண்ணையோ (பின் நம்பர்) சம்பந்தப்பட்ட அதே வங்கியிலிருந்துவருவதாகச் சொல்லிக் கொண்டு வரும் எந்த நபரிடமும் அல்லதுவங்கி சம்பந்தப்பட்ட பிற முகமை (ஏஜென்சி) ஆட்களிடமும் அல்லதுவேறு வங்கியின் அலுவலர்களிடமும் கொடுக்கக் கூடாது, அவர்கள்தங்கள் ஆளறி அட்டையை (அடையாள அட்டையை) காண்பித்தாலும்கூட.
15. எந்த ஒரு விண்ணப்பப் பரிசீலனையனாலும் உங்கள் கடன்அட்டையின் பின்பகுதியான CW2/CVC2 எண் (கையெழுத்து பகுதியில்வரும் அட்டை எண்ணை தொடர்ந்து வரும் கடைசி மூன்றுஇலக்கங்கள்) உள்ள பகுதியை நகலெடுத்து ஒப்படைக்காதீர்கள்.மேலே உள்ள படத்தை பார்க்கவும்.
16. உங்கள் தனிப்பட்ட அல்லது நிதி/பணம் அல்லது கடன் அட்டைதொடர்பான தகவல்களை கேள்விப்பட்டிராத இணைய தளத்திலோஅல்லது மேற்கண்டவாறான தகவல்களை கோரும் மின்னஞ்சலுக்கோஉங்கள் கடன் அட்டை சம்பந்தப்பட்ட விவரங்களை அளிக்கவேண்டாம்.
***
நன்றி:சட்டபார்வை
***
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்
நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு அண்ணா
மிக்க நன்றி
மிக்க நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: 'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்
அப்பப்பா எவ்வளவு விழிப்பா இருக்க வேண்டியிருக்கு...
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Similar topics
» கடன் அட்டை தவணைக்கு ஒரு மாதம் வரை தாமதக் கட்டணம் கிடையாது: ஆர்பிஐ உத்தரவு
» ஆதார் அட்டை பற்றிய சந்தேகம்
» ஆதார் அடையாள அட்டை – உரிமைகள் உறிஞ்சும் ‘அட்டை’!
» கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
» தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்!
» ஆதார் அட்டை பற்றிய சந்தேகம்
» ஆதார் அடையாள அட்டை – உரிமைகள் உறிஞ்சும் ‘அட்டை’!
» கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
» தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|