Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெண்களுக்கு முதுமை வேகமாக எட்டிபார்ப்பதற்கான காரணம் ?
Page 1 of 1 • Share
பெண்களுக்கு முதுமை வேகமாக எட்டிபார்ப்பதற்கான காரணம் ?
பெண்களுக்கு முதுமை வேகமாக எட்டிபார்ப்பதற்கான காரணம் ?
[url][/url]
இன்றைய கணினி யுகத்தில் ஐ.டி. பணியாளர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய அனைத்து துறைகளிலுமே கணினி பயன்பாடு என்பது இன்றியமையாததாகிவிட்டது.
இதில் ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றுபவர்கள்,அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இவ்வாறு அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, முதுமை வேகமாக எட்டிபார்ப்பதற்கான காரணம் கணினி முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பதே என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பிரிட்டனை சேர்ந்த அழகியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மைக்கேல் ப்ரகர், ஏராளமான பெண்களிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாம்.
கணினி முன்னர் ஒருவர் நீண்ட நேரம அமர்ந்திருந்தால் அவரது கீழ் தாடை தொங்கி போய்விடும் என்றும், இதற்கு காரணம் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான் என்றும் அவர் தெரிவிக்கிறார். இவ்வாறு வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலான நேரம் சிடு சிடுவென இருப்பதற்கு,நீண்ட நேரம் கணினி முன்னர் அமர்ந்து மிக அதிகமாக கவனம் செலுத்தி வேலை செய்வதுதான் காரணம் என்பதை அவர்கள் உணரவில்லை.
இத்தகைய பெண்களுக்கு நெற்றியில் விரைவிலேயே சுருக்கம் மற்றும் கண்களை சுற்றி தோல் சுருக்கம் போன்றவை ஏற்படும்.இது குறித்து இவர்கள் மிக அதிகமாகவே கவலையும், அச்சமும் கொள்வார்கள்.ஆனால் இதற்கு உண்மையான குற்றவாளி யார் என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
அடுத்ததாக இதுபோன்று நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படக்கூடிய பாதிப்பு என்னவென்றால், கழுத்து பகுதி "ஆமை கழுத்து" போன்றோ அல்லது இரண்டாவது கழுத்து உள்ளது போன்றோ தோற்றம் உருவாவதுதான். இதற்கு கணினியின் திரையை நீண்ட நேரம் குனிந்தபடியே பார்த்துக்கொண்டிருப்பதுதான் காரணம் ஆகும்.
இவ்வாறு பார்ப்பதினால் கழுத்து தசைகள் குட்டையாகவும், தளர்ந்தும் போய்விடும். இதனால் இத்தகைய பெண்களுக்கு அவர்களது உண்மையான வயதை விட 10 வயது கூடுதலாகவே தோற்றம் ஏற்படும்.
இவ்வாறு வயது முதிர்ந்த தோற்றம் வெகு சீக்கிரமே ஏற்படுவதை பார்த்த பின்னர்தான், கழுத்தை உயர்த்தவோ அல்லது நேராக்கவோ அழகுக்கான அறுவை சிகிச்சை நிபுணர்களை நோக்கி இவர்கள் ஓடுகிறார்கள்.
இருப்பினும் இன்றைய கணினி யுகத்தில் வாழ்ந்துகொண்டு, வேலையை மட்டும் கணினி முன்னர் அமர்ந்து செய்யமுடியாது என்று கூறவும் முடியாது. அப்படியானதொரு நிலையில், கணினி முன் அமர்ந்து வேலை பார்க்கும்போது கீழ்க்கண்ட குறிப்புகளை பின்பற்றினால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படாதவாறு ஓரளவு தடுத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார் மைக்கேல்.
அவர் கூறும் குறிப்புகள வருமாறு:
1) கணினியின் திரையை நீண்ட நேரம் பார்க்காதீர்கள்.
2) ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை உங்களது கழுத்து தசைகளை அங்கே இங்கே அசைக்க முயலுங்கள்.
3) நாற்காலியில் இருந்து எழுந்து சற்று நேரம் அலுவலக அறையை ஒரு சுற்று சுற்றி வரலாம்.
4) உங்களது நாற்காலியில் அமரும்போது உங்களது உடலை நகர்த்தி சரி செய்துகொள்ளுங்கள்.
5) அவ்வப்போது சீரான இடைவெளியில் உங்களது தோள்களை அசையுங்கள்.
6) கணினி திரை முன்னர் அளவுக்கு அதிகமாக ரிலாக்ஸ் ஆக அமருவதை தவிருங்கள்.
7) நீண்ட நேரம் ஒரே உணர்வை நீங்கள் உணர்ந்தால், உங்களது முக தசைகளை அங்கே இங்கே அசைத்துக் கொள்ளுங்கள்.
http://azhkadalkalangiyam.blogspot.in
![பெண்களுக்கு முதுமை வேகமாக எட்டிபார்ப்பதற்கான காரணம் ? Girl_computer](https://2img.net/h/2.bp.blogspot.com/-k-iPCBTl3XE/TioVW_7yqCI/AAAAAAAAEm4/6WUAj2ceXYI/s320/girl_computer.jpg)
இன்றைய கணினி யுகத்தில் ஐ.டி. பணியாளர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய அனைத்து துறைகளிலுமே கணினி பயன்பாடு என்பது இன்றியமையாததாகிவிட்டது.
இதில் ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றுபவர்கள்,அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இவ்வாறு அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, முதுமை வேகமாக எட்டிபார்ப்பதற்கான காரணம் கணினி முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பதே என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பிரிட்டனை சேர்ந்த அழகியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மைக்கேல் ப்ரகர், ஏராளமான பெண்களிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாம்.
கணினி முன்னர் ஒருவர் நீண்ட நேரம அமர்ந்திருந்தால் அவரது கீழ் தாடை தொங்கி போய்விடும் என்றும், இதற்கு காரணம் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான் என்றும் அவர் தெரிவிக்கிறார். இவ்வாறு வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலான நேரம் சிடு சிடுவென இருப்பதற்கு,நீண்ட நேரம் கணினி முன்னர் அமர்ந்து மிக அதிகமாக கவனம் செலுத்தி வேலை செய்வதுதான் காரணம் என்பதை அவர்கள் உணரவில்லை.
இத்தகைய பெண்களுக்கு நெற்றியில் விரைவிலேயே சுருக்கம் மற்றும் கண்களை சுற்றி தோல் சுருக்கம் போன்றவை ஏற்படும்.இது குறித்து இவர்கள் மிக அதிகமாகவே கவலையும், அச்சமும் கொள்வார்கள்.ஆனால் இதற்கு உண்மையான குற்றவாளி யார் என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
அடுத்ததாக இதுபோன்று நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படக்கூடிய பாதிப்பு என்னவென்றால், கழுத்து பகுதி "ஆமை கழுத்து" போன்றோ அல்லது இரண்டாவது கழுத்து உள்ளது போன்றோ தோற்றம் உருவாவதுதான். இதற்கு கணினியின் திரையை நீண்ட நேரம் குனிந்தபடியே பார்த்துக்கொண்டிருப்பதுதான் காரணம் ஆகும்.
இவ்வாறு பார்ப்பதினால் கழுத்து தசைகள் குட்டையாகவும், தளர்ந்தும் போய்விடும். இதனால் இத்தகைய பெண்களுக்கு அவர்களது உண்மையான வயதை விட 10 வயது கூடுதலாகவே தோற்றம் ஏற்படும்.
இவ்வாறு வயது முதிர்ந்த தோற்றம் வெகு சீக்கிரமே ஏற்படுவதை பார்த்த பின்னர்தான், கழுத்தை உயர்த்தவோ அல்லது நேராக்கவோ அழகுக்கான அறுவை சிகிச்சை நிபுணர்களை நோக்கி இவர்கள் ஓடுகிறார்கள்.
இருப்பினும் இன்றைய கணினி யுகத்தில் வாழ்ந்துகொண்டு, வேலையை மட்டும் கணினி முன்னர் அமர்ந்து செய்யமுடியாது என்று கூறவும் முடியாது. அப்படியானதொரு நிலையில், கணினி முன் அமர்ந்து வேலை பார்க்கும்போது கீழ்க்கண்ட குறிப்புகளை பின்பற்றினால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படாதவாறு ஓரளவு தடுத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார் மைக்கேல்.
அவர் கூறும் குறிப்புகள வருமாறு:
1) கணினியின் திரையை நீண்ட நேரம் பார்க்காதீர்கள்.
2) ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை உங்களது கழுத்து தசைகளை அங்கே இங்கே அசைக்க முயலுங்கள்.
3) நாற்காலியில் இருந்து எழுந்து சற்று நேரம் அலுவலக அறையை ஒரு சுற்று சுற்றி வரலாம்.
4) உங்களது நாற்காலியில் அமரும்போது உங்களது உடலை நகர்த்தி சரி செய்துகொள்ளுங்கள்.
5) அவ்வப்போது சீரான இடைவெளியில் உங்களது தோள்களை அசையுங்கள்.
6) கணினி திரை முன்னர் அளவுக்கு அதிகமாக ரிலாக்ஸ் ஆக அமருவதை தவிருங்கள்.
7) நீண்ட நேரம் ஒரே உணர்வை நீங்கள் உணர்ந்தால், உங்களது முக தசைகளை அங்கே இங்கே அசைத்துக் கொள்ளுங்கள்.
http://azhkadalkalangiyam.blogspot.in
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பெண்களுக்கு முதுமை வேகமாக எட்டிபார்ப்பதற்கான காரணம் ?
சுழலும் நாற்காலில சுற்றிக்கலாமா?3) நாற்காலியில் இருந்து எழுந்து சற்று நேரம் அலுவலக அறையை ஒரு சுற்று சுற்றி வரலாம்.
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
![-](https://2img.net/i/empty.gif)
» முதுமை!!! – கவிதை
» முதுமை!!! - கவிதை
» முதுமை ஒரு சுமையா
» முதுமை இனிமையான பருவமா..??
» முதுமை இனிமையான பருவமா..??
» முதுமை!!! - கவிதை
» முதுமை ஒரு சுமையா
» முதுமை இனிமையான பருவமா..??
» முதுமை இனிமையான பருவமா..??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|