Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கரை திரும்பாத படகு ...
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
கரை திரும்பாத படகு ...
கரை திரும்பாத படகு
அலையோடு விளையாடி
உடல் நனைஞ்சு போனோமே!
கண்ணீரில் நனையுறேன்
கண்ணாளன காணாம !
கரையில கைபற்றி
கால்தடம் பதிய நடந்தோமே
ஒத்தையா
நான் நடக்குறேன்
உங்க கால்தடம் மறஞ்சதென்ன
வலைய தான் நான் பின்னயில
என் கூந்தல தான் கலச்சிரே
காத்துல தான் கலையுதையா
கட்டிவிட வாருமையா
நீ வச்ச பொட்டு
கரைஞ்சு தான் போகுதையா
செந்தூரம் வைக்க தான்
சீக்கிரமா வாருமையா
பிள்ளைக்கு நிலாச்சோறு உட்டயில
மடியில தான் படுத்திரே
மடியும் இப்ப கனக்குதையா
மார்நெஞ்சு துடிக்குதையா
பிள்ளையும் அழுதபடி
உன்னை தான் கேக்குதையா
எட்டு திசை இருக்க
எந்த திசை நான் சொல்ல
எல்லை நீ தாண்டுனேனு
ஆர்மிக்காரன் சுட்டானா ?
படகோட உன்னையும் தான்
பினைகைதி ஆக்கினனா
என்ன பதில்
பிள்ளைக்கு நான் சொல்ல?
பிள்ளை அழுகுதையா
எப்படி நான் சொல்ல
அப்பன் வந்ததான்
அடுப்பு இங்க எரியுமுன்னு
ஆட்சி இங்க மாறுதையா
காட்சி இன்னும் மாறலைய்யா !
அலைகடல் நடுவுலே
எங்க உயிர்
வாடுதையா
உன்னோட பிள்ளை
கடலம்மா
பத்திரம்மா
கரையேத்தி விட்டுரம்மா
காத்திருக்கு பிள்ளைக்கு
அப்பன தான் தந்திடம்மா
கரைதிரும்பும்
படகில்தான் என்
உயிரும் வாழுதம்மா
-பாண்டிய இளவல் (மது) / பிரபு
அலையோடு விளையாடி
உடல் நனைஞ்சு போனோமே!
கண்ணீரில் நனையுறேன்
கண்ணாளன காணாம !
கரையில கைபற்றி
கால்தடம் பதிய நடந்தோமே
ஒத்தையா
நான் நடக்குறேன்
உங்க கால்தடம் மறஞ்சதென்ன
வலைய தான் நான் பின்னயில
என் கூந்தல தான் கலச்சிரே
காத்துல தான் கலையுதையா
கட்டிவிட வாருமையா
நீ வச்ச பொட்டு
கரைஞ்சு தான் போகுதையா
செந்தூரம் வைக்க தான்
சீக்கிரமா வாருமையா
பிள்ளைக்கு நிலாச்சோறு உட்டயில
மடியில தான் படுத்திரே
மடியும் இப்ப கனக்குதையா
மார்நெஞ்சு துடிக்குதையா
பிள்ளையும் அழுதபடி
உன்னை தான் கேக்குதையா
எட்டு திசை இருக்க
எந்த திசை நான் சொல்ல
எல்லை நீ தாண்டுனேனு
ஆர்மிக்காரன் சுட்டானா ?
படகோட உன்னையும் தான்
பினைகைதி ஆக்கினனா
என்ன பதில்
பிள்ளைக்கு நான் சொல்ல?
பிள்ளை அழுகுதையா
எப்படி நான் சொல்ல
அப்பன் வந்ததான்
அடுப்பு இங்க எரியுமுன்னு
ஆட்சி இங்க மாறுதையா
காட்சி இன்னும் மாறலைய்யா !
அலைகடல் நடுவுலே
எங்க உயிர்
வாடுதையா
உன்னோட பிள்ளை
கடலம்மா
பத்திரம்மா
கரையேத்தி விட்டுரம்மா
காத்திருக்கு பிள்ளைக்கு
அப்பன தான் தந்திடம்மா
கரைதிரும்பும்
படகில்தான் என்
உயிரும் வாழுதம்மா
-பாண்டிய இளவல் (மது) / பிரபு
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கரை திரும்பாத படகு ...
கரைதிரும்பும்
படகில்தான் என்
உயிரும் வாழுதம்மா
அருமை கவிதை பகிர்வுக்கு நன்றி
படகில்தான் என்
உயிரும் வாழுதம்மா
அருமை கவிதை பகிர்வுக்கு நன்றி
Similar topics
» பாட்டிலில் படகு
» ஒரு பெண், ஒரு படகு, 50,000 கி.மீ
» ஆத்திரத்தில் துடுப்பெடுத்தான் அவசரத்தில் படகு விட்டான்
» படகு புகட்டிய பாடம் - ஜென் கதைகள்
» பாலத்தில் செல்லும் படகு- விந்தை உலகம்
» ஒரு பெண், ஒரு படகு, 50,000 கி.மீ
» ஆத்திரத்தில் துடுப்பெடுத்தான் அவசரத்தில் படகு விட்டான்
» படகு புகட்டிய பாடம் - ஜென் கதைகள்
» பாலத்தில் செல்லும் படகு- விந்தை உலகம்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|