Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
பழங்கள் உடலுக்கு நேரடியாக சத்துக்களைக்
கொடுக்கும் தன்மை கொண்டவை. பழங்களில் உள்ள உயிர் சத்துக்களான வைட்டமின்கள்,
தாதுப் பொருட்கள் உடலுக்கு வலுவூட்டுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்துகள்
குடலுக்கு நல்லது.
ப
ழங்காலத்தில்
மனிதர்கள் பழங்களையே உணவாக உண்டு வந்தனர். அதனால் நோய்களின் தாக்கம்
இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.இவை மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை.
இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல்
பகுதி தடிமனாக இருக்கும்.
இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால்
மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை
நிறத்தில் இருக்கும்.மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய
நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப்
பயிராக இதனை வளர்க்கின்றனர்.
இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு
Tamil – Mangosthan
English – Mangosteen
Malayalam – Mangusta
Telugu – Maugusta
Botanical Name – Garcinia mangostana
சீதபேதி
இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு
அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி
உடனே குணமாகும்.
உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
கண் எரிச்சலைப் போக்க
கம்பியூட்டரில் வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள்
வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து
வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால்
கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.
வாய் துர்நாற்றம் நீங்க
வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம்
வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி
விடுகின்றன. இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச
ஆரம்பிக்கும்.
மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு,
அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால்
வாய் துர்நாற்றம் நீங்கும்.
மூலநோயை குணப்படுத்த
நாம்
உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு
சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண்
ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை
உண்பது நல்லது. அதோடு மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால்
ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்
கொடுக்கும் தன்மை கொண்டவை. பழங்களில் உள்ள உயிர் சத்துக்களான வைட்டமின்கள்,
தாதுப் பொருட்கள் உடலுக்கு வலுவூட்டுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்துகள்
குடலுக்கு நல்லது.
ப
ழங்காலத்தில்
மனிதர்கள் பழங்களையே உணவாக உண்டு வந்தனர். அதனால் நோய்களின் தாக்கம்
இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.இவை மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை.
இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல்
பகுதி தடிமனாக இருக்கும்.
இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால்
மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை
நிறத்தில் இருக்கும்.மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய
நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப்
பயிராக இதனை வளர்க்கின்றனர்.
இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு
Tamil – Mangosthan
English – Mangosteen
Malayalam – Mangusta
Telugu – Maugusta
Botanical Name – Garcinia mangostana
சீதபேதி
இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு
அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி
உடனே குணமாகும்.
உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
கண் எரிச்சலைப் போக்க
கம்பியூட்டரில் வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள்
வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து
வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால்
கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.
வாய் துர்நாற்றம் நீங்க
வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம்
வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி
விடுகின்றன. இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச
ஆரம்பிக்கும்.
மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு,
அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால்
வாய் துர்நாற்றம் நீங்கும்.
மூலநோயை குணப்படுத்த
நாம்
உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு
சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண்
ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை
உண்பது நல்லது. அதோடு மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால்
ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
மங்குஸ்தான் பழத்துக்கு இவ்வளவு மவுசு இருக்கா தம்பி உடனே 1 கிலோ மங்குஸ்தான் பழத்தை வாங்கி கொரியர் பன்னு அண்ணனுக்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
Chellam wrote:மங்குஸ்தான் பழத்துக்கு இவ்வளவு மவுசு இருக்கா தம்பி உடனே 1 கிலோ மங்குஸ்தான் பழத்தை வாங்கி கொரியர் பன்னு அண்ணனுக்கு
பணம் வங்கியில் போடுங்க அண்ணா மணியாடர் பண்ணாதீங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
என்னது பணமா அப்படினா என்ன தம்பி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
Chellam wrote:என்னது பணமா அப்படினா என்ன தம்பி
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
டேய் பழம் அனுப்புவியா மாட்டியாடா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
Chellam wrote:டேய் பழம் அனுப்புவியா மாட்டியாடா
ஓடுறதா பக்க தெரியாலயா இன்னும் சின்ன பிள்ளையவே இருக்கீங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
இதன் 'மூலம்' அறிந்து சொன்னதுக்கு நன்றி...
yaazh- பண்பாளர்
- பதிவுகள் : 137
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
yaazh wrote:இதன் 'மூலம்' அறிந்து சொன்னதுக்கு நன்றி...
எதன் மூலம்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
என் உயிர் நீயே wrote:yaazh wrote:இதன் 'மூலம்' அறிந்து சொன்னதுக்கு நன்றி...
எதன் மூலம்
ஆதிமூலம்
yaazh- பண்பாளர்
- பதிவுகள் : 137
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
Chellam wrote:ஆதிமூலம்தான் உங்க பேரா யாழ்
ஐயோ...ஒரு பேச்சுக்கு சொன்னா...போச்சுடா...
yaazh- பண்பாளர்
- பதிவுகள் : 137
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
ஒரு பேச்சு, இரண்டு பேச்சு, மூன்று பேச்சு இப்படி பேச்சுக்களில் எத்தனை வகை உள்ளது சொல்லுங்க யாழ் உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கனும்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
Chellam wrote:ஒரு பேச்சு, இரண்டு பேச்சு, மூன்று பேச்சு இப்படி பேச்சுக்களில் எத்தனை வகை உள்ளது சொல்லுங்க யாழ் உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கனும்
நானும் தெரிச்சுக்கிறன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
என் உயிர் நீயே wrote:Chellam wrote:ஒரு பேச்சு, இரண்டு பேச்சு, மூன்று பேச்சு இப்படி பேச்சுக்களில் எத்தனை வகை உள்ளது சொல்லுங்க யாழ் உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கனும்
நானும் தெரிச்சுக்கிறன்
ஆகா...கூட்டமா கெளம்பிட்டாங்கடா சுப்பிரமணி...எஸ்கேப்...
yaazh- பண்பாளர்
- பதிவுகள் : 137
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
yaazh wrote:என் உயிர் நீயே wrote:Chellam wrote:ஒரு பேச்சு, இரண்டு பேச்சு, மூன்று பேச்சு இப்படி பேச்சுக்களில் எத்தனை வகை உள்ளது சொல்லுங்க யாழ் உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கனும்
நானும் தெரிச்சுக்கிறன்
ஆகா...கூட்டமா கெளம்பிட்டாங்கடா சுப்பிரமணி...எஸ்கேப்...
உங்க பெயர் இது தானா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
என் உயிர் நீயே wrote:yaazh wrote:என் உயிர் நீயே wrote:Chellam wrote:ஒரு பேச்சு, இரண்டு பேச்சு, மூன்று பேச்சு இப்படி பேச்சுக்களில் எத்தனை வகை உள்ளது சொல்லுங்க யாழ் உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கனும்
நானும் தெரிச்சுக்கிறன்
ஆகா...கூட்டமா கெளம்பிட்டாங்கடா சுப்பிரமணி...எஸ்கேப்...
உங்க பெயர் இது தானா
அய்யய்யோ...சொழட்டி சொழட்டி சோளி உருட்டுராங்களே...
yaazh- பண்பாளர்
- பதிவுகள் : 137
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
yaazh wrote:என் உயிர் நீயே wrote:yaazh wrote:என் உயிர் நீயே wrote:Chellam wrote:ஒரு பேச்சு, இரண்டு பேச்சு, மூன்று பேச்சு இப்படி பேச்சுக்களில் எத்தனை வகை உள்ளது சொல்லுங்க யாழ் உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கனும்
நானும் தெரிச்சுக்கிறன்
ஆகா...கூட்டமா கெளம்பிட்டாங்கடா சுப்பிரமணி...எஸ்கேப்...
உங்க பெயர் இது தானா
அய்யய்யோ...சொழட்டி சொழட்டி சோளி உருட்டுராங்களே...
இதுக்கேவா இன்னும் நிறைய இருக்கு
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
என் உயிர் நீயே wrote:yaazh wrote:என் உயிர் நீயே wrote:yaazh wrote:என் உயிர் நீயே wrote:Chellam wrote:ஒரு பேச்சு, இரண்டு பேச்சு, மூன்று பேச்சு இப்படி பேச்சுக்களில் எத்தனை வகை உள்ளது சொல்லுங்க யாழ் உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கனும்
நானும் தெரிச்சுக்கிறன்
ஆகா...கூட்டமா கெளம்பிட்டாங்கடா சுப்பிரமணி...எஸ்கேப்...
உங்க பெயர் இது தானா
அய்யய்யோ...சொழட்டி சொழட்டி சோளி உருட்டுராங்களே...
இதுக்கேவா இன்னும் நிறைய இருக்கு
yaazh- பண்பாளர்
- பதிவுகள் : 137
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
ஓடாதீங்க நில்லுங்க எங்க போறீங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
என் உயிர் நீயே wrote:ஓடாதீங்க நில்லுங்க எங்க போறீங்க
பஸ்ஸ பிடிச்சு ஊருக்கு போகத்தான்...
yaazh- பண்பாளர்
- பதிவுகள் : 137
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
yaazh wrote:என் உயிர் நீயே wrote:ஓடாதீங்க நில்லுங்க எங்க போறீங்க
பஸ்ஸ பிடிச்சு ஊருக்கு போகத்தான்...
எந்த ஊரு போறீங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
என் உயிர் நீயே wrote:yaazh wrote:என் உயிர் நீயே wrote:ஓடாதீங்க நில்லுங்க எங்க போறீங்க
பஸ்ஸ பிடிச்சு ஊருக்கு போகத்தான்...
எந்த ஊரு போறீங்க
யாதும் ஊரே
yaazh- பண்பாளர்
- பதிவுகள் : 137
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
yaazh wrote:என் உயிர் நீயே wrote:yaazh wrote:என் உயிர் நீயே wrote:ஓடாதீங்க நில்லுங்க எங்க போறீங்க
பஸ்ஸ பிடிச்சு ஊருக்கு போகத்தான்...
எந்த ஊரு போறீங்க
யாதும் ஊரே
விரைவில் உங்க ஊர் பெயரும் சொல்லுவிங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல்.
என்னது உங்க பேர் சுப்பிரமணியா சொல்லவே இல்ல
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆப்பிளை பழம் பற்றிய தகவல் !!!
» ரம்புட்டான் பழம் பற்றிய தகவல் ....
» திராட்சைப் பழம் பற்றிய தகவல் !!!!
» கேன்சரை கட்டு படுத்தும் கடு அத்தா பழம் பற்றிய தகவல் !!!
» மங்குஸ்தான் பழம்
» ரம்புட்டான் பழம் பற்றிய தகவல் ....
» திராட்சைப் பழம் பற்றிய தகவல் !!!!
» கேன்சரை கட்டு படுத்தும் கடு அத்தா பழம் பற்றிய தகவல் !!!
» மங்குஸ்தான் பழம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|