Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இதயம் வலிக்கும் கவிதைகள்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
தோல்வியில் இன்பம் காண்பது
காதலில் தான் ...
வலியும் இருக்கும்
சுகமும் இருக்கும்
காதலில் தான் ...
வலியும் இருக்கும்
சுகமும் இருக்கும்
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
என்
இதயத்துக்கு உன்னை
பார்க்கும் சக்தி இருந்திருந்தால்
அன்றே
உன்னை வெறுத்திருக்கும்
என்
கண்ணை நானே குத்தவேண்டும்
உன்னை
கண்டு மயங்கியது
கண் தானே ....!!!
இதயத்துக்கு உன்னை
பார்க்கும் சக்தி இருந்திருந்தால்
அன்றே
உன்னை வெறுத்திருக்கும்
என்
கண்ணை நானே குத்தவேண்டும்
உன்னை
கண்டு மயங்கியது
கண் தானே ....!!!
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
எழுதிக்கொண்டு இருந்த
கவிதை இடையில் நின்று
விட்டது ...!!!
மீண்டும் உயிர் கொடுத்தது
நீ தந்த வலியால் வந்த
கண்ணீர் ...!!!
கவிதை இடையில் நின்று
விட்டது ...!!!
மீண்டும் உயிர் கொடுத்தது
நீ தந்த வலியால் வந்த
கண்ணீர் ...!!!
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
கடல் நீர் ஏன் உப்பு
தெரியுமா ...?
அது வானத்தை
காதலித்தது -இன்று
வரை கைகூடாததால்
அழுது கொண்டு
இருப்பதால் ....!!!
தெரியுமா ...?
அது வானத்தை
காதலித்தது -இன்று
வரை கைகூடாததால்
அழுது கொண்டு
இருப்பதால் ....!!!
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
கண்ணீர் விடும் கண்களுக்கு
தெரிகிறது காதலின் வலி
காதல் கொண்ட உனக்கு
என் தெரியவில்லை
காதலின் வலி ....!!!
தெரிகிறது காதலின் வலி
காதல் கொண்ட உனக்கு
என் தெரியவில்லை
காதலின் வலி ....!!!
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
காதல் தோல்வி ஊற்றில்
இதயம் என்ற அருவியின்
வலிகள் என்ற வாய்க்காலால்
கண்கள் வெளியிடுவதுதான்
கண்ணீர்
இதயம் என்ற அருவியின்
வலிகள் என்ற வாய்க்காலால்
கண்கள் வெளியிடுவதுதான்
கண்ணீர்
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
காதல் பிரிவின் வலியை
வார்த்தையால் கூற
முடியாதபோது - திரவமாய்
வருவது தான் கண்ணீர்
வார்த்தையால் கூற
முடியாதபோது - திரவமாய்
வருவது தான் கண்ணீர்
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
நீ கண்ணீரை விட
மோசமானவள்
நீ என்னை பிரிந்து
விட்டாய் -என் கண்ணீர்
என்றும் என்னை விட்டு
பிரியப்போவதில்லை
மோசமானவள்
நீ என்னை பிரிந்து
விட்டாய் -என் கண்ணீர்
என்றும் என்னை விட்டு
பிரியப்போவதில்லை
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
காதல் வலி சொல்லில் அடங்காதோ...ம்ம்ம்...காதல் பிரிவின் வலியை
வார்த்தையால் கூற
முடியாதபோது - திரவமாய்
வருவது தான் கண்ணீர்
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
வலி தீரும் இனியவன்..
காதலின் வழியெங்கும் வலி இருக்கும்..
காலத்தின் வழியெங்கும் அதை ஆற்றும்
களிம்பிருக்கும்!
காதலின் வழியெங்கும் வலி இருக்கும்..
காலத்தின் வழியெங்கும் அதை ஆற்றும்
களிம்பிருக்கும்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
இதய துடிப்பாய் இறந்தாய்
என் முகம் பார்க்கும்
கண்ணாடியாய் இருந்தாய்
மழைக்கு வரும் குடையாக
இருந்தாய் -இத்தனையுமான நீ
இதயத்தில் உதைக்கும்
உயிராக எப்போது
வந்தாய் .....!!!
என் முகம் பார்க்கும்
கண்ணாடியாய் இருந்தாய்
மழைக்கு வரும் குடையாக
இருந்தாய் -இத்தனையுமான நீ
இதயத்தில் உதைக்கும்
உயிராக எப்போது
வந்தாய் .....!!!
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
கண்ணில் தூசு விழுந்தால்
கண்ணீர் வருவது இயல்பு
இதயத்தில் விழுந்த நீ
ஏன் கண்ணீர் தருகிறாய் ...?
கண்ணீர் வருவது இயல்பு
இதயத்தில் விழுந்த நீ
ஏன் கண்ணீர் தருகிறாய் ...?
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
நீ எனக்கு கொடுத்தவலிகளை
நீயே ஜோசித்துப்பார் உனக்கே
பிடிக்காது ஆனால்
நீ என்னதான்
வலிகள் கொடுத்தாலும்
வலிகளை தவிர
வேறொன்றும் பிடிக்காது
நீயே ஜோசித்துப்பார் உனக்கே
பிடிக்காது ஆனால்
நீ என்னதான்
வலிகள் கொடுத்தாலும்
வலிகளை தவிர
வேறொன்றும் பிடிக்காது
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
அனைவருக்கும்
உள்ளது -இதய வலி
காதல் வந்தாலும் வலி
காதல்வராவிட்டாலும் வலி
காதல் வென்றாலும் வலி
காதல் தோற்றாலும் வலி
காதலில் மறு பெயர் வலியோ ...?
உள்ளது -இதய வலி
காதல் வந்தாலும் வலி
காதல்வராவிட்டாலும் வலி
காதல் வென்றாலும் வலி
காதல் தோற்றாலும் வலி
காதலில் மறு பெயர் வலியோ ...?
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
தேடித்தேடி வார்த்தைகளை
தொகுத்து கவிதையும்
கடிதமும் குறுங்செய்தியும்
அனுப்பினேன் -இப்போ
என்னை தேடவைத்துவிட்டாய்
வார்த்தையை அல்ல
என் வாழ்க்கையை ....!!!
தொகுத்து கவிதையும்
கடிதமும் குறுங்செய்தியும்
அனுப்பினேன் -இப்போ
என்னை தேடவைத்துவிட்டாய்
வார்த்தையை அல்ல
என் வாழ்க்கையை ....!!!
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
எல்லாவற்றையும்
இழக்கவைத்துவிட்டாய்
நீ
உனக்கு தலை
வணங்குகிறேன்
என் காதலையும்
உயிரையும் விட்டு
வைத்துவிட்டாய் ....!!!
இழக்கவைத்துவிட்டாய்
நீ
உனக்கு தலை
வணங்குகிறேன்
என் காதலையும்
உயிரையும் விட்டு
வைத்துவிட்டாய் ....!!!
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
தோகை விரித்து ஆடுகின்ற
மயிலைப்போல் இருந்த
நம் காதலை - கழுத்தில்
பிடித்து தூக்கும்- வாத்தை
போல் ஆக்கி விட்டாயே ...!!!
மயிலைப்போல் இருந்த
நம் காதலை - கழுத்தில்
பிடித்து தூக்கும்- வாத்தை
போல் ஆக்கி விட்டாயே ...!!!
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
உன்னை நினைத்து கவிதை
எழுதினேன் -திடீரென
அணைந்து விட்டது விளக்கு
மூடநம்பிக்கையோ
தெரியவில்லை என்றாலும்
என்ன உனக்கு நடந்ததோ
என்ற மன சஞ்சலம்
உறுத்திக்கொண்டு தான்
இருக்கிறது ....!!!
எழுதினேன் -திடீரென
அணைந்து விட்டது விளக்கு
மூடநம்பிக்கையோ
தெரியவில்லை என்றாலும்
என்ன உனக்கு நடந்ததோ
என்ற மன சஞ்சலம்
உறுத்திக்கொண்டு தான்
இருக்கிறது ....!!!
Re: இதயம் வலிக்கும் கவிதைகள்
கவிதை எழுதுகிறேன்
சிலநேரம் சிரிப்பு
சில நேரம் அழுகை
நீ வலிதந்ததை
நினைத்து சிரிப்பேன்
நீ இன்பம் தரும் போது
அழுவேன் - வலி
நிலையானது என்பதால்
சிரிக்கிறேன் ....!!!
சிலநேரம் சிரிப்பு
சில நேரம் அழுகை
நீ வலிதந்ததை
நினைத்து சிரிப்பேன்
நீ இன்பம் தரும் போது
அழுவேன் - வலி
நிலையானது என்பதால்
சிரிக்கிறேன் ....!!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வலிக்கும் கவிதைகள்
» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
» இதயம் கவரும் கவிதைகள்
» வலிப்பது என் இதயம்..!
» என் இதயம் ஒரு சுமைதாங்கி...!
» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
» இதயம் கவரும் கவிதைகள்
» வலிப்பது என் இதயம்..!
» என் இதயம் ஒரு சுமைதாங்கி...!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|