Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெண்டைக்காய் புளிக்குழம்பு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1 • Share
வெண்டைக்காய் புளிக்குழம்பு
- வெண்டைக்காய் - 4
- முருங்கைக்காய் - 1
- தக்காளி - 2
- தேங்காய் - அரை மூடி (சிறியது)
- புளி - எலுமிச்சை அளவு
- வடகம் - ஒரு தேக்கரண்டி
- பூண்டு - 10
- பெரிய வெங்காயம் - 2 (நடுத்தர அளவில்)
- மிளகாய்த் தூள் - ஒரு மேசைக்கரண்டி
- மல்லித்தூள் - அரை மேசைக்கரண்டி
- கறிவேப்பிலை - இரண்டு கொத்து
- கல் உப்பு - அரை மேசைக்கரண்டி
[You must be registered and logged in to see this image.] | வடகம் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். இல்லையெனில் கடைகளில் கிடைப்பதை வாங்கிப் பயன்படுத்தலாம். முருங்கைக்காய், வெண்டைக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். |
வெங்காயத்தையும், பூண்டையும் அம்மியில் வைத்து தட்டி எடுத்துக் கொள்ளவும். | |
புளியை தண்ணீரில் சற்று நேரம் ஊற வைத்து, பிறகு கரைத்து சுமார் ஒன்றரை கப் அளவிற்கு திக்கான கரைசலாக எடுத்து வைக்கவும். | |
அரை மூடி தேங்காயைத் துருவி அல்லது துண்டுகளாக நறுக்கி எடுத்து, அதனுடன் தக்காளியையும் சேர்த்து மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். | |
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வடகம் போட்டு, அத்துடன் தட்டி வைத்துள்ள பூண்டு, வெங்காயத்தையும் சேர்த்து 20 விநாடிகள் வதக்கவும். | |
புளிக்கரைசலில் அரைத்து வைத்துள்ள தக்காளி, தேங்காய் கலவையை ஊற்றி கரைத்து வாணலியில் ஊற்றவும். அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்க்கவும். இதனை சுமார் மூன்று நிமிடங்கள் கொதிக்கவிடவும். மூன்று நிமிடங்கள் கழித்து, நன்கு கொதித்து குழம்பு போல் வந்தவுடன் நறுக்கி வைத்துள்ள காய்களையும், உப்பையும் சேர்த்து, வாணலியை மூடி வைத்து வேகவிடவும். | |
குழம்பு மேலும் நன்கு கொதித்து, சற்று சுண்டி வந்தவுடன் இறக்கவும். மேலே உள்ள படத்தையும், இங்கே உள்ள படத்தையும் பார்த்தீர்கள் என்றால் குழம்பு சுண்டி வந்திருக்கின்ற வித்தியாசம் தெரியும். | |
இப்போது சுவையான புளிக்குழம்பு தயார். புளிக்குழம்பினை பலவகையில் செய்யலாம். இது வெண்டைக்காய், முருங்கைக்காய் சேர்த்து செய்யப்படும் புளிக்குழம்பு. வேறு வகையில் செய்யப்படும் புளிக்குழம்பினை சிறிது நாட்கள் கழித்துப் பார்க்கலாம். | |
வடகம் அல்லது கருவடாம் செய்முறை ஒரு கிலோ வெங்காயம் 100 கிராம் பூண்டு 10 கொத்து கறிவேப்பிலை 200 கிராம் உளுத்தம் பருப்பு 50 கிராம் கடுகு 50 கிராம் வெந்தயம் 50 கிராம் சீரகம் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் இரண்டு மேசைக்கரண்டி உப்பு இரண்டு மேசைக்கரண்டி விளக்கெண்ணெய் வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், மஞ்சள், உப்பு மூன்றையும் ஒன்றாய் சேர்த்து பிசைந்து 2 நாட்கள் ஊற வைக்கவும். உளுந்தை சுமார் 5 நிமிடங்கள் ஊற வைத்து, அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும். மாவாக அரைத்துவிடக் கூடாது. அரைத்த உளுந்து, வெங்காயக் கலவை மற்றும் அனைத்துப் பொருட்களையும் ஒன்றாய் சேர்த்து ஒரு மேசைக்கரண்டி விளக்கெண்ணெய் விட்டு பிசைந்து கொள்ளவும். மீதமுள்ள எண்ணெய்யை தொட்டுக் கொண்டு, கலவையை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, வெயிலில் காயவைக்கவும். சுமார் 10 நாட்கள் காய வைத்து எடுக்க வேண்டும். [You must be registered and logged in to see this link.] |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வெங்காய பூண்டு புளிக்குழம்பு
» தேங்காய் பால் புளிக்குழம்பு
» பூண்டு கத்தரிக்காய் புளிக்குழம்பு
» வெண்டைக்காய் பகோடா
» காரசாரமான வெண்டைக்காய் கறி
» தேங்காய் பால் புளிக்குழம்பு
» பூண்டு கத்தரிக்காய் புளிக்குழம்பு
» வெண்டைக்காய் பகோடா
» காரசாரமான வெண்டைக்காய் கறி
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|