Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தாயே உன் மடி போதும் .....!!!
Page 1 of 1 • Share
தாயே உன் மடி போதும் .....!!!
தாயே....!!!
உன் கடைசி நேர வாழ்க்கையை
வலிகளுடன் மீட்டு பார்க்கிறேன்...!!!
இருகண் பார்வை குறைந்து..
எழுந்து நடக்கும் வலு இழந்து...
கேட்கும் திறன் குறைந்து ...
பேசும் அளவும் குறைந்து ....
வாட்டத்துடன் தோளும்
இருந்தாலும்........?
நான் அருகில் ...
வந்தபோது என் பெயரை....
மறக்காமல் வினாவாக
கேட்பாய் .....
என் பெயரை வினாவாக
கேட்பதன் மூலம்
ஏங்கி கொண்டிருந்தாய்
என் வரவுக்காய்
என்றுணர்ந்தேன் .....!!!
உன்னருகில் நானிருக்க
பிறவிப்பலன் .....
செய்திருக்க வேண்டும் .....!!!
செய்யவில்லையே -என்
பிறப்பு .....
தொழில் என்றும் குடும்பம்
என்றும் இருசுமைகளை
விரும்பியோ விரும்பாமலோ
சுமந்து கொண்டிருப்பதால்
உன் அருகில் நான் இருக்க
முடியவில்லை .....!!!
உன்னை பார்க்க வரும்
உறவினர் போல் நானும்
அவ்வப்போது வந்து போகும்
நல்ல நடிகனாக நடித்து வந்தேன்
வலிக்குதம்மா நடித்தவைகள்
முள்ளாய் குற்றும் போது......
இன்றுதான் உன்னை நான்
பார்த்த இறுதி நாள் .....!!!
மாலை பொழுது......
பகலாகவே இருந்தாலும்...
தெரியாது கண் உனக்கு....
உன் பேச்சில்லை ...
அசைவு இல்லை ..
யார் என்று கேட்க ..
சக்தியில்லை ....
உன்னருகில் நான் அமர்ந்தேன்
என் கரத்தை பற்றி பிடித்தாய்
உன் கண் ஓரத்தில்
கண்ணீர்துளிகள் -என்
இதயத்தில் கண்ணீர் துளிகள் ....!!!
தாயே நீ தந்த பாலை
கண்ணீரை சமர்பிக்கிறேன்
நான் தந்த அன்பை நீ
கண்ணீரால் சமர்பித்தாய்....
பிடித்தகையை எடுக்க
முடியவில்லை
எடுத்து கொள்ள உன்னாலும்
முடியவில்லை ...!!!
உன்
தலைமாட்டில் குத்து விளக்கு
என் தலையில் இடி விழுந்தது
தாயே என்றும் சொல்வேன்
படைப்பு தொழிலை செய்பவர் கடவுள்
என்றால் நீயார் ..?
என்னை படைத்தவள் ...!!!
கடவுளுடன் உறவாடி சிரித்து
மகிழ கோயில் வேண்டாம்
தியானம் வேண்டாம் ...
தாயே உன் மடி போதும் .....!!!
உன் கடைசி நேர வாழ்க்கையை
வலிகளுடன் மீட்டு பார்க்கிறேன்...!!!
இருகண் பார்வை குறைந்து..
எழுந்து நடக்கும் வலு இழந்து...
கேட்கும் திறன் குறைந்து ...
பேசும் அளவும் குறைந்து ....
வாட்டத்துடன் தோளும்
இருந்தாலும்........?
நான் அருகில் ...
வந்தபோது என் பெயரை....
மறக்காமல் வினாவாக
கேட்பாய் .....
என் பெயரை வினாவாக
கேட்பதன் மூலம்
ஏங்கி கொண்டிருந்தாய்
என் வரவுக்காய்
என்றுணர்ந்தேன் .....!!!
உன்னருகில் நானிருக்க
பிறவிப்பலன் .....
செய்திருக்க வேண்டும் .....!!!
செய்யவில்லையே -என்
பிறப்பு .....
தொழில் என்றும் குடும்பம்
என்றும் இருசுமைகளை
விரும்பியோ விரும்பாமலோ
சுமந்து கொண்டிருப்பதால்
உன் அருகில் நான் இருக்க
முடியவில்லை .....!!!
உன்னை பார்க்க வரும்
உறவினர் போல் நானும்
அவ்வப்போது வந்து போகும்
நல்ல நடிகனாக நடித்து வந்தேன்
வலிக்குதம்மா நடித்தவைகள்
முள்ளாய் குற்றும் போது......
இன்றுதான் உன்னை நான்
பார்த்த இறுதி நாள் .....!!!
மாலை பொழுது......
பகலாகவே இருந்தாலும்...
தெரியாது கண் உனக்கு....
உன் பேச்சில்லை ...
அசைவு இல்லை ..
யார் என்று கேட்க ..
சக்தியில்லை ....
உன்னருகில் நான் அமர்ந்தேன்
என் கரத்தை பற்றி பிடித்தாய்
உன் கண் ஓரத்தில்
கண்ணீர்துளிகள் -என்
இதயத்தில் கண்ணீர் துளிகள் ....!!!
தாயே நீ தந்த பாலை
கண்ணீரை சமர்பிக்கிறேன்
நான் தந்த அன்பை நீ
கண்ணீரால் சமர்பித்தாய்....
பிடித்தகையை எடுக்க
முடியவில்லை
எடுத்து கொள்ள உன்னாலும்
முடியவில்லை ...!!!
உன்
தலைமாட்டில் குத்து விளக்கு
என் தலையில் இடி விழுந்தது
தாயே என்றும் சொல்வேன்
படைப்பு தொழிலை செய்பவர் கடவுள்
என்றால் நீயார் ..?
என்னை படைத்தவள் ...!!!
கடவுளுடன் உறவாடி சிரித்து
மகிழ கோயில் வேண்டாம்
தியானம் வேண்டாம் ...
தாயே உன் மடி போதும் .....!!!
Re: தாயே உன் மடி போதும் .....!!!
நான்
எழுதும் கவிதைகளை இப்படிதான் பலர் பலதளங்களில் சொல்கிறார்கள் .இந்த கவிதை எனக்காக எழுதியது போல் உள்ளது என்று ..அதுதான் என் கவிதையில் ரகசியம் நான் எழுதுவது என் கற்பனையை அது வாழ்க்கையாவது தான் என் கவிதைக்கு கிடைத்த வரிகள் பரிசுகள் காத்திருங்கள் இன்னும் என் வலிகள் உங்கள் வலிகளாக இருக்கும்
நன்றி
எழுதும் கவிதைகளை இப்படிதான் பலர் பலதளங்களில் சொல்கிறார்கள் .இந்த கவிதை எனக்காக எழுதியது போல் உள்ளது என்று ..அதுதான் என் கவிதையில் ரகசியம் நான் எழுதுவது என் கற்பனையை அது வாழ்க்கையாவது தான் என் கவிதைக்கு கிடைத்த வரிகள் பரிசுகள் காத்திருங்கள் இன்னும் என் வலிகள் உங்கள் வலிகளாக இருக்கும்
நன்றி
Similar topics
» தாயே உனக்கு ஒரு கவிதை
» என் தாயே ...!!!
» தாயே ..!!! தாயானவளே ...!!!
» தாயே.. அம்மா... அன்னையே ..!!!
» அம்மா தாயே அன்னையே ......!!!
» என் தாயே ...!!!
» தாயே ..!!! தாயானவளே ...!!!
» தாயே.. அம்மா... அன்னையே ..!!!
» அம்மா தாயே அன்னையே ......!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|