Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முதுமை ஒரு சுமையா
Page 1 of 1 • Share
முதுமை ஒரு சுமையா
முதுமை ஒரு சுமையா
முதுமை என்பது விரும்பத்தகாத கடினமான ஆனால் தவிர்க்கமுடியாத காலகட்டம்.முதியவர்கள் பலர் படும் துன்பங்களையும் துயரங்களையும் பார்க்கும் பொழுது நமக்கும் இந்த பிரச்சனைகள் வந்து விடுமோ என்று நம்மில் பலர் பயப்படுவதுண்டு.இளமைப் பருவமாக இருந்தாலும்,முதுமைப்பருவமாக இருந்தாலும்,உடல்நல உளநல சமூகபொருளாதார பிரச்சனைகள் ஏற்படுகின்றது.ஆனாலும் இந்த பிரச்சனைகளின்பாதிப்புகள் இளமை பருவத்தை விட முதுமை பருவத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
வயது அதிகமாகும் போது உடல் மற்றும் மனநலப்பிரச்சனைகளும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. முதியோர்களுக்கு மனச்சோர்வு,மனபதட்டம்,காரணமற்றபயம்,இறப்பை பற்றிய பயம் போன்றமன பாதிபுகளும்
மூளை பாதிப்பால் ஏற்படும் மூளை சுழற்சி நோயும் பெருமளவில் காணப்படுகிறது.இன்றைய இளைய சமுதாயம்
நாமும் முதுமை கட்டத்தை அடைவோம் என்பதை நினைத்து முதுமையின் மதிப்பை உணர்ந்து அவர்களை அன்பான முறையில் பராமரிப்பது நல்லது.குழந்தைகள் செய்யும் தவறுகளை மன்னித்து அவர்களை பக்குவமாக
பாதுகாப்பாக பராமரிப்பதை போன்று முதியவர்களையும் நல்ல முறையில் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.
முதியவர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோய்,உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல் நோய்கள் மட்டுமின்றி மனச் சோர்வு,மனப்பதட்டம்,மூளை நோய் ஆகியவைகளுக்கு
மனநலமருத்துவரின் உதவியோடு
சரியான நேரத்தில் கண்டறிந்து தகுந்த மருந்து மாத்திரைகள் மற்றும் சரியான சிகிச்சை அளித்தால் இந்நோய்களை கட்டுபாட்டிற்குள் கொண்டுவர முடியும்.நவீன காலத்தில் முதியவர்களின் தற்கொலை சம்பவங்கள்அதிகமாகிவருகின்றன.முதியோர்இல்லங்களும்,கைவிடப்பட்ட முதியவர்களும் தெருவில் துயரப்படும்முதியவர்களும் அதிகமாகி வருகின்றனர்.இந்த அவலநிலை மாற அனைவருக்கும் விழிப்புணர்வு வர வேண்டும்.
வாழ்க்கை என்னும் படகில் தத்தளித்து பயணம் செய்து கரையை அடைகின்றோம் .அந்தப் படகில் இருந்து இறங்குவதற்கும் கரையை அடைவதற்கும் நமது மனம் விரும்புவதில்லை.அந்தக் கரை தான் முதுமை.
மனிதன் பிறக்கும் போதே அவனுக்கு முதுமை பருவம் கட்டாயம் உண்டு என்பது மாற்றமுடியாத ஒன்றாகும்.
முதுமையில் ஏற்படும் பிரச்சனைகளை துயரம்,தொல்லைகளை நல்ல மனநலத்துடன் இருந்தால், பிரச்சனைகளை சமாளித்து உடல் உள்ள நலத்துடன் வாழமுடியும்.
இந்தியாவில் மட்டும் 1000க்கு 10பேர் ஏதோ ஒரு மனநல பாதிப்பால் அவதிப்படும் முதியோர்கள் உள்ளனர்.
முதியவர்கள் மத்தியில் அதிகம் காணப்படும் மனநோய்களில்
ஒன்று மனசோர்வு [ depression ]
மற்றொன்று மூளை சிதைவு நோய்[ dementia ]
மனச்சோர்வு நோய் ஏற்படுவதற்கு தனிமை உணர்வுகள், மரன பயங்கள், தன்மீதே ஒருவித பரிதாபம் வாழ்க்கையில் விரக்தி போன்ற மனநல பாதிப்புகளும் , கண் காது இவற்றில் ஏற்படும் கோளாறுகள் , உடல் சோர்வு, இரத்த அழுத்தம் குறைவு அல்லது உயர்தல் , சர்க்கரை , இருதய நோய் போன்ற உடல் நல பாதிப்புகள் பணியில் ஓய்வு பெறுதல் ,வருமானம் பிரச்சனைகள், தன்னிச்சையாக செயல்பட முடியாமல் மற்றவரை சார்ந்திருத்தல் போன்ற பிரச்சனைகள் தான் முக்கிய காரணமாகும் .
இந்தப் பிரச்சனைகள் முதுமையில் அனைவருக்கும் ஏற்படக் கூடிய ஒன்றே ஆனால் மனச்சோர்வு போன்ற மனநல பிரச்சனைகள் 10 முதல் 5 சதவீதம் முதியோர்களுக்கு மட்டுமே ஏற்படக் காரணம் மேற்கூறிய பிரச்சனைகளை தாங்கிக் கொள்ளவும் அல்லது எதிர்த்துப் போராட முடியாதவர்களுக்கு மட்டுமே மனச்சோர்வு ஏற்படுகிறது. இது தான் மனச்சோர்வு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாகும்.
மனச்சோர்வு ஏற்பட்டால் பதட்டம், படபடப்பு, கற்பனைகள் பயங்கள் , பசியின்மை, குற்றவுணர்வு , எதிலும் நாட்டமின்மை , மனவருத்தம் , தற்கொலை எண்ணம் , போன்ற அறிகுறிகள் காணப்படும்.
முயற்சி செய்தால் கட்டாயம் பலன் கிடைக்கும் என்பது போல முதுமை என்பது தவிர்க்க முடியாத கட்டாயம் என உணர்ந்து அதனை சமாளிக்க தேவையான மனப்பக்குவத்தையும் மன வலிமையையும் வளர்ப்பது அவசியம்.முதுமையின் கட்டாயம் நம் செயல்பாடுகள் குறையும் என அறிந்து அதனைப்பற்றி கவலைபடாமல் முயற்சியுடனும் , தளராத உழைப்புடனும் நம் பிரச்சனைகளை நல்ல முறையில் தேவைப்பட்டால் மற்றவர்களில் நல்ல ஆலோசனைகளை கேட்டு செயல்படுதல் அவசியம். இப்படி செயல்பட்டால் அன்றாட பிரச்சனைகளை எளிதில் சமாளித்து விடலாம்.
இன்றைய அறிவியல் வளர்சியினால் புதிய புதிய விசயங்கள் அன்றாடம் துளீர்விடுகின்றன. நேற்று ஒரு கருத்து நல்லது பெரியது என்று நினைத்தால் , இன்று அதனை விட பெரியது நல்லது என கண்டுபிடிக்கப் பட்டது அதனால் முடிந்தவரை இன்றைய இளைய சமுதாயத்திற்கு வழிவிட்டு பெரியவர்கள் நாம் ஒதுங்கி நின்று அவர்களுக்கு வழி காட்டி , ஆசிர்வதித்து பாராட்டுவது சிறப்பானதாகும் மற்றவர்களை அனுசரிகாமல் போனால் தான் பிரச்சனைகள் ஏற்படும் என்பதனை மனதில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும். வயோகத்தில் ஏற்படும் உடல், மற்றும் மனநல நோய்களை ஆரம்பத்திலே அடையாளம் கண்டு சரியான சரியான முறையான மருத்துவ சிகிச்சையை தொடர்வது நல்லதாகும்.
இன்றைய இளைய சமுதாயம் எதிகாலத்தில் நாமும் முதுமை கட்டத்தை அடைவோம் என்பதை நினைத்து முதுமையின் மதிப்பை உணர்ந்து , அவர்களை நல்ல முறையில் பராமரிப்பது மிகவும் நல்லது.முதுமை பருவம் என்பது 2_வது குழந்தை பருவம்.குழந்தை பருவத்தில் எப்படிகுழந்தைகள் செய்யும் செயல்களை எண்ணி மகிழ்ச்சிஅடைவதை போல் முதியோர்கள்செய்யும் செயல்களை கண்டு மகிழ்ச்சி அடைவதுஅவர்களுக்கு நன்மையை விளைவிக்கும்.இன்றைய இளைய சமுதாயத்திற்கும்நன்மையை ஏற்படுத்தும்.குழந்தைகள் செய்யும்தவறுகளைமன்னித்துஅவர்களைபக்குவமாக,பாதுகாப்பாக,பராமரிப்பதை போன்று முதியோர்களை நல்ல முறையில் பாதுகாத்து பராமரித்தால் அவர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வில் இருந்து காப்பாற்றி விடலாம்.
Posted by DrBALA SUBRA MANIAN
முதுமை என்பது விரும்பத்தகாத கடினமான ஆனால் தவிர்க்கமுடியாத காலகட்டம்.முதியவர்கள் பலர் படும் துன்பங்களையும் துயரங்களையும் பார்க்கும் பொழுது நமக்கும் இந்த பிரச்சனைகள் வந்து விடுமோ என்று நம்மில் பலர் பயப்படுவதுண்டு.இளமைப் பருவமாக இருந்தாலும்,முதுமைப்பருவமாக இருந்தாலும்,உடல்நல உளநல சமூகபொருளாதார பிரச்சனைகள் ஏற்படுகின்றது.ஆனாலும் இந்த பிரச்சனைகளின்பாதிப்புகள் இளமை பருவத்தை விட முதுமை பருவத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
வயது அதிகமாகும் போது உடல் மற்றும் மனநலப்பிரச்சனைகளும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. முதியோர்களுக்கு மனச்சோர்வு,மனபதட்டம்,காரணமற்றபயம்,இறப்பை பற்றிய பயம் போன்றமன பாதிபுகளும்
மூளை பாதிப்பால் ஏற்படும் மூளை சுழற்சி நோயும் பெருமளவில் காணப்படுகிறது.இன்றைய இளைய சமுதாயம்
நாமும் முதுமை கட்டத்தை அடைவோம் என்பதை நினைத்து முதுமையின் மதிப்பை உணர்ந்து அவர்களை அன்பான முறையில் பராமரிப்பது நல்லது.குழந்தைகள் செய்யும் தவறுகளை மன்னித்து அவர்களை பக்குவமாக
பாதுகாப்பாக பராமரிப்பதை போன்று முதியவர்களையும் நல்ல முறையில் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.
முதியவர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோய்,உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல் நோய்கள் மட்டுமின்றி மனச் சோர்வு,மனப்பதட்டம்,மூளை நோய் ஆகியவைகளுக்கு
மனநலமருத்துவரின் உதவியோடு
சரியான நேரத்தில் கண்டறிந்து தகுந்த மருந்து மாத்திரைகள் மற்றும் சரியான சிகிச்சை அளித்தால் இந்நோய்களை கட்டுபாட்டிற்குள் கொண்டுவர முடியும்.நவீன காலத்தில் முதியவர்களின் தற்கொலை சம்பவங்கள்அதிகமாகிவருகின்றன.முதியோர்இல்லங்களும்,கைவிடப்பட்ட முதியவர்களும் தெருவில் துயரப்படும்முதியவர்களும் அதிகமாகி வருகின்றனர்.இந்த அவலநிலை மாற அனைவருக்கும் விழிப்புணர்வு வர வேண்டும்.
வாழ்க்கை என்னும் படகில் தத்தளித்து பயணம் செய்து கரையை அடைகின்றோம் .அந்தப் படகில் இருந்து இறங்குவதற்கும் கரையை அடைவதற்கும் நமது மனம் விரும்புவதில்லை.அந்தக் கரை தான் முதுமை.
மனிதன் பிறக்கும் போதே அவனுக்கு முதுமை பருவம் கட்டாயம் உண்டு என்பது மாற்றமுடியாத ஒன்றாகும்.
முதுமையில் ஏற்படும் பிரச்சனைகளை துயரம்,தொல்லைகளை நல்ல மனநலத்துடன் இருந்தால், பிரச்சனைகளை சமாளித்து உடல் உள்ள நலத்துடன் வாழமுடியும்.
இந்தியாவில் மட்டும் 1000க்கு 10பேர் ஏதோ ஒரு மனநல பாதிப்பால் அவதிப்படும் முதியோர்கள் உள்ளனர்.
முதியவர்கள் மத்தியில் அதிகம் காணப்படும் மனநோய்களில்
ஒன்று மனசோர்வு [ depression ]
மற்றொன்று மூளை சிதைவு நோய்[ dementia ]
மனச்சோர்வு நோய் ஏற்படுவதற்கு தனிமை உணர்வுகள், மரன பயங்கள், தன்மீதே ஒருவித பரிதாபம் வாழ்க்கையில் விரக்தி போன்ற மனநல பாதிப்புகளும் , கண் காது இவற்றில் ஏற்படும் கோளாறுகள் , உடல் சோர்வு, இரத்த அழுத்தம் குறைவு அல்லது உயர்தல் , சர்க்கரை , இருதய நோய் போன்ற உடல் நல பாதிப்புகள் பணியில் ஓய்வு பெறுதல் ,வருமானம் பிரச்சனைகள், தன்னிச்சையாக செயல்பட முடியாமல் மற்றவரை சார்ந்திருத்தல் போன்ற பிரச்சனைகள் தான் முக்கிய காரணமாகும் .
இந்தப் பிரச்சனைகள் முதுமையில் அனைவருக்கும் ஏற்படக் கூடிய ஒன்றே ஆனால் மனச்சோர்வு போன்ற மனநல பிரச்சனைகள் 10 முதல் 5 சதவீதம் முதியோர்களுக்கு மட்டுமே ஏற்படக் காரணம் மேற்கூறிய பிரச்சனைகளை தாங்கிக் கொள்ளவும் அல்லது எதிர்த்துப் போராட முடியாதவர்களுக்கு மட்டுமே மனச்சோர்வு ஏற்படுகிறது. இது தான் மனச்சோர்வு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாகும்.
மனச்சோர்வு ஏற்பட்டால் பதட்டம், படபடப்பு, கற்பனைகள் பயங்கள் , பசியின்மை, குற்றவுணர்வு , எதிலும் நாட்டமின்மை , மனவருத்தம் , தற்கொலை எண்ணம் , போன்ற அறிகுறிகள் காணப்படும்.
முயற்சி செய்தால் கட்டாயம் பலன் கிடைக்கும் என்பது போல முதுமை என்பது தவிர்க்க முடியாத கட்டாயம் என உணர்ந்து அதனை சமாளிக்க தேவையான மனப்பக்குவத்தையும் மன வலிமையையும் வளர்ப்பது அவசியம்.முதுமையின் கட்டாயம் நம் செயல்பாடுகள் குறையும் என அறிந்து அதனைப்பற்றி கவலைபடாமல் முயற்சியுடனும் , தளராத உழைப்புடனும் நம் பிரச்சனைகளை நல்ல முறையில் தேவைப்பட்டால் மற்றவர்களில் நல்ல ஆலோசனைகளை கேட்டு செயல்படுதல் அவசியம். இப்படி செயல்பட்டால் அன்றாட பிரச்சனைகளை எளிதில் சமாளித்து விடலாம்.
இன்றைய அறிவியல் வளர்சியினால் புதிய புதிய விசயங்கள் அன்றாடம் துளீர்விடுகின்றன. நேற்று ஒரு கருத்து நல்லது பெரியது என்று நினைத்தால் , இன்று அதனை விட பெரியது நல்லது என கண்டுபிடிக்கப் பட்டது அதனால் முடிந்தவரை இன்றைய இளைய சமுதாயத்திற்கு வழிவிட்டு பெரியவர்கள் நாம் ஒதுங்கி நின்று அவர்களுக்கு வழி காட்டி , ஆசிர்வதித்து பாராட்டுவது சிறப்பானதாகும் மற்றவர்களை அனுசரிகாமல் போனால் தான் பிரச்சனைகள் ஏற்படும் என்பதனை மனதில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும். வயோகத்தில் ஏற்படும் உடல், மற்றும் மனநல நோய்களை ஆரம்பத்திலே அடையாளம் கண்டு சரியான சரியான முறையான மருத்துவ சிகிச்சையை தொடர்வது நல்லதாகும்.
இன்றைய இளைய சமுதாயம் எதிகாலத்தில் நாமும் முதுமை கட்டத்தை அடைவோம் என்பதை நினைத்து முதுமையின் மதிப்பை உணர்ந்து , அவர்களை நல்ல முறையில் பராமரிப்பது மிகவும் நல்லது.முதுமை பருவம் என்பது 2_வது குழந்தை பருவம்.குழந்தை பருவத்தில் எப்படிகுழந்தைகள் செய்யும் செயல்களை எண்ணி மகிழ்ச்சிஅடைவதை போல் முதியோர்கள்செய்யும் செயல்களை கண்டு மகிழ்ச்சி அடைவதுஅவர்களுக்கு நன்மையை விளைவிக்கும்.இன்றைய இளைய சமுதாயத்திற்கும்நன்மையை ஏற்படுத்தும்.குழந்தைகள் செய்யும்தவறுகளைமன்னித்துஅவர்களைபக்குவமாக,பாதுகாப்பாக,பராமரிப்பதை போன்று முதியோர்களை நல்ல முறையில் பாதுகாத்து பராமரித்தால் அவர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வில் இருந்து காப்பாற்றி விடலாம்.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சுகமா. சுமையா
» முதியோர்-சுகமா. சுமையா...
» முதுமை!!! – கவிதை
» முதுமை என்பது வாழ்க்கையின் முடிவல்ல
» முதுமை இனிமையான பருவமா..??
» முதியோர்-சுகமா. சுமையா...
» முதுமை!!! – கவிதை
» முதுமை என்பது வாழ்க்கையின் முடிவல்ல
» முதுமை இனிமையான பருவமா..??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|