Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தெரிந்ததில் தெரியாதது..
Page 1 of 1 • Share
தெரிந்ததில் தெரியாதது..
ஊருக்கு இளைத்தவன் (எளியவன் ) பிள்ளையார்
கோயில் ஆண்டி..
இப்போதும் தமிழகத்தில்
எளிமை என்பது ஏழ்மை என்றே பொருள்
கொள்ளப்படுகிறது..
விநாயகர் என்பவர் மிகவும்
எளிமையானவர்..
மற்றவை எல்லாம் பெரிய பெரிய
கோபுரங்களும் பெரிய மூல விக்ரகங்களையும்
கொண்டு மிகவும் பணக்கார கோயிலாக விளங்கும்..
ஆனால் பிள்ளையார் கோயில்களைப் பாருங்கள்..
சிறிய சன்னிதானம் மட்டுமே கொண்ட கோயிலாக விளங்கும்..
அல்லது,
ஏற்கெனவே உள்ள மற்ற கோயில்களில் ஓர் அறை பிள்ளையாருக்காக ஒதுக்கப் பட்டிருக்கும்..
பிள்ளையாருக்கென தனியாக எல்லாம் கொண்ட பெரிய
கோயில்கள் இல்லை...
அப்படிப்பட்ட எளிமையே உருவான
பிள்ளையாரின்,
கோயில் ஆண்டி எப்படி இருப்பார்..?
கண்டிப்பாக பிள்ளையார் போன்றே மிகவும் எளிமையாக
இருக்க வேண்டும்..
அதாவது மற்ற கோயில்
ஆண்டிகளை விடவும்..
சரி..
ஆண்டி எப்படி இருப்பார்..?
மக்களைவிடவும் மிக எளிமையாக இருந்தாக வேண்டும்..!
சரிதானே..?
ஆக,
பிள்ளையார் கோயிலின் ஆண்டி என்பவர்
மிகவும் எளிமை மற்ற எல்லோரை விடவும்..!
இங்கு எளிமை என்பது இளைத்தவன்
என்ற கொள்ளப்பட்டது வட்டார வழக்கில்..!
மற்றபடி உடலுக்கும் ஆண்டிக்கும் சம்பந்தமில்லை..
அதே போல ஊருக்கு இளிச்சவாயன் புள்ளையார் கோயில்
ஆண்டி என்றும் சிலர் சொல்வதுண்டு..
இந்த இளிச்சவாயன்
என்பதும் ஆண்டியின் எளிமையைக் குறிக்கிறது..!
ஆக,
மற்ற எல்லாரைவிடவும் எளிமையாக
இருப்பதை இளைத்தவன் என்றும் இளிச்சவாயன் என்றும் நம்
மக்கள் பேச்சுத்தமிழால் மாற்றிவிட்டார்கள்..!
நன்றி : இணையம்
கோயில் ஆண்டி..
இப்போதும் தமிழகத்தில்
எளிமை என்பது ஏழ்மை என்றே பொருள்
கொள்ளப்படுகிறது..
விநாயகர் என்பவர் மிகவும்
எளிமையானவர்..
மற்றவை எல்லாம் பெரிய பெரிய
கோபுரங்களும் பெரிய மூல விக்ரகங்களையும்
கொண்டு மிகவும் பணக்கார கோயிலாக விளங்கும்..
ஆனால் பிள்ளையார் கோயில்களைப் பாருங்கள்..
சிறிய சன்னிதானம் மட்டுமே கொண்ட கோயிலாக விளங்கும்..
அல்லது,
ஏற்கெனவே உள்ள மற்ற கோயில்களில் ஓர் அறை பிள்ளையாருக்காக ஒதுக்கப் பட்டிருக்கும்..
பிள்ளையாருக்கென தனியாக எல்லாம் கொண்ட பெரிய
கோயில்கள் இல்லை...
அப்படிப்பட்ட எளிமையே உருவான
பிள்ளையாரின்,
கோயில் ஆண்டி எப்படி இருப்பார்..?
கண்டிப்பாக பிள்ளையார் போன்றே மிகவும் எளிமையாக
இருக்க வேண்டும்..
அதாவது மற்ற கோயில்
ஆண்டிகளை விடவும்..
சரி..
ஆண்டி எப்படி இருப்பார்..?
மக்களைவிடவும் மிக எளிமையாக இருந்தாக வேண்டும்..!
சரிதானே..?
ஆக,
பிள்ளையார் கோயிலின் ஆண்டி என்பவர்
மிகவும் எளிமை மற்ற எல்லோரை விடவும்..!
இங்கு எளிமை என்பது இளைத்தவன்
என்ற கொள்ளப்பட்டது வட்டார வழக்கில்..!
மற்றபடி உடலுக்கும் ஆண்டிக்கும் சம்பந்தமில்லை..
அதே போல ஊருக்கு இளிச்சவாயன் புள்ளையார் கோயில்
ஆண்டி என்றும் சிலர் சொல்வதுண்டு..
இந்த இளிச்சவாயன்
என்பதும் ஆண்டியின் எளிமையைக் குறிக்கிறது..!
ஆக,
மற்ற எல்லாரைவிடவும் எளிமையாக
இருப்பதை இளைத்தவன் என்றும் இளிச்சவாயன் என்றும் நம்
மக்கள் பேச்சுத்தமிழால் மாற்றிவிட்டார்கள்..!
நன்றி : இணையம்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தெரிந்ததில் தெரியாதது..
பிள்ளையார் சதுர்த்தி அன்று சரியாக இந்த பதிவை இங்கு பதிந்த உயிர்க்கு நன்றி
Re: தெரிந்ததில் தெரியாதது..
சூர்யா wrote:பிள்ளையார் சதுர்த்தி அன்று சரியாக இந்த பதிவை இங்கு பதிந்த உயிர்க்கு நன்றி
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» தெரிந்ததில் தெரியாதது..
» தெரிந்ததில் தெரியாதது..
» தெரிந்ததில் தெரியாதது-யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» மச்சம் பற்றி தெரிந்ததும் தெரியாதது
» தெரிந்ததில் தெரியாதது..
» தெரிந்ததில் தெரியாதது-யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» மச்சம் பற்றி தெரிந்ததும் தெரியாதது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|