Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருப்பரங்குன்றம் அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயில், மதுரை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
திருப்பரங்குன்றம் அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயில், மதுரை
திருப்பரங்குன்றம் அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயில், மதுரை
மூலவர் : வெற்றி விநாயகர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : திருப்பரங்குன்றம்
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
தினமும் இரு கால பூஜைகள் நடக்கின்றன. சங்கடஹர சதுர்த்தியன்று சிறப்பு பூஜைகளும், மார்கழி முழுவதும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நடராஜருக்கு ஆனி, உத்திரம், வேலாயுதத்திற்கு கந்த சஷ்டி திருவிழா, துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளியில் எலுமிச்சம் பழத்தில் பக்தர்கள் விளக்கேற்றுகின்றனர். வெயிலுக்கு உகந்த அம்மனுக்கு ஊர்மக்கள் சார்பில் பங்குனி முதல் வெள்ளியில் கூழ் காய்ச்சும் விழா, 2ம் வெள்ளியன்று பொங்கல் விழா, 3ம் வெள்ளியன்று அன்னதானம் நடக்கிறது. நவராத்திரியில் அம்மனுக்கு 10 நாட்களும் கொலு அலங்காரம் நடக்கும். துர்க்காஷ்டியன்று சண்டி ஹோமம், விஜயதசமியன்று ஸ்ரீவித்யா ஹோமம் சிறப்பாக நடந்து வருகிறது.
தல சிறப்பு:
இங்கு இரட்டை மருத மரங்கள் இருப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயில் திருப்பரங்குன்றம், மதுரை.
போன்:
+91 94425 84313
பொது தகவல்:
ராஜராஜேஸ்வரி அம்மன் விமானத்துடன் கூடிய தனிசன்னதியில் எழுந்தருளியுள்ளார். அம்மன் வலது காலை மடக்கி, இடது காலை தரையில் ஊன்றி அமர்ந்த கோலத்தில் கரங்களில் அங்குசம், கரும்பு, மலர் சென்டுடன் காட்சியளிக்கிறார். கோயில் வளாகத்தில் இரட்டை மருத மரங்கள் உள்ளன.
பிரார்த்தனை
விநாயகரை வேண்டுவோருக்கு தேர்வு, தேர்தல், வேலை வாய்ப்பு, செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல் நிறைவேறிய பின்பு, 11 தேங்காய்களுடன் கூடிய மாலை சாத்துப்படி செய்கின்றனர்.
தலபெருமை:
வெற்றி விநாயகர் கோயில். மூலஸ்தானத்தில் விநாயகர் நாகர்களுடன் எழுந்தருளி வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளுகிறார். கல்வியில் சிறப்படைய ஹயத்கிரீவருக்கு மாணவர்கள் விளக்கேற்றுகின்றனர். தேய்பிறை அஷ்டமியின்று கால பைரவருக்கு வடைமாலை சாத்துப்படியாகி பூஜைகள் நடக்கிறது. தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜை, சிவபெருமானுக்கு பிரதோஷ வழிபாடு, சுப்பிரமணியருக்கு வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கார்த்திகை விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
1964முதல் பீடத்தில் ஊரணி கோயிலாக இருந்த வெற்றி விநாயகருக்கு 1984ல் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்த போது, என்ன பெயர் வைப்பது என ஆலோசிக்கப்பட்டது. அவ்வழியாக சென்ற விவசாயிகள் இருவர் வெற்றி, வெற்றி என பேசிச் சென்றனர். அன்றிலிருந்து சுவாமி வெற்றி விநாயகரானார். 2008ல் கும்பாபிஷேகம் நடந்தது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு இரட்டை மருத மரங்கள் இருப்பது சிறப்பு.
நன்றி தினமலர்
மூலவர் : வெற்றி விநாயகர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : திருப்பரங்குன்றம்
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
தினமும் இரு கால பூஜைகள் நடக்கின்றன. சங்கடஹர சதுர்த்தியன்று சிறப்பு பூஜைகளும், மார்கழி முழுவதும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நடராஜருக்கு ஆனி, உத்திரம், வேலாயுதத்திற்கு கந்த சஷ்டி திருவிழா, துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளியில் எலுமிச்சம் பழத்தில் பக்தர்கள் விளக்கேற்றுகின்றனர். வெயிலுக்கு உகந்த அம்மனுக்கு ஊர்மக்கள் சார்பில் பங்குனி முதல் வெள்ளியில் கூழ் காய்ச்சும் விழா, 2ம் வெள்ளியன்று பொங்கல் விழா, 3ம் வெள்ளியன்று அன்னதானம் நடக்கிறது. நவராத்திரியில் அம்மனுக்கு 10 நாட்களும் கொலு அலங்காரம் நடக்கும். துர்க்காஷ்டியன்று சண்டி ஹோமம், விஜயதசமியன்று ஸ்ரீவித்யா ஹோமம் சிறப்பாக நடந்து வருகிறது.
தல சிறப்பு:
இங்கு இரட்டை மருத மரங்கள் இருப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயில் திருப்பரங்குன்றம், மதுரை.
போன்:
+91 94425 84313
பொது தகவல்:
ராஜராஜேஸ்வரி அம்மன் விமானத்துடன் கூடிய தனிசன்னதியில் எழுந்தருளியுள்ளார். அம்மன் வலது காலை மடக்கி, இடது காலை தரையில் ஊன்றி அமர்ந்த கோலத்தில் கரங்களில் அங்குசம், கரும்பு, மலர் சென்டுடன் காட்சியளிக்கிறார். கோயில் வளாகத்தில் இரட்டை மருத மரங்கள் உள்ளன.
பிரார்த்தனை
விநாயகரை வேண்டுவோருக்கு தேர்வு, தேர்தல், வேலை வாய்ப்பு, செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல் நிறைவேறிய பின்பு, 11 தேங்காய்களுடன் கூடிய மாலை சாத்துப்படி செய்கின்றனர்.
தலபெருமை:
வெற்றி விநாயகர் கோயில். மூலஸ்தானத்தில் விநாயகர் நாகர்களுடன் எழுந்தருளி வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளுகிறார். கல்வியில் சிறப்படைய ஹயத்கிரீவருக்கு மாணவர்கள் விளக்கேற்றுகின்றனர். தேய்பிறை அஷ்டமியின்று கால பைரவருக்கு வடைமாலை சாத்துப்படியாகி பூஜைகள் நடக்கிறது. தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜை, சிவபெருமானுக்கு பிரதோஷ வழிபாடு, சுப்பிரமணியருக்கு வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கார்த்திகை விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
1964முதல் பீடத்தில் ஊரணி கோயிலாக இருந்த வெற்றி விநாயகருக்கு 1984ல் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்த போது, என்ன பெயர் வைப்பது என ஆலோசிக்கப்பட்டது. அவ்வழியாக சென்ற விவசாயிகள் இருவர் வெற்றி, வெற்றி என பேசிச் சென்றனர். அன்றிலிருந்து சுவாமி வெற்றி விநாயகரானார். 2008ல் கும்பாபிஷேகம் நடந்தது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு இரட்டை மருத மரங்கள் இருப்பது சிறப்பு.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திருப்பரங்குன்றம் அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயில், மதுரை
சிறப்பான தலம். பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திருப்பரங்குன்றம் அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயில், மதுரை
ஆலயத்தை பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
Similar topics
» பசுமலை அருள்மிகு விபூதி விநாயகர் திருக்கோயில், மதுரை
» மதுரை அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், மதுரை
» மதுரை அருள்மிகு காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மதுரை
» அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில்,மதுரை
» அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில் =மதுரை
» மதுரை அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், மதுரை
» மதுரை அருள்மிகு காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மதுரை
» அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில்,மதுரை
» அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில் =மதுரை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|