Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காற்றில் கரைந்த கண்ணீர் துளிகள்
Page 1 of 1 • Share
Re: காற்றில் கரைந்த கண்ணீர் துளிகள்
வருங்கால சந்ததிக்கு நல்ல காற்றை கூட
விட்டு போவதில்லை.
விசத்தை காற்றில் விதைக்கிறோம் .
விட்டு போவதில்லை.
விசத்தை காற்றில் விதைக்கிறோம் .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காற்றில் கரைந்த கண்ணீர் துளிகள்
உள் உணர்வு , அது தான் உன்னை இயக்க
செய்திடுகிறது . உள் உணர்வு நல்லவையாகவே
இருக்கட்டும் ,
செய்திடுகிறது . உள் உணர்வு நல்லவையாகவே
இருக்கட்டும் ,
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காற்றில் கரைந்த கண்ணீர் துளிகள்
தண்ணீர் மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசை
பட்டால், ஓடும் நதி நீராக இரு. தேங்கி நிற்கும்
குட்டையாக இருக்காதே .
பட்டால், ஓடும் நதி நீராக இரு. தேங்கி நிற்கும்
குட்டையாக இருக்காதே .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காற்றில் கரைந்த கண்ணீர் துளிகள்
கடவுளை ஒரு முறையாவது, வந்து
மண்டியிட்டு பிச்சை எடுக்க சொல் .
வலி புரியும் !
மண்டியிட்டு பிச்சை எடுக்க சொல் .
வலி புரியும் !
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காற்றில் கரைந்த கண்ணீர் துளிகள்
வேகமாய் எதை நோக்கி பயணம் என்று கேட்டால் ,
பணம் என்பார்கள், பயணம் மரணத்தை நோக்கி
என்பதை மறந்து .
பணம் என்பார்கள், பயணம் மரணத்தை நோக்கி
என்பதை மறந்து .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காற்றில் கரைந்த கண்ணீர் துளிகள்
அன்னையின் அன்பையும்,
இயற்கையின் அரவணைப்பும் ,
விளைநிலத்தில் வீடு எழுப்பியும்,
சிட்டு குருவியை இழந்தும்,
உணவு சங்கிலியை அறுத்து,
இன்னும் இன்னும் நாகரீகத்தை
வளர்க்க செய்கிறோம்,
காட்டுமிராண்டித்தனமாக .
இயற்கையின் அரவணைப்பும் ,
விளைநிலத்தில் வீடு எழுப்பியும்,
சிட்டு குருவியை இழந்தும்,
உணவு சங்கிலியை அறுத்து,
இன்னும் இன்னும் நாகரீகத்தை
வளர்க்க செய்கிறோம்,
காட்டுமிராண்டித்தனமாக .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காற்றில் கரைந்த கண்ணீர் துளிகள்
நாளைக்குத் தேவையான அடுப்பெரிக்க கொஞ்சம் விறகு, சமைக்கக் கொஞ்சம் பொருட்கள்! மண்வெட்டி, அரிவாள் சகிதம் வீடுதிரும்பும் தொழிலாளி!
அன்று..!
உழைப்பால் களைத்து, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, மன நிறைவுடன் நிம்மதியோடு வாழ்ந்தார்கள்.
இன்று..!
வேண்டாத தேவைகள் அதிகரித்து, வசதிகளும் சோம்பற்தனமும் கூடி, அடுத்தவனை எப்படிக் கெடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றி, தானும் தூக்கமின்றி, அடுத்தவன் தூக்கத்தையும் கெடுத்து நிம்மதியற்று வாழ்கிறோம்.
அன்று..!
உழைப்பால் களைத்து, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, மன நிறைவுடன் நிம்மதியோடு வாழ்ந்தார்கள்.
இன்று..!
வேண்டாத தேவைகள் அதிகரித்து, வசதிகளும் சோம்பற்தனமும் கூடி, அடுத்தவனை எப்படிக் கெடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றி, தானும் தூக்கமின்றி, அடுத்தவன் தூக்கத்தையும் கெடுத்து நிம்மதியற்று வாழ்கிறோம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காற்றில் கரைந்த கண்ணீர் துளிகள்
அம்மா: மவனே, இந்தாடா சாப்பாடு, ரெண்டு
பெரும் சண்டை போடாமே , சாப்புடுங்க.
அண்ணன் : சரிமா , வாடி சாப்பிடலாம்
தங்கை : அண்ணா எனக்கு ஒரு வாய் ஊட்டுனா .
அண்ணன்: இந்தாடி, சாப்பிடு .
தங்கை : அண்ணா, ஏண்ணா நமக்கு மட்டும்
அரை வயிறு தான் , சாப்பாடு கிடைக்குது .
அண்ணன் : நான் பெருசாகி, நல்ல வேலைக்கு
சேர்ந்து, நாம வயிறார சாப்பிடலாம் . என்ன பண்றது ,
அப்பா இருந்திருந்தா, நமக்கு இப்படி எல்லாம்
நடக்குமா !
தங்கை : விடுண்ணே, நாம படிச்சு, நல்லா சம்பாதிச்சு,
அம்மாவ நல்ல படியா வெச்சிக்கலாம் .
பேசிட்டு இருக்கும் போதே , ஒரு காக்கை அவங்க
கையில இருந்த தட்டை , கீழே தட்டி விட்டது .
இருவருமே பயந்து, சிறிது நேரத்தில் , சொன்னார்கள்
"இதுவாவுது, வயிறார சாப்பிடட்டும் " , ஹஹஹா .
தம்மை போல், பிற உயிரை நினை .
பெரும் சண்டை போடாமே , சாப்புடுங்க.
அண்ணன் : சரிமா , வாடி சாப்பிடலாம்
தங்கை : அண்ணா எனக்கு ஒரு வாய் ஊட்டுனா .
அண்ணன்: இந்தாடி, சாப்பிடு .
தங்கை : அண்ணா, ஏண்ணா நமக்கு மட்டும்
அரை வயிறு தான் , சாப்பாடு கிடைக்குது .
அண்ணன் : நான் பெருசாகி, நல்ல வேலைக்கு
சேர்ந்து, நாம வயிறார சாப்பிடலாம் . என்ன பண்றது ,
அப்பா இருந்திருந்தா, நமக்கு இப்படி எல்லாம்
நடக்குமா !
தங்கை : விடுண்ணே, நாம படிச்சு, நல்லா சம்பாதிச்சு,
அம்மாவ நல்ல படியா வெச்சிக்கலாம் .
பேசிட்டு இருக்கும் போதே , ஒரு காக்கை அவங்க
கையில இருந்த தட்டை , கீழே தட்டி விட்டது .
இருவருமே பயந்து, சிறிது நேரத்தில் , சொன்னார்கள்
"இதுவாவுது, வயிறார சாப்பிடட்டும் " , ஹஹஹா .
தம்மை போல், பிற உயிரை நினை .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காற்றில் கரைந்த கண்ணீர் துளிகள்
முகம் மட்டும் தெரிவதால் தப்பித்து கொள்கிறோம்,
அகமும் தெரிந்து விட்டால், அசிங்கம் மட்டுமே
மிஞ்சும் .
அகமும் தெரிந்து விட்டால், அசிங்கம் மட்டுமே
மிஞ்சும் .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காற்றில் கரைந்த கண்ணீர் துளிகள்
நேரான பாதைகள் என்று எதுவும் கிடையாது ,
சில இடங்களில் வளைந்து தான் ஆகவேண்டும் .
சில இடங்களில் வளைந்து தான் ஆகவேண்டும் .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காற்றில் கரைந்த கண்ணீர் துளிகள்
நான் மிகவும் ரசித்த வரிகள்.. நன்றி!நேரான பாதைகள் என்று எதுவும் கிடையாது ,
சில இடங்களில் வளைந்து தான் ஆகவேண்டும் .
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: காற்றில் கரைந்த கண்ணீர் துளிகள்
அனைத்தையும் ரசித்தேன். நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்
» கண்ணீர்
» மூச்சுக் காற்றில் நச்சு!
» கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!
» காற்றில் மிதக்கும் இறகுகள் பாகம் 27 -முஹம்மத் ஸர்பான்
» கண்ணீர்
» மூச்சுக் காற்றில் நச்சு!
» கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!
» காற்றில் மிதக்கும் இறகுகள் பாகம் 27 -முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|