Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெற்றி கொள்ளும் இலை-வெற்றிலை
Page 1 of 1 • Share
வெற்றி கொள்ளும் இலை-வெற்றிலை
வெற்றிலை
எந்தவிதமான நோயையும் வெற்றி கொள்ளும் இலை இது என்பதால் வெற்றிலையை பூஜைக்கு முதலில் பயன்படுத்துகிறோம். சடங்குகள் அத்துனையிலும் பயன்படுத்துகிறோம். வயிறு முட்ட சாப்பிட்ட போதும் செரிமானத்துக்குச் சாப்பிடுகிறோம். வெற்றிலைக் காம்பைக் கிள்ளி வயிற்று வலியால், மலம் போகமுடியாமல் அழும் குழந்தையின் ஆசனவாயில் வைத்தால் உடனேயே மலம் கழிந்துவிடும். யானைக்கால் நோய் கண்டவர்கள், சுரத்தால் அவதிப்படுபவர்கள். வெற்றிலையை அரைத்து கஷாயம் போட்டு குடித்து வந்தால் (48 நாட்கள்) நோய் குணமாகும். Anti Fungal, Anti Virus, Anti Inflamatory என்ற மருத்துவ குணம் உடையது.
வெற்றிலைச் சாற்றோடு சிறிது தேன் கலந்து கண்ணில் மை போல போட்டு வந்தால், கண் எரிச்சல், கண் பொங்கிவருதல், கண் சிவப்பாக இருப்பது போன்ற கண் நோய்களுக்கு அருமருந்து. வெற்றிலைச் சாற்றோடு மிளகு சேர்த்து கஷாயம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் கபம், சளி, இருமலுக்கு நல்ல மருந்து. வெற்றிலைச் சாற்றோடு சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில் கரகரப்பு, கட்டு இருந்தால் தொண்டையில் தடவிவர சரிசெய்யும். குழந்தை பிறந்ததில் இருந்து இறைவனிடம் சென்று சேரும் வரை வெற்றிலையைப் பயன்படுத்துகிறோம்.
https://www.facebook.com/
எந்தவிதமான நோயையும் வெற்றி கொள்ளும் இலை இது என்பதால் வெற்றிலையை பூஜைக்கு முதலில் பயன்படுத்துகிறோம். சடங்குகள் அத்துனையிலும் பயன்படுத்துகிறோம். வயிறு முட்ட சாப்பிட்ட போதும் செரிமானத்துக்குச் சாப்பிடுகிறோம். வெற்றிலைக் காம்பைக் கிள்ளி வயிற்று வலியால், மலம் போகமுடியாமல் அழும் குழந்தையின் ஆசனவாயில் வைத்தால் உடனேயே மலம் கழிந்துவிடும். யானைக்கால் நோய் கண்டவர்கள், சுரத்தால் அவதிப்படுபவர்கள். வெற்றிலையை அரைத்து கஷாயம் போட்டு குடித்து வந்தால் (48 நாட்கள்) நோய் குணமாகும். Anti Fungal, Anti Virus, Anti Inflamatory என்ற மருத்துவ குணம் உடையது.
வெற்றிலைச் சாற்றோடு சிறிது தேன் கலந்து கண்ணில் மை போல போட்டு வந்தால், கண் எரிச்சல், கண் பொங்கிவருதல், கண் சிவப்பாக இருப்பது போன்ற கண் நோய்களுக்கு அருமருந்து. வெற்றிலைச் சாற்றோடு மிளகு சேர்த்து கஷாயம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் கபம், சளி, இருமலுக்கு நல்ல மருந்து. வெற்றிலைச் சாற்றோடு சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில் கரகரப்பு, கட்டு இருந்தால் தொண்டையில் தடவிவர சரிசெய்யும். குழந்தை பிறந்ததில் இருந்து இறைவனிடம் சென்று சேரும் வரை வெற்றிலையைப் பயன்படுத்துகிறோம்.
https://www.facebook.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வெற்றி கொள்ளும் இலை-வெற்றிலை
![கைதட்டல்](/users/1513/24/08/20/smiles/2695542999.gif)
![கைதட்டல்](/users/1513/24/08/20/smiles/2695542999.gif)
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
![-](https://2img.net/i/empty.gif)
» வெற்றி, தோல்விக்கான காரணங்களை கண்டறிந்தால்...நிச்சியம் வெற்றி தான் .
» என்றும் வெற்றி-எப்போதும் வெற்றி
» வெற்றிலை
» வெற்றிலை போடுவது ஏன்?
» வினை தீர்க்கும் வெற்றிலை
» என்றும் வெற்றி-எப்போதும் வெற்றி
» வெற்றிலை
» வெற்றிலை போடுவது ஏன்?
» வினை தீர்க்கும் வெற்றிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|