தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடவுள்-குட்டிக்கதை..

View previous topic View next topic Go down

கடவுள்-குட்டிக்கதை.. Empty கடவுள்-குட்டிக்கதை..

Post by செந்தில் Fri Sep 21, 2012 9:40 pm

கடவுள்-குட்டிக்கதை.. 224503_281545895280628_571062766_n
குட்டிக்கதை..

ஓர் ஊரில் ஒரு விவசாயி
குடும்பத்துடன்
மகிழ்ச்சியோடு
வாழ்ந்து வந்தார்..

அவரது கனவில் கடவுள் தோன்றி,
'' உன் குடும்பத்தை விட்டு போகலாம் என்ற
முடிவுக்கு வந்திருக்கிறேன்..
அதற்குமுன்
உனக்கு வேண்டியதை கேள்.. தருகிறேன் ''
என்று சொன்னார்..

விவசாயிக்கு கையும்
ஓடவில்லை காலும் ஓடவில்லை..
கடவுள் அவன்
யோசித்து சொல்ல ஒரு நாள் அவகாசம்
கொடுத்தார்..

விவசாயி தன்
குடும்பத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்..

இப்ப நம்மகிட்ட இருக்கிற
மாதிரி இன்னொரு பங்கு சொத்து கேளுங்க..
என்று மனைவி சொன்னாள்..

மகனோ,
உடுத்த துணியும் உட்கார்ந்து சாப்பிடுற
அளவுக்கு வசதியும் எப்போதும் வேணும்
கேளுங்க என்றான்..

மகளோ,
‘நம்ம வீட்ல
தரித்திரம்
ஏற்படவே கூடாதுனு கேளுங்கப்பா என்றாள்..

கடைசியாய் அவனுடைய தாய்,
குடும்பத்துல
எல்லோரும்
அன்பா பாசமா வாழணும்னு கேளுப்பா..
அது போதும் ‘ என்றாள்..

அடுத்த நாள் கனவில் கடவுள் வந்தார்..
‘என்ன
முடிவு எடுத்தாய்?‘ என்று கேட்டார்..

இறைவா,
எங்க வீட்ல எல்லோரும்
அன்பா பிரியமா இருக்கணும் . எங்களுக்குள்
சண்டையே வரக்கூடாது..
அந்த வரம் மட்டும்
போதும் ‘ என்று விவசாயி சொன்னான்..

இறைவன்
யோசித்தார்..
‘நீ இப்படி கேட்டதால் நானும் என்
முடிவை மாத்திக்க வேண்டியதுதான்‘ என்றார்..
இவனுக்கு புரியவில்லை..

கடவுள் விளக்கினார்..

எங்கே அன்பும் பாசமும் இருக்கிறதோ அந்த
இடத்தில்தான் நான் இருப்பேன்..
நீ கேட்ட வரத்தின் மூலமாக உன்னை விட்டு நான் போக
முடியாதபடி செய்துவிட்டாய்..
இனி உன்னுடனே இருப்பேன்
என்று சொல்லி இறைவன் மறைந்தார்..

அன்பும் பாசமும் நிலைக்கும் இடத்தில்தான் இறைவன்
குடியிருப்பார் என்பதை உணர்ந்து மக்கள்
தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்..
ஆதிக்கம் செலுத்தக்கூடாது
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கடவுள்-குட்டிக்கதை.. Empty Re: கடவுள்-குட்டிக்கதை..

Post by பூ.சசிகுமார் Sat Sep 22, 2012 9:13 am

அருமை அண்ணா கடவுள்-குட்டிக்கதை.. 534526
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கடவுள்-குட்டிக்கதை.. Empty Re: கடவுள்-குட்டிக்கதை..

Post by Manik Sat Sep 22, 2012 9:45 am

மிகச்சரியான கட்டுரை சூப்பர் அண்ணா

நன்றி பகிர்ந்தமைக்கு

அன்பும் பாசமும் உள்ளவரிடத்தில் கடவுள் இருக்கிறார் என்பதில் மிகையில்லை
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கடவுள்-குட்டிக்கதை.. Empty Re: கடவுள்-குட்டிக்கதை..

Post by மகா பிரபு Sat Sep 22, 2012 9:49 am

கடவுள்-குட்டிக்கதை.. 534526
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கடவுள்-குட்டிக்கதை.. Empty Re: கடவுள்-குட்டிக்கதை..

Post by செந்தில் Sat Sep 22, 2012 11:26 am

நன்றி தம்பிகளே
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கடவுள்-குட்டிக்கதை.. Empty Re: கடவுள்-குட்டிக்கதை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum