Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நிமிடக்கதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
நிமிடக்கதைகள்
---
ஒரு கிராமத்தில் மழை வேண்டி
கிராம மக்கள் எல்லாம் சேர்ந்து
இறைவனை வேண்டினார்கள்.
-
அதில் ஒருத்தன் மட்டும் குடையை
எடுத்து வந்தான்
-
------------
அதற்குப் பெயர்தாங்க 'நம்பிக்கை'
நன்றி ;ராம்மலர்
ஒரு கிராமத்தில் மழை வேண்டி
கிராம மக்கள் எல்லாம் சேர்ந்து
இறைவனை வேண்டினார்கள்.
-
அதில் ஒருத்தன் மட்டும் குடையை
எடுத்து வந்தான்
-
------------
அதற்குப் பெயர்தாங்க 'நம்பிக்கை'
நன்றி ;ராம்மலர்
Re: நிமிடக்கதைகள்
டாக்டரின் முகத்தைப் பார்த்தவாறே, 'என்ன சொல்லப்
போகிறாரோ' என்ற அச்சத்தில் உட்கார்ந்திருந்தார்
சீனிவாசன்.
எல்லா ரிப்போர்ட்டையும் படித்துப் பார்த்துவிட்டு
டாக்டர் அமைதியாகச் சொன்னார்...'கவலைப்பட
எதுவுமில்லே...எல்லாம் நார்மல்தான்.!
-
நன்றி சொல்லிவிட்டு, வெளியே வரும்போது சீனிவாஸ்
மனைவியிடத் சொன்னார்....'அடுத்து ரிசப்னிஸ்ட்
முகத்தை பயத்தோடு பார்க்கணும்...
பில் எவ்வளவு வரப்போகுதோ?
-
--------------------------------------------------
>பர்வதவர்த்தினி
போகிறாரோ' என்ற அச்சத்தில் உட்கார்ந்திருந்தார்
சீனிவாசன்.
எல்லா ரிப்போர்ட்டையும் படித்துப் பார்த்துவிட்டு
டாக்டர் அமைதியாகச் சொன்னார்...'கவலைப்பட
எதுவுமில்லே...எல்லாம் நார்மல்தான்.!
-
நன்றி சொல்லிவிட்டு, வெளியே வரும்போது சீனிவாஸ்
மனைவியிடத் சொன்னார்....'அடுத்து ரிசப்னிஸ்ட்
முகத்தை பயத்தோடு பார்க்கணும்...
பில் எவ்வளவு வரப்போகுதோ?
-
--------------------------------------------------
>பர்வதவர்த்தினி
Re: நிமிடக்கதைகள்
வார்த்தை - நிமிட கதை
***********************************
நான் மட்டும் அப்போ வீட்ல இருந்திருந்தா
கண்டபடி பேசிட்டுப் போன அவனோட நாக்கை
அறுத்திருப்பேன்...'' என்று அண்ணன் குதித்தான்
-
தங்கை அவனைச் சமாதானம் செய்து,
''அரைகுறையா காதில் வாங்கிட்டுக் கத்தாதே...
இத்தனை பேச்சையும் பேசினது உங்கப்பா...
வந்தவன் பாவம் வாயே திறக்கவில்லை'' என்றாள்
-
''அதானே பார்த்தேன்...சூடா இப்படித்தான் கேட்கணும்..
அப்பத்தான் அவனுக்கு புத்தி வரும்'' என்றான்
-
-------------------
>பர்வதவர்த்தினி
***********************************
நான் மட்டும் அப்போ வீட்ல இருந்திருந்தா
கண்டபடி பேசிட்டுப் போன அவனோட நாக்கை
அறுத்திருப்பேன்...'' என்று அண்ணன் குதித்தான்
-
தங்கை அவனைச் சமாதானம் செய்து,
''அரைகுறையா காதில் வாங்கிட்டுக் கத்தாதே...
இத்தனை பேச்சையும் பேசினது உங்கப்பா...
வந்தவன் பாவம் வாயே திறக்கவில்லை'' என்றாள்
-
''அதானே பார்த்தேன்...சூடா இப்படித்தான் கேட்கணும்..
அப்பத்தான் அவனுக்கு புத்தி வரும்'' என்றான்
-
-------------------
>பர்வதவர்த்தினி
Re: நிமிடக்கதைகள்
மீட்டர்...! - நிமிடக் கதை
****************************************
உடம்பிலே தெம்பிருந்தா நடந்தே வந்திருப்பேன்,
இதுக்கா முப்பது ரூபா! என்று அந்தக் கிழவி கத்தினதும்
ஆட்டோகாரர் பொறுமையோடு கேட்டார்...
'"பாட்டி, அந்த நாள்ல அஞ்சு பைசாவுக்கு வெற்றிலே
வாங்கினே...இப்ப அதை எவ்வளவு கொடுத்து வாங்கறே..?
-
பாட்டி விடவில்லை...''அட போய்யா....அப்பவும் சரி, இப்பவும்
சரி.. நான் வெற்றிலையே போடறதில்லே....''
என்றவாறே இருபது ரூபாய் நோட்டில் பேச்சை முடித்தாள்
****************************************
உடம்பிலே தெம்பிருந்தா நடந்தே வந்திருப்பேன்,
இதுக்கா முப்பது ரூபா! என்று அந்தக் கிழவி கத்தினதும்
ஆட்டோகாரர் பொறுமையோடு கேட்டார்...
'"பாட்டி, அந்த நாள்ல அஞ்சு பைசாவுக்கு வெற்றிலே
வாங்கினே...இப்ப அதை எவ்வளவு கொடுத்து வாங்கறே..?
-
பாட்டி விடவில்லை...''அட போய்யா....அப்பவும் சரி, இப்பவும்
சரி.. நான் வெற்றிலையே போடறதில்லே....''
என்றவாறே இருபது ரூபாய் நோட்டில் பேச்சை முடித்தாள்
Re: நிமிடக்கதைகள்
உடனடி தீர்வு -நிமிடக்கதை
**************************
பூங்கா ஒன்றில் மரநிழலில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒருவர், தனது செல்போனைக் கீழே வைத்துவிட்டு, புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது மரத்திலிருந்து கீழே இறங்கிய குரங்கு ஒன்று செல்போனைத் தூக்கிக் கொண்டு ஓடி, அருகில் இருந்த சுற்றுச் சுவரின் மீது குதித்தேறி உட்கார்ந்து கொண்டது.
குரங்கிடம் இருந்து செல்போனை திரும்பப் பெறுவது எப்படி? என்று தெரியாமல் அவர் விழித்துக் கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த வழிப்போக்கர் ஒருவர் குரங்கையும் அவரையும் பார்த்து, என்ன நடந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டுவிட்டார்.
“”உங்க போனில் ரிங் டோன் அடிக்கும்போது வைப்ரேஷனும் இருக்குமா?” என்று கேட்டார்.
“”ஆமாம்”
“”அப்ப உங்க நம்பரைச் சொல்லுங்க…”
நம்பரைச் சொன்னதும் தனது செல்போனில் இருந்து வழிப்போக்கர் டயல் செய்தார்.
குரங்கின் கையில் இருந்த செல்போனில் ரிங் டோன் ஒலி. கூடவே வைப்ரேஷனும்.
குரங்கு பதறிப் போய் போனைக் கீழே போட்டுவிட்டு ஓடியது.
அதற்காகக் காத்திருந்தவர் போல தாவிப் பிடித்து செல்போனை அவரிடம் கொடுத்தார் வழிப்போக்கர்.
==================
>ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
**************************
பூங்கா ஒன்றில் மரநிழலில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒருவர், தனது செல்போனைக் கீழே வைத்துவிட்டு, புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது மரத்திலிருந்து கீழே இறங்கிய குரங்கு ஒன்று செல்போனைத் தூக்கிக் கொண்டு ஓடி, அருகில் இருந்த சுற்றுச் சுவரின் மீது குதித்தேறி உட்கார்ந்து கொண்டது.
குரங்கிடம் இருந்து செல்போனை திரும்பப் பெறுவது எப்படி? என்று தெரியாமல் அவர் விழித்துக் கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த வழிப்போக்கர் ஒருவர் குரங்கையும் அவரையும் பார்த்து, என்ன நடந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டுவிட்டார்.
“”உங்க போனில் ரிங் டோன் அடிக்கும்போது வைப்ரேஷனும் இருக்குமா?” என்று கேட்டார்.
“”ஆமாம்”
“”அப்ப உங்க நம்பரைச் சொல்லுங்க…”
நம்பரைச் சொன்னதும் தனது செல்போனில் இருந்து வழிப்போக்கர் டயல் செய்தார்.
குரங்கின் கையில் இருந்த செல்போனில் ரிங் டோன் ஒலி. கூடவே வைப்ரேஷனும்.
குரங்கு பதறிப் போய் போனைக் கீழே போட்டுவிட்டு ஓடியது.
அதற்காகக் காத்திருந்தவர் போல தாவிப் பிடித்து செல்போனை அவரிடம் கொடுத்தார் வழிப்போக்கர்.
==================
>ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|