Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதலாகி…
Page 1 of 1 • Share
காதலாகி…
உறைந்து போன என் இதயச் சாற்றினுள்
தேடுகிறேன் அவள் நினைவுகளை நானும்
நாணமாகி மறைந்து நிற்கும் பகுத்தறிவும்
மூளை வழியே எட்டிப்பார்க்கிறது மெதுவாக
நானாகிப் போன அவளின் கூந்தலிலே
அடை காக்கிறேன் என் காதல் முட்டைதனை
இதமான அன்புச் சூட்டில் திருமணம்
கருவாக கருத்தரிக்காமலே போனது பல வருடங்கள்.
என் இமைகளில் இடுக்குகளில்
அவள் முகம் வெட்டிய பாச வாய்க்காலின் வழியே
இன்னும் நீர் ஓடிக்கொண்டேயிருக்கிறது
பட்டுப்போன மனதினைப் பசுமையாக்க
அக் கால்வாய்களின் ஓரத்தில்
பச்சைப் புற்களாய் படர்ந்திருக்கிறது அவள் சிரிப்பு
அப் புற்களில் பற்களில் பூத்துக்
குலுங்குகின்றது காதல் என்ற பெயரில் ஏதோ ஒன்று
காதலாகி கனிந்து விழுந்த இதயப்
பழங்களிடையே இன்னும் இதமாய் இனிக்கிறது
பிரிவு எனும் வண்டுகள் கடித்த
தடங்களுடன் என் இதயமும் ஒன்றாய்க் கிடந்து
பூவாயிருக்கும் போதினிலே பூப்பெய்திய
காதலது புன்சிரிப்பாய் சிரித்திருக்க
விழுந்த இதயப்பழத்தை நோக்கி அனுதாபப்
பூச்சிகள் படையெடுக்கும் புகலிடம் தேடி
காதலுடன் காதலாகி சாதலையும்
மறந்த இந் ஞாலத்தில் இன்னும்
என் இதயத்து ஈதலை
புரிந்து கொள்ள யாருமில்லையோ
ஆதலால் நானே காதலாகி
காற்றினுள் கரைகிறேன் தனியாக
அவள் நுதல் பட்டு என் இதழ் மலர நாடியே..
தேடுகிறேன் அவள் நினைவுகளை நானும்
நாணமாகி மறைந்து நிற்கும் பகுத்தறிவும்
மூளை வழியே எட்டிப்பார்க்கிறது மெதுவாக
நானாகிப் போன அவளின் கூந்தலிலே
அடை காக்கிறேன் என் காதல் முட்டைதனை
இதமான அன்புச் சூட்டில் திருமணம்
கருவாக கருத்தரிக்காமலே போனது பல வருடங்கள்.
என் இமைகளில் இடுக்குகளில்
அவள் முகம் வெட்டிய பாச வாய்க்காலின் வழியே
இன்னும் நீர் ஓடிக்கொண்டேயிருக்கிறது
பட்டுப்போன மனதினைப் பசுமையாக்க
அக் கால்வாய்களின் ஓரத்தில்
பச்சைப் புற்களாய் படர்ந்திருக்கிறது அவள் சிரிப்பு
அப் புற்களில் பற்களில் பூத்துக்
குலுங்குகின்றது காதல் என்ற பெயரில் ஏதோ ஒன்று
காதலாகி கனிந்து விழுந்த இதயப்
பழங்களிடையே இன்னும் இதமாய் இனிக்கிறது
பிரிவு எனும் வண்டுகள் கடித்த
தடங்களுடன் என் இதயமும் ஒன்றாய்க் கிடந்து
பூவாயிருக்கும் போதினிலே பூப்பெய்திய
காதலது புன்சிரிப்பாய் சிரித்திருக்க
விழுந்த இதயப்பழத்தை நோக்கி அனுதாபப்
பூச்சிகள் படையெடுக்கும் புகலிடம் தேடி
காதலுடன் காதலாகி சாதலையும்
மறந்த இந் ஞாலத்தில் இன்னும்
என் இதயத்து ஈதலை
புரிந்து கொள்ள யாருமில்லையோ
ஆதலால் நானே காதலாகி
காற்றினுள் கரைகிறேன் தனியாக
அவள் நுதல் பட்டு என் இதழ் மலர நாடியே..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|