Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தனிமை தனிமை....!
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
தனிமை தனிமை....!
தனிமை
இனிமையல்ல
யாருக்கும்..
தனிமை
தனிமைக்கே
இனிமையாய் இருக்காது..
அதனால்தான்
தனிமை
தன்மையாக
ஈர்த்துக்கொள்( ல் )கிறது
தனிமையில்
தள்ளப்பட்டவர்களை..
கொடுமையிலும் கொடுமை தனிமை தான்..!!
இருப்பினும்
தனிமை எனக்கு ரெம்ப பிடிக்கும் காரணம் கடந்த 17 வருடங்களாக எனக்கு தனிமை மட்டும் தான் என்னுடன் இருந்தது அதனால் அதை விட்டு பிரிந்து சொல்ல மனமில்லை...., அதுக்கும் ஒரு சுகமான வலி தான்.... அனுபவித்தவர்களுக்கு புரியும் நண்பர்களே....,
அதை போல் கொடுமையும் இல்லை இன்பமும் இல்லை.....,
நான் தனிமையில் இருந்த போது நிறைய கற்று கொண்டேன்.....,
இப்போது அந்த நிலை மாறிவிட்டது..., இப்போது என்னுடன் என் உயிர் உள்ளது..., அது உள்ள வரை மட்டும் தான் ..............................நான்...,
அனைவருக்கும் அப்படி தானே உயிர் இல்லை என்றால் எப்படி உங்களால் வாழ முடியும்.....,
சரி தானே நண்பர்களே..........
இனிமையல்ல
யாருக்கும்..
தனிமை
தனிமைக்கே
இனிமையாய் இருக்காது..
அதனால்தான்
தனிமை
தன்மையாக
ஈர்த்துக்கொள்( ல் )கிறது
தனிமையில்
தள்ளப்பட்டவர்களை..
கொடுமையிலும் கொடுமை தனிமை தான்..!!
இருப்பினும்
தனிமை எனக்கு ரெம்ப பிடிக்கும் காரணம் கடந்த 17 வருடங்களாக எனக்கு தனிமை மட்டும் தான் என்னுடன் இருந்தது அதனால் அதை விட்டு பிரிந்து சொல்ல மனமில்லை...., அதுக்கும் ஒரு சுகமான வலி தான்.... அனுபவித்தவர்களுக்கு புரியும் நண்பர்களே....,
அதை போல் கொடுமையும் இல்லை இன்பமும் இல்லை.....,
நான் தனிமையில் இருந்த போது நிறைய கற்று கொண்டேன்.....,
இப்போது அந்த நிலை மாறிவிட்டது..., இப்போது என்னுடன் என் உயிர் உள்ளது..., அது உள்ள வரை மட்டும் தான் ..............................நான்...,
அனைவருக்கும் அப்படி தானே உயிர் இல்லை என்றால் எப்படி உங்களால் வாழ முடியும்.....,
சரி தானே நண்பர்களே..........
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தனிமை தனிமை....!
உயிர் இல்லாமல்தான் நான் வாழ்கிறேன் தம்பி
தனிமை எனக்கும் ரொம்ப பிடிக்கும் அதிலும் இருட்டினுள் தனிமை எனக்கு மிக மிக பிடிக்கும் அப்போதுதான் என் மனதை மட்டும் பார்க்க முடியும் நான் என்ற ஒன்றே அங்கு இருக்காது.......
உயிராக நேசித்த ஒருவரை பிரிந்து விட்டோமேயானால் அப்போது அந்த உயிர் இல்லாமல்தானே நாம் வாழ்கிறோம் அதைத்தான் சொன்னேன் தம்பி
தனிமை எனக்கும் ரொம்ப பிடிக்கும் அதிலும் இருட்டினுள் தனிமை எனக்கு மிக மிக பிடிக்கும் அப்போதுதான் என் மனதை மட்டும் பார்க்க முடியும் நான் என்ற ஒன்றே அங்கு இருக்காது.......
உயிராக நேசித்த ஒருவரை பிரிந்து விட்டோமேயானால் அப்போது அந்த உயிர் இல்லாமல்தானே நாம் வாழ்கிறோம் அதைத்தான் சொன்னேன் தம்பி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: தனிமை தனிமை....!
Chellam wrote:உயிர் இல்லாமல்தான் நான் வாழ்கிறேன் தம்பி
தனிமை எனக்கும் ரொம்ப பிடிக்கும் அதிலும் இருட்டினுள் தனிமை எனக்கு மிக மிக பிடிக்கும் அப்போதுதான் என் மனதை மட்டும் பார்க்க முடியும் நான் என்ற ஒன்றே அங்கு இருக்காது.......
உயிராக நேசித்த ஒருவரை பிரிந்து விட்டோமேயானால் அப்போது அந்த உயிர் இல்லாமல்தானே நாம் வாழ்கிறோம் அதைத்தான் சொன்னேன் தம்பி
அண்ணா நான் 22 வருடம் உயிர் இல்லாமல் தான் வாழ்ந்தேன்.....,
இப்போது உயிரும் உறவுமாக ஒரு உயிர் எனக்கு கிடைத்து உள்ளது அண்ணா நான் மிகவும் அதிர்டசாலி....,
மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் அண்ணா....,
தனிமை எனக்கும் ரொம்ப பிடிக்கும் அதிலும் இருட்டினுள் தனிமை எனக்கு மிக மிக
பிடிக்கும் அப்போதுதான் என் மனதை மட்டும் பார்க்க முடியும் நான் என்ற
ஒன்றே அங்கு இருக்காது.......
உண்மை தான் அண்ணா எனக்கும் இருட்டினுள் தனிமை மிகவும் பிடிக்கும்...............
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தனிமை தனிமை....!
வேணாம் தம்பி எப்பவும் அதிக சந்தோசம் அதிக அழுகையை தரும்
அதனால் எந்த ஒரு நிகழ்வையும் நீ இன்பமாய் எடுத்துக் கொள்ளாதே அப்போது தான் துன்பம் நேர்ந்தாலும் அது பெரிய நிகழ்வாய் மனதை காயப்படுத்தாது.
ஆனால் மற்றவர்களிடத்தில் நீ அதிக அன்பு செலுத்த வேண்டும். அவரிடமிருந்து குறைந்த பட்ச அன்பை கூட நீ எதிர்பார்க்க கூடாது.......
புரியுதா தம்பி
அதனால் எந்த ஒரு நிகழ்வையும் நீ இன்பமாய் எடுத்துக் கொள்ளாதே அப்போது தான் துன்பம் நேர்ந்தாலும் அது பெரிய நிகழ்வாய் மனதை காயப்படுத்தாது.
ஆனால் மற்றவர்களிடத்தில் நீ அதிக அன்பு செலுத்த வேண்டும். அவரிடமிருந்து குறைந்த பட்ச அன்பை கூட நீ எதிர்பார்க்க கூடாது.......
புரியுதா தம்பி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: தனிமை தனிமை....!
Chellam wrote:வேணாம் தம்பி எப்பவும் அதிக சந்தோசம் அதிக அழுகையை தரும்
அதனால் எந்த ஒரு நிகழ்வையும் நீ இன்பமாய் எடுத்துக் கொள்ளாதே அப்போது தான் துன்பம் நேர்ந்தாலும் அது பெரிய நிகழ்வாய் மனதை காயப்படுத்தாது.
ஆனால் மற்றவர்களிடத்தில் நீ அதிக அன்பு செலுத்த வேண்டும். அவரிடமிருந்து குறைந்த பட்ச அன்பை கூட நீ எதிர்பார்க்க கூடாது.......
புரியுதா தம்பி
புரிகிறது அண்ணா இருந்தாலும் மன்னிக்கவும் நீங்க சொல்வதை நான் கடைபிடிக்க.................................
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தனிமை தனிமை....!
Chellam wrote:அண்ணன் சொன்னா சரியாதான் இருக்கும்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|