Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வேகவைக்கும் வெயில்... பகுதி- 4
Page 1 of 1 • Share
வேகவைக்கும் வெயில்... பகுதி- 4
பகுதி-4
கோடை நோய்கள் உஷார்!
மழைக் காலத்தில் மட்டுமல்ல… கோடையிலும் மெடிக்கல் ஷாப்கள் நிரம்பி வழியும்!
அதிக உஷ்ணம், நம் உடம்புக்கு உயில் எழுதும் வியாதிகள்தான் அதற்குக்
காரணம். அதிலிருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது
..?
28. பனங்கற்கண்டு குளிர்ச்சி தரவல்லது. கோடைக் காலத்தில் கண் பொங்குவது,
கண் எரிச்சல் என அவதிப்படும் குழந்தைகளுக்கு, பாலைக் காய்ச்சி பனங்கற்கண்டு
கலந்து கொடுக்கலாம்.
29. நீர்க்கடுப்பு… வெயில் காலத்தில்
பரவலாக அனைவரையும் படுத்தும் பிரச்னை. இதைத் தடுக்க, அடிவயிற்றைச் சுற்றி
விளக்கெண்ணெயைத் தடவலாம். புளியங்கொட்டையை வறுத்து சாப்பிட்டாலும்
மட்டுப்படும். அல்லது அப்படியே வாயில் போட்டு, சிறிது நேரம் கழித்துக்
கடித்துச் சாப்பிடலாம்.
30. வெயில் காலங்களில் பெண்களை
இம்சிக்கும் பிரச்னை… சிறுநீர் பாதை தொற்று. இதிலிருந்து தப்பிக்க
கொளுத்தும் வெயிலை சமன் செய்யும் அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.
பிரச்னை தொடர்ந்தால் தொற்று அதிகமாகும் என்பதால் தாமதிக்காமல் டாக்டரிடம்
செல்வதும் முக்கியம்.
31. காலையில் வாழைத் தண்டு சாறு
குடிக்கலாம். இது சிறுநீர் தொற்று எரிச்சலைக் குறைக்கும். தவிர, வெயில்
காலத்தில் கிட்னியைப் பாடாய்ப்படுத்தும் நோய்களையும் தவிர்க்க உதவும்.
32. கோடைக் காலங்களில் பெண்களுக்கு அதிக அளவு சூட்டுக் கட்டிகள், கண்
கட்டிகள் வந்து படுத்தும். இவற்றுக்கெல்லாம் மூல காரணம், வெயில் காலத்தில்
அதிகமாகப் பரவும் தொற்றுக் கிருமிகள்தான். திருநீற்றுப் பச்சிலையை
அரைத்துப் போட்டால், இத்தகைய கட்டிகளை துரத்தலாம்.
33. சில
பெண்களுக்கு விலா மற்றும் நெஞ்செலும்பில் கோடைக் காலங்களில் மட்டுமே ஒருவகை
வலி வரும். இதற்கு நாட்டு ரோஜாப்பூவின் இதழ்களை தினசரி காலை வெறும்
வயிற்றில் சாப்பிடலாம்.
34. உடல் வெப்பம் அதிகரித்து
அவதிப்படுபவர்கள் சோற்றுக் கற்றாழையின் வெளிப்புற பச்சைப் பட்டைகளை
உரித்து, மஞ்சளாக இருக்கும் அதன் உட்புற சோற்றை நன்கு கழுவி, துண்டு போட்டு
விழுங்கலாம்.
35. சித்திரை போன்ற கொடும் வெயில் காலத்தில்,
கர்ப்பிணிகள் இந்த சோற்றுக் கற்றாழை துண்டுகளை காலையில் வெறும் வயிற்றில்
சாப்பிட்டால்… உடல் நலம் கிடைக்கும். சுகப் பிரசவம் நடக்கவும் வாய்ப்பு
அதிகரிக்கும்.
36. சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கும்,
அளவுக்கு அதிகமாக வெயிலால் பாதிக்கப்படுபவர்களுக்கும் தோலில் அலர்ஜி
உண்டாகும். குறிப்பாக… கை, கழுத்துப் பகுதிகளில் எல்லாம் சருமம் தடித்துச்
சிவந்து போகும் (ராஷஸ் – Rashes, சன் பர்ன் – Sunburn). இத்தகைய
பாதிப்புகள் வராமலிருக்க, முடிந்த அளவு வெயிலில் அலையாமல் இருப்பதே நல்லது.
கட்டாயம் போக வேண்டும் எனும் சூழ்நிலையில் குடையும் கையுமாக இருப்பதுதான்
சாலச் சிறந்தது. கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு கலவையை தேய்த்துக்
குளிக்கலாம். தோலின் தன்மை இதனால் பாதுகாக்கப்படும்.
37. கோடைக்
காலங்களில் முதியோர்களுக்கு வெப்பப் பிடிப்பு, மயக்கம், வெப்பத்தினால்
உண்டாகும் தளர்ச்சி போன்றவை பயமுறுத்தும். சிலசமயங்களில் உச்சபட்ச வெப்ப
மயக்கத்தால் (சன் ஸ்ட்ரோக்-Sunstroke) மரணம்கூட நேரலாம் என்கிறார்கள்
மருத்துவர்கள்.
38. உடலில் நீர்ச்சத்துக் குறைவதே மேற்குறிபிட்ட
உபாதைகளுக்குக் காரணம். இவர்கள் அதிகமாக நீர் அருந்துவது, களைப்பாக உணரும்
தருணங்களில் உடனடியாக ‘உப்பு – சர்க்கரை கரைசலை’ (ஒரு ஸ்பூன் உப்பு +
மூன்று ஸ்பூன் சர்க்கரையை ஆறிய வெண்ணீரில் கலந்த கலவை) அருந்துவது
பாதுகாப்பைத் தரும். பிரஷர், சுகர் போன்ற பிரச்னை உள்ளவர்கள் டாக்டரின்
பரிந்துரையோடு சாப்பிடலாம்.
39. வெயில் காலங்களில்
கர்ப்பிணிகளுக்கு பனிக்குட நீரின் அளவு குறையும். எனவே, கர்ப்பிணிகள் அதிக
நீர் அருந்துவதுடன், ‘உப்பு – சர்க்கரை கரைசலை’ அருந்துவதால் பாதுகாப்பாக
இருந்து கொள்ள முடியும் (பிரஷர், சுகர் போன்ற பிரச்னை உள்ளவர்கள் டாக்டரின்
பரிந்துரையோடு சாப்பிடலாம்).
தொடரும்....
கோடை நோய்கள் உஷார்!
மழைக் காலத்தில் மட்டுமல்ல… கோடையிலும் மெடிக்கல் ஷாப்கள் நிரம்பி வழியும்!
அதிக உஷ்ணம், நம் உடம்புக்கு உயில் எழுதும் வியாதிகள்தான் அதற்குக்
காரணம். அதிலிருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது
..?
28. பனங்கற்கண்டு குளிர்ச்சி தரவல்லது. கோடைக் காலத்தில் கண் பொங்குவது,
கண் எரிச்சல் என அவதிப்படும் குழந்தைகளுக்கு, பாலைக் காய்ச்சி பனங்கற்கண்டு
கலந்து கொடுக்கலாம்.
29. நீர்க்கடுப்பு… வெயில் காலத்தில்
பரவலாக அனைவரையும் படுத்தும் பிரச்னை. இதைத் தடுக்க, அடிவயிற்றைச் சுற்றி
விளக்கெண்ணெயைத் தடவலாம். புளியங்கொட்டையை வறுத்து சாப்பிட்டாலும்
மட்டுப்படும். அல்லது அப்படியே வாயில் போட்டு, சிறிது நேரம் கழித்துக்
கடித்துச் சாப்பிடலாம்.
30. வெயில் காலங்களில் பெண்களை
இம்சிக்கும் பிரச்னை… சிறுநீர் பாதை தொற்று. இதிலிருந்து தப்பிக்க
கொளுத்தும் வெயிலை சமன் செய்யும் அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.
பிரச்னை தொடர்ந்தால் தொற்று அதிகமாகும் என்பதால் தாமதிக்காமல் டாக்டரிடம்
செல்வதும் முக்கியம்.
31. காலையில் வாழைத் தண்டு சாறு
குடிக்கலாம். இது சிறுநீர் தொற்று எரிச்சலைக் குறைக்கும். தவிர, வெயில்
காலத்தில் கிட்னியைப் பாடாய்ப்படுத்தும் நோய்களையும் தவிர்க்க உதவும்.
32. கோடைக் காலங்களில் பெண்களுக்கு அதிக அளவு சூட்டுக் கட்டிகள், கண்
கட்டிகள் வந்து படுத்தும். இவற்றுக்கெல்லாம் மூல காரணம், வெயில் காலத்தில்
அதிகமாகப் பரவும் தொற்றுக் கிருமிகள்தான். திருநீற்றுப் பச்சிலையை
அரைத்துப் போட்டால், இத்தகைய கட்டிகளை துரத்தலாம்.
33. சில
பெண்களுக்கு விலா மற்றும் நெஞ்செலும்பில் கோடைக் காலங்களில் மட்டுமே ஒருவகை
வலி வரும். இதற்கு நாட்டு ரோஜாப்பூவின் இதழ்களை தினசரி காலை வெறும்
வயிற்றில் சாப்பிடலாம்.
34. உடல் வெப்பம் அதிகரித்து
அவதிப்படுபவர்கள் சோற்றுக் கற்றாழையின் வெளிப்புற பச்சைப் பட்டைகளை
உரித்து, மஞ்சளாக இருக்கும் அதன் உட்புற சோற்றை நன்கு கழுவி, துண்டு போட்டு
விழுங்கலாம்.
35. சித்திரை போன்ற கொடும் வெயில் காலத்தில்,
கர்ப்பிணிகள் இந்த சோற்றுக் கற்றாழை துண்டுகளை காலையில் வெறும் வயிற்றில்
சாப்பிட்டால்… உடல் நலம் கிடைக்கும். சுகப் பிரசவம் நடக்கவும் வாய்ப்பு
அதிகரிக்கும்.
36. சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கும்,
அளவுக்கு அதிகமாக வெயிலால் பாதிக்கப்படுபவர்களுக்கும் தோலில் அலர்ஜி
உண்டாகும். குறிப்பாக… கை, கழுத்துப் பகுதிகளில் எல்லாம் சருமம் தடித்துச்
சிவந்து போகும் (ராஷஸ் – Rashes, சன் பர்ன் – Sunburn). இத்தகைய
பாதிப்புகள் வராமலிருக்க, முடிந்த அளவு வெயிலில் அலையாமல் இருப்பதே நல்லது.
கட்டாயம் போக வேண்டும் எனும் சூழ்நிலையில் குடையும் கையுமாக இருப்பதுதான்
சாலச் சிறந்தது. கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு கலவையை தேய்த்துக்
குளிக்கலாம். தோலின் தன்மை இதனால் பாதுகாக்கப்படும்.
37. கோடைக்
காலங்களில் முதியோர்களுக்கு வெப்பப் பிடிப்பு, மயக்கம், வெப்பத்தினால்
உண்டாகும் தளர்ச்சி போன்றவை பயமுறுத்தும். சிலசமயங்களில் உச்சபட்ச வெப்ப
மயக்கத்தால் (சன் ஸ்ட்ரோக்-Sunstroke) மரணம்கூட நேரலாம் என்கிறார்கள்
மருத்துவர்கள்.
38. உடலில் நீர்ச்சத்துக் குறைவதே மேற்குறிபிட்ட
உபாதைகளுக்குக் காரணம். இவர்கள் அதிகமாக நீர் அருந்துவது, களைப்பாக உணரும்
தருணங்களில் உடனடியாக ‘உப்பு – சர்க்கரை கரைசலை’ (ஒரு ஸ்பூன் உப்பு +
மூன்று ஸ்பூன் சர்க்கரையை ஆறிய வெண்ணீரில் கலந்த கலவை) அருந்துவது
பாதுகாப்பைத் தரும். பிரஷர், சுகர் போன்ற பிரச்னை உள்ளவர்கள் டாக்டரின்
பரிந்துரையோடு சாப்பிடலாம்.
39. வெயில் காலங்களில்
கர்ப்பிணிகளுக்கு பனிக்குட நீரின் அளவு குறையும். எனவே, கர்ப்பிணிகள் அதிக
நீர் அருந்துவதுடன், ‘உப்பு – சர்க்கரை கரைசலை’ அருந்துவதால் பாதுகாப்பாக
இருந்து கொள்ள முடியும் (பிரஷர், சுகர் போன்ற பிரச்னை உள்ளவர்கள் டாக்டரின்
பரிந்துரையோடு சாப்பிடலாம்).
தொடரும்....
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» வேகவைக்கும் வெயில்... பகுதி-5
» வேகவைக்கும் வெயில்...
» வெயில் கால நம்பிக்கைகள்
» கொஞ்சமாவது தினமும் வெயில் காயுங்களேன்!
» வெயில் ரொம்ப கஷ்டமாக இருக்கா ...
» வேகவைக்கும் வெயில்...
» வெயில் கால நம்பிக்கைகள்
» கொஞ்சமாவது தினமும் வெயில் காயுங்களேன்!
» வெயில் ரொம்ப கஷ்டமாக இருக்கா ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|