Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வேகவைக்கும் வெயில்... பகுதி-5
Page 1 of 1 • Share
வேகவைக்கும் வெயில்... பகுதி-5
பகுதி-5
அதிகமாக வெளியில் அலைபவர்களுக்கு!
‘என்ன வெயில் கொளுத்தினாலும் நாங்க நான்-ஸ்டாப்பா ஓடிட்டேதான்
இருக்கணும்பா…’ என்று வேலை காரணமாக அதிக அலைச்சல், பயணம் மேற்கொள்ள வேண்டிய
கட்டாயத்தில் இருப்பவர்கள் இந்த விஷயங்களைக்
கவனத்தில் கொள்ளலாம்…
40. ரோட்டோரங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் கரும்பு ஜூஸ்,
எலுமிச்சை ஜூஸ் மற்றும் கலர் கலரான பானங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு
போட்டு விடுங்கள். ‘நாங்க எல்லாம் அஞ்சாநெஞ்சர்கள்…’ என்று அங்கு டூ-வீலரை
நிறுத்தினால், பின் காலரா, அமீபியாஸ், டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற
நோய்கள் குறிவைத்துத் தாக்கும்.
41. வெளியூருக்கு செல்ல
நேரிட்டால், கையோடு சில லிட்டர் தண்ணீர் பாட்டிகள் எடுத்துச் செல்வது நலம்.
அல்லது அங்குள்ள தண்ணீரைத் தவிர்த்து ‘மினரல் வாட்டர்’ அல்லது ‘பேக்கேஜ்டு
வாட்டர்’ அருந்தலாம்.
42. பேருந்து, கூட்ட நெரிசல் போன்ற
சூழ்நிலைகளில் தாகம் ஏற்பட்டால் நீர் கிடைக்காதபட்சத்தில் மூச்சுப் பயிற்சி
மூலமாக தொண்டை வறண்டு போகாமல் தடுக்கலாம். நுனி நாக்கை மடித்து, மேல்
அண்ணப் பகுதியில் வைத்தால், நொடிக்கு 2.5 மில்லி முதல் 5 மில்லி வரை
எச்சில் சுரக்கும். இது தொண்டை வறண்டு போகாமல் பாதுகாக்கும்.
43.
வெயிலில் அலையும் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்படும். இதனைக்
குணப்படுத்த ‘அம்மான் பச்சரிசி’ என்ற கீரையோடு வெங்காயம் சேர்த்து அரைத்து,
நீராகாரம் அல்லது பாலுடன் கலந்து குடிக்கலாம்.
தொடரும்...
அதிகமாக வெளியில் அலைபவர்களுக்கு!
‘என்ன வெயில் கொளுத்தினாலும் நாங்க நான்-ஸ்டாப்பா ஓடிட்டேதான்
இருக்கணும்பா…’ என்று வேலை காரணமாக அதிக அலைச்சல், பயணம் மேற்கொள்ள வேண்டிய
கட்டாயத்தில் இருப்பவர்கள் இந்த விஷயங்களைக்
கவனத்தில் கொள்ளலாம்…
40. ரோட்டோரங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் கரும்பு ஜூஸ்,
எலுமிச்சை ஜூஸ் மற்றும் கலர் கலரான பானங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு
போட்டு விடுங்கள். ‘நாங்க எல்லாம் அஞ்சாநெஞ்சர்கள்…’ என்று அங்கு டூ-வீலரை
நிறுத்தினால், பின் காலரா, அமீபியாஸ், டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற
நோய்கள் குறிவைத்துத் தாக்கும்.
41. வெளியூருக்கு செல்ல
நேரிட்டால், கையோடு சில லிட்டர் தண்ணீர் பாட்டிகள் எடுத்துச் செல்வது நலம்.
அல்லது அங்குள்ள தண்ணீரைத் தவிர்த்து ‘மினரல் வாட்டர்’ அல்லது ‘பேக்கேஜ்டு
வாட்டர்’ அருந்தலாம்.
42. பேருந்து, கூட்ட நெரிசல் போன்ற
சூழ்நிலைகளில் தாகம் ஏற்பட்டால் நீர் கிடைக்காதபட்சத்தில் மூச்சுப் பயிற்சி
மூலமாக தொண்டை வறண்டு போகாமல் தடுக்கலாம். நுனி நாக்கை மடித்து, மேல்
அண்ணப் பகுதியில் வைத்தால், நொடிக்கு 2.5 மில்லி முதல் 5 மில்லி வரை
எச்சில் சுரக்கும். இது தொண்டை வறண்டு போகாமல் பாதுகாக்கும்.
43.
வெயிலில் அலையும் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்படும். இதனைக்
குணப்படுத்த ‘அம்மான் பச்சரிசி’ என்ற கீரையோடு வெங்காயம் சேர்த்து அரைத்து,
நீராகாரம் அல்லது பாலுடன் கலந்து குடிக்கலாம்.
தொடரும்...
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: வேகவைக்கும் வெயில்... பகுதி-5
அப்படியும் சொல்லலாம்........
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: வேகவைக்கும் வெயில்... பகுதி-5
என் உயிர் நீயே wrote:அப்படியும் சொல்லலாம்........
சிந்துபாத் மாதரி இழுத்துகிட்டே போ நண்பா வாழ்த்துக்கள் ............
Re: வேகவைக்கும் வெயில்... பகுதி-5
சிவா wrote:என் உயிர் நீயே wrote:அப்படியும் சொல்லலாம்........
சிந்துபாத் மாதரி இழுத்துகிட்டே போ நண்பா வாழ்த்துக்கள் ............
இன்னும் சில பதிவுகளோடு முடித்து விடுவேன்.........
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» வேகவைக்கும் வெயில்... பகுதி- 4
» வேகவைக்கும் வெயில்...
» வெயில் கால நம்பிக்கைகள்
» கொஞ்சமாவது தினமும் வெயில் காயுங்களேன்!
» வெயில் ரொம்ப கஷ்டமாக இருக்கா ...
» வேகவைக்கும் வெயில்...
» வெயில் கால நம்பிக்கைகள்
» கொஞ்சமாவது தினமும் வெயில் காயுங்களேன்!
» வெயில் ரொம்ப கஷ்டமாக இருக்கா ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|