தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உழைப்பே எல்லா இன்பங்களுக்கும் த்ந்தை

View previous topic View next topic Go down

உழைப்பே எல்லா இன்பங்களுக்கும் த்ந்தை Empty உழைப்பே எல்லா இன்பங்களுக்கும் த்ந்தை

Post by முழுமுதலோன் Tue Dec 31, 2013 10:24 am

உழைப்பு

உழைக்க விரும்புவரிடமிருந்து வேலையை பறித்து உழைக்க விரும்பாதவரிடம்தரலாமோ

உழைக்கத் தெரிந்தவன் நிச்சியமாக பிழைக்க தெரிந்தவனாவான்

உழைக்காத அன்று உணவு உண்ண உரிமையில்லை

உழைக்காத வஞ்சகரை உயர் சாதுக்கள் என்பது நன்றோ

உழைக்காதவர் வளர்க்கும் சூது பிறர் உள்ளத்துக்கு நோயாகும்

உழைக்காது உண்பவன் திருடன் எனப்படுவான்

உழைக்காது உறங்கியவர்களை எழப்ப முடியாது

உழைக்காமல் உயர நினைப்பது சாவியில்லாது பூட்டை திறக்கும் முயற்சி

உழைக்காமல் ஊதியம் வாங்கும் தொழில்தான் மானங்கெட்ட தொழில்

உழைக்காமல் ஏய்த்து வாழ்வார் வாழ்வு வாலறுந்த நரி போலாடுமே

உழைக்காமல் பணம் சேர்ப்பது சூதாட்டம் ஊழல் திருட்டு மட்டுமே

உழைக்காமல் பொருள் ஈட்டுவது சூதாட்டமும் திருட்டும் ஊழலுமே

உழைக்காமல் வளரும் வட்டி அவர் உடலுக்கு நோயாகும்

உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்கிற நோக்கமிருக்காது

உழைக்கும் கைகளே எதிர்காலத்தை உருவாக்கும் அச்சு

உழைக்கும் போது இரும்பின் உறுதி வேண்டும்

உழைக்கும் வரை யாருக்கும் வயதாவதில்லை

உழைத்த உடலுக்குத்தான் உணவு சுலபமாகச் செரிக்கும்

உழைத்த‌தின் பயன் உழைத்தவர்க்கில்லையென்றால் உலகம் வருபடுமே

உழைத்தவன் உடலின் வியர்வை மனம் உயர்ந்தது

உழைத்தவன் வாழ்விலே கனவுகள் எல்லாம் நனவாகும்

உழைத்து உண்பவனே மனிதன் எனப்படுவான்

உழைத்து உயர்ந்தவருக்கு சந்தர்ப்ப சக்கரத்தை கட்டி நிறுத்தியவர்

உழைத்து உறங்கியவர்களை எழப்பி விடலாம்

உழைத்து ஒய்ந்த மனிதனின் உறக்கம் புனிதமானது

உழைத்து களைத்தவனுக்கே ஒய்வு எடுக்க உரிமையுண்டு

உழைத்து சம்பாதித்த ரொட்டியை தொழிலாளி வாயிலிருந்து அபகரிக்காதே

உழைத்து பிழைத்தவரெல்லாம் இங்கே ஓரத்தில் நிற்கிறார்

உழைத்து பிழைத்தவனுக்கே உணவு உண்ண உரிமையுண்டு

உழைத்து வாழம் நேரமெல்லாம் உயர்வுக்கு கணக்காகும்

உழைத்துத்தான் உண்ண வேண்டும் என்பது உலகத்து தர்மம்

உழைப்பதற்கு முதுகு வளை

உழைப்பது ஒருவர் புகழ் பலருக்கு உழைப்பதற்க்கு போட்டியில்லை நான் அங்குதான்

உழைப்பதும் கவிதை எழுதுவது போல கெளவரவம் என உணர்ந்த சமூகம் உயரும்

உழைப்பவர் வேர்வை உலரும் முன்பே ஊதியத்தை கொடுத்து விடுங்கள்

உழைப்பவர்கள் இனி இழப்பதற்கு அடிமைச்சங்கிலி தவிற வேறொன்றுமே

உழைப்பவரால் வளரும் நன்மை உழைப்பில்லாதவரால் சிதையும்

உழைப்பவரை கூ லிக்காரர் என இகழ்கிறார்

உழைப்பாளிகள் என்பவர் தம் உடலை நம்பிப் பிழைக்கிறார்கள்

உழைப்பாளிகளின் மது மயக்கம் மாறினாலே மக்களுக்கு விடுதலை

உழைப்பாளியே மனிதன் உழைக்காதவன் மனிதனேயல்ல

உழைப்பில்லாது நிதியும் தியாகமில்லாது நீதியும் கிடைப்பதில்லை

உழைப்பின் பயனால் வரும் இன்பமே உலகில் மிகவும் இனிப்பானது

உழைப்பின் பாரத்தை அடுத்தவர் மேல் சுமத்த முயல்வது சாபக்கேடு

உழைப்பின் போதும் அமைதியும் ஓய்வின் போதும் உயிரோட்டமும் பழகு

உழைப்பு இல்லாதவனுக்கு எதுவும் வராது

உழைப்பு உடலை வலுப்படுத்தும் துயரம் மன உறுதியை வலுப்படுத்தும்

உழைப்பு என்பது மட்டுமே மகிழ்ச்சிக்கு சரியான பாதை

உழைப்பு ஒரு போதும் வீணாவதில்லை என்ற உண்மையை உணர்ந்தவனே

உழைப்பு ஒன்று தான் உடல் எடுத்ததின் பயனும் பலனும் பலமும்

உழைப்பு ஒன்றுதான் மனித சமுதாயத்தின் துயர் போக்கும் மருந்து

உழைப்பு வறுமையை மட்டும் விரட்டாது தீமையையும் சேர்த்தழிக்கும்

உழைப்புக்கு அஞ்ச வேண்டாம் உணவுக்கு கெஞ்ச வேண்டாம்

உழைப்புக்கு தக்கவே ஊக்கம்

உழைப்புக்கு மதிப்பு கொடுப்பதுதான் உண்மையான பெருமை

உழைப்புக்குத் தக்க ஊதியம் இல்லாவிட்டால் ஊரெல்லாம் வறுமை

உழைப்புக்கும் அறிவுக்கும் பெரும் பகையாவது சூதாட்டம்

உழைப்பும் உண்மைக் காதலுமே மனிதத்தின் தூண்கள்

உழைப்பும் கருணையும் உள்ளவர்க்கு வாழ்வு ஒன்று சிறியதல்ல

உழைப்பும் பயனும் உழைப்பவர்க்கே என்றால் உலகில் வறுமையேது

உழைப்பே அதிகரித்தால் இன்பமே தரும்

உழைப்பே இல்லாமல் உயர விரும்புவன் திருடன்

உழைப்பே உனது மகிழ்ச்சியாய் இருந்தால் வெற்றி அதற்கு பரிசாகும்

உழைப்பே எல்லா இன்பங்களுக்கும் த்ந்தை

உழைப்பை கடமையாக்கிய நாடுகளே வல்லசராகின்றன

உழைப்பை விட கவலை என்பதே பலரை காவு கொடுக்கிறது

உழைப்பையும் உழைப்பாளரையும் கெளவரப்படுத்தி போற்றுங்கள்

உழையாது வந்த ஊதியம் துயரே தரும்

Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உழைப்பே எல்லா இன்பங்களுக்கும் த்ந்தை Empty Re: உழைப்பே எல்லா இன்பங்களுக்கும் த்ந்தை

Post by sawmya Tue Dec 31, 2013 11:03 am

உழைக்காத அன்று உணவு உண்ண உரிமையில்லை...
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum